சீமான் கைது ஆவாரா..? திமுக நபருக்கு கும்மாங்குத்து

காருக்கு வழிவிடாமல் போன வழக்கறிஞரை திருமாவளவனின் ஆட்கள் அடித்து உதைத்தார்கள். அதே பாணியில் எதிர்ப்பு கோஷம் போட்ட திமுக பிரமுகரை சீமானே காரில் இருந்து இறங்கி அடித்துள்ளார். அதோடு நாம் தமிழர் தம்பிகளும் அடி பொளந்து கட்டியிருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், கோ.பொன்னேரி புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சர்பில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் சீமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சீமான் […]
சவுக்கு சங்கர் கை மீண்டும் உடைக்கப்படுமா..? கடப்பாறை கைதுக்குக் கண்டனம்

திமுக அரசின் மீது கடுமையாக விமர்சனம் செய்துவருபவர் சவுக்கு சங்கர். பெண் போலீஸாரை அவமரியாதை செய்தார் என்று கைது செய்யப்பட்டபோது, கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டார். இப்போது மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மறுபடியும் கை உடையுமா என்பது கேள்வியாக மாறியுள்ளது. கடந்த முறை சவுக்கு சங்கருக்கு ஆதரவாக அதிமுக அறிக்கை வெளியிட்ட நிலையில், இப்போது பாஜக ஆதரவு காட்டுகிறது. இது குறித்து பாஜக நாராயணன், ‘’பெண்களின் பாதுகாப்பை வேட்டையாடிய மனித மிருகங்களும், போதை கடத்தல் மன்னன்களும், […]
10 ஆயிரம் கோடி வசூல் வேட்டை. பாஜக தூய்மை கட்சின்னு நம்புங்க.

ஊழலை ஒழித்துக்கட்டுவதுதான் பாஜகவின் ஒரே வேலை என்று மோடியும் அமித்ஷாவும் மேடைக்கு மேடை பேசிவருகிறார்கள். அதேநேரம், அந்த கட்சியின் அதிகாரபூர்வ வங்கிக் கணக்கு எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பது அதிரவைத்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு 88 கோடி ரூபாயாக இருந்த பாஜகவின் வங்கி இருப்பு 2024ம் ஆண்டில் 10107 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கன், ‘’அரசாங்கத் திட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு, அதனைத் தங்கள் கட்சியின் கணக்கில் சேர்த்துக் கொண்ட […]
காளியம்மாள் புதிய கட்சி..? திமுக செம பிளான்

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே வந்த காளியம்மாளை கட்சியில் இணைத்துக்கொள்வதற்கு அதிமுக விருப்பமாக உள்ளன. ஆனால், அவரை இணைத்துக்கொள்வதன் மூலம் சீமானுடன் தேவையில்லாத பகை வரலாம் என்பதால் தேர்தல் வரை காத்திருக்கச் சொல்கிறார்கள். ஆனால், எந்த அங்கீகாரமும் இல்லாமல் தனித்து இருப்பது காளியம்மாளை சோர்வடைய வைத்துள்ளது. அதனாலே, வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுகவினர் காளியம்மாளுக்குத் தூண்டில் போடுகிறார்கள். அதாவது, தனிக்கட்சி தொடங்குவதற்குத் தேவையான உதவிகள் செய்வதாக சொல்லி வருகிறார்கள். இதன் […]
ஸ்டாலினை மிரட்டிய சர்வே. சீமானுக்கு இத்தனை தொகுதியா..?

தேர்தலும் சர்வேயும் பிரிக்கவே முடியாத ஒன்று. சர்வே முடிவுகள் சாதகமாக இருக்கும்போது மட்டும் நம்பிக்கை வைக்கும் கட்சிகள் எதிர்ப்பாக இருக்கும்போது, இவையெல்லாம் பொய் என்று அடித்துவிடுவார்கள். ஆனாலும், சர்வேக்களை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் தனியார் பத்திரிகை ஒன்று திமுகவுக்காக சர்வே எடுத்தது. 200 தொகுதிகளை வெல்வோம் என்று திமுகவும் 210 தொகுதிகள் வெல்வோம் என்று அதிமுகவும் கூறிவரும் நிலையில் சர்வே நிலவரம் அப்படியெல்லாம் இல்லை. விஜய் தனியே நின்றால் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று […]
விஜய் கட்சிக்கு சின்னம் ரெடி. செங்கோட்டையன் மீண்டும் ஃபெயில்

