ஒரு நாள் இங்கிலாந்து தூதரான சென்னை பெண்! குவியும் பாராட்டு!

சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் இந்தியாவுக்கான ஒரு நாள் இங்கிலாந்து தூரக உயர் அதிகாரியான நிகழ்வு பாராட்டுகளை குவித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் ஒரு நாள் தூதரக உயர் அதிகாரி என்ற போட்டியை நடத்தி வருகிறது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரேயா தர்மராஜன் என்ற […]
எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மறைந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் இனி ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். அதன்படி தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் செயல்பட்டு வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும் வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண்மை மற்றும் […]
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்! 4 நாட்களில் 4,000 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் 4 நாட்களில் 4 ஆயிரம் பேர் நிலநடுக்கத்தில் பலியானதாக வெளியான தகவல் சோகத்தையும் அதிர்ச்சி¬யும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 7ம் தேதி அடுத்தடுத்து 6 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் கூறும்போது, ரிக்டர் அளவுகோலில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 ஆக பதிவான நிலையில் இன்று மீண்டும் 6.1 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. […]
ஆஸ்கர் விருதை அசிங்கப்படுத்திய நடிகை! என்ன செய்தார் தெரியுமா?

தான் வாங்கிய ஆஸ்கர் விருதை டோர் ஸ்டாப்பராக பயன்படுத்திய ஹாலிவுட் நடிகையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்கர் விருதை வாங்கிவிட வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் கலைஞர்கள் ஏராளம்பேர். அப்படி தனக்கு கிடைத்த ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகையான க்வினெத் பேல்ட்ரோ கதவை நிறுத்த பயன்படுத்தியுள்ள வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 1999ம் ஆண்டு ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் […]
3,௦௦௦-த்தை கடந்த பலி! காசாவில் இருந்து வெளியேறிய 2.6 லட்சம் மக்கள்!

தீவிரமடைந்து வரும் போர் தாக்குதலை சமாளிக்க காசாவில் இருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இரு தரப்பிலும் சேர்த்து பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்& பாலஸ்தீனம் இடையே 5வது நாளாக போர் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 3 ஆயிரம் வரை கொல்லப்பட்டதாகவும் அதில் அதிமானோர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது போர் தொடுத்து வருகின்ற நிலையில் காசா மீது தாக்குதல் […]
40 குழந்தைகளின் தலைதுண்டிப்பு! அராஜகம் செய்யும் ஹமாஸ் பயங்கரவாதிகள்!

இஸ்ரேலில் 40 குழந்தைகளின் தலைகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் துண்டித்தும் சிலரை உயிரை எரித்தும் கொலை செய்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கில் ஏவுகணைகள் பாய்வதும், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஹமாஸ் தீவிரவாதிகள் கொலை செய்து வருவதும் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த மோதலில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் […]
பிணைக்கைதிகளை கொலை செய்வோம்! ஹமாஸ் எச்சரிக்கை!

இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தினால் எங்களிடம் இருக்கும் பிணைக்கைதிகளை கொலை செய்து டிவியில் நேரலையில் ஒளிபரப்புவோம் என ஹமாஸ் மிரட்டல்விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் குழுவுக்கும் இடையிலான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. இஸ்ரேல் நாட்டில் ஊடுருவியுள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டுவீழ்த்தி வருகிறது. அதன்படி 1,500 ஹமாஸ் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 3 லட்சம் வீரர்கள் தயாராக உள்ள […]
ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு! தமிழக சட்டப்பேரவைக்கு வருகை!

தமிழக சட்டப்பேரவைக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தலைவர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் வருகை புரிந்துள்ளனர். சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடிய நிலையில் கர்நாடக அரசை காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி ஒன்றிய அரசை உத்தரவிடக் கோரி தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக கொண்டு வந்தார். இதற்கிடையில் சட்டப்பேரவையின் நடவடிக்கையில் நேரில் காண்பதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுத் தலைவர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களை பேரவைத் தலைவர் அப்பாவு […]
ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலில் 700 பேர் பலி! இஸ்ரேலில் பயங்கரம்!

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 700 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேல் நாட்டின் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் என்ற பயங்கரவாத குழு திடீரென்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஏவப்பட்ட ஏவுகணைககால் பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் […]
இஸ்ரேல் போர் அறிவிப்பு! ஹமாஸ் ஊடுருவல் எதிரொலி!

ஹமாஸ் ஊடுருவலால் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் போர் அறிவிப்பு விடுத்துள்ளது சர்வதேச நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனிய போராளிகள் தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளின் மீது இன்று காலை திடீர் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டனர். மேலும் பல போராளிகள் ஆயுதமேந்தி எல்லை வேலியை கடந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியது. அப்போது பாலஸ்தீன போராளிகள் பலர் காயமடைந்ததாகவும், ஒரு பெண் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கொதித்தெழுந்த இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாங்கள் […]