சமீபத்தில் மேடையில் பேசிய செங்கொட்டையன், ‘தவெக சின்னத்தைப் பார்த்துவிட்டேன்’ என்று கூறியிருந்தார். அது என்ன சின்னம் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் ஈரோட்டில் அவர் தேர்வு செய்யும் இடங்கள் எல்லாமே அரசினால் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுவது சிக்கலாகிவருகிறது. வரும் தேர்தலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் உட்பட 10 சின்னங்கள் கேட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டது. ஆட்டோ அல்லது விசில் சின்னத்துக்கு பலரும் ஆதரவாக இருக்கும் நிலையில், விஜய்க்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது, எளிதில் எல்லோரிடமும் கொண்டுபோய் […]
அமித்ஷாவுக்குப் போட்டியாக ராகுல் பராக். சூடு பிடிக்கும் தமிழக தேர்தல்

என்.டி.ஏ. கூட்டணி மூலம் இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்று அமித்ஷ நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதேநேரம், சத்தமே இல்லாமல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ராகுலும் பிரியங்காவும் களம் இறங்குவதற்கு விறுவிறுப்பான வேலைகள் நடந்துவருகின்றன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் இருவரும் முக்கிய நட்சத்திரங்களாகத் திகழ்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஜனவரி 3ஆவது வாரத்தில் இருந்து ஒவ்வொரு நபராக மாற்றி மாற்றி தமிழ்நாடு […]
அன்புமணி இப்படியெல்லாம் சீட்டிங் செய்தாரா..? ஜெயிலில் போடுங்கப்பா

முகுந்தனை கட்சிக்குள் கொண்டுவர ராமதாஸ் முயற்சி செய்த நேரத்தில்தான் பாமகவில் பஞ்சாயத்து தொடங்கியதாக நிர்வாகிகள் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்த விவகாரம் நீண்ட கால பஞ்சாயத்து என்கிறார்கள். இதுகுறித்து பேசுபவர்கள், ‘’2024 டிசம்பர் மாதம் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் முகுந்தனை இளைஞரணி பதவி கொடுத்த போது தான் பிரச்சனை பொதுவிற்கு வந்தது என்று எண்ணினோம். ஆனால் அன்புமணி 2023 லேயே ஒரு போலி ஆணவம் உருவாக்கியுள்ளது இப்போது தான் தெரிகிறது. பாமகவின் தலைவராக பதவி ஏற்று இது […]
எடப்பாடி வேட்டைக்குக் கிளம்பிவிட்டார். பொதுக்குழு பரபரப்பு

2026 தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு இன்று சென்னை, வானகரத்தில் நடைபெறுகிறது. அதிமுக அவைத்தலைவரான தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொதுக்குழுவின் தற்காலிக அவைத்தலைவராக கே.பி.முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பா.வளர்மதி பேச்சு வைரலாகியுள்ளது. இன்றைய பொதுக்குழுவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ‘’புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் பற்றி பேசாமல் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது. சத்துணவு இருக்கும்வரை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயர் இருக்கும். தாலிக்கு தங்கம் என்று சொல்லுகிற […]
ஸ்டாலினுக்கும் பாஜகவுக்கும் அண்டர்கிரவுண்ட் டீலிங்..? நேரு கிரேட் எஸ்கேப்

அமலாக்கத்துறை தமிழகத்தில் நுழைவதும் உடனடியாக திமுகவினர் டெல்லிக்குப் போவதும் தொடர்ந்து நடப்பதைப் பார்க்கையில் ஸ்டாலினுக்கும் மோடிக்கும் இடையில் அண்டர்கிரவுண்ட் டீலீங் இருக்கிறதோ என்று சந்தேகம் வருகிறது. ஏனென்றால் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடந்ததும், ஜனவரி 5 ஆம் தேதி துரைமுருகன் டெல்லி பயணமானார். ஏப்ரல் மாத இறுதியில் டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டதும் மே மாதம் செந்தில் பாலாஜி டெல்லிக்குப் பயணம் செய்தார். இவர்களைக் […]

