News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஜல்லிக்கட்டு போட்டி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   பண்டைய காலம் முதல் தமிழர்களின் வீர விளையாட்டாக விளங்கி வரும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளமாக உள்ளது. இடைபட்ட காலத்தில் ஜல்லிகட்டு போட்டிகளை நடத்தக் கூடாது என்று பீட்டா அமைப்பு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு குறித்து அரசு அவசர தீர்மானம் நிறைவேற்றி அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் வழிகாட்டு […]

5ம் வகுப்பு வரை 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை கட்டாய தேர்ச்சி செய்யும் முறையை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களை தேர்வில் தோல்வியுற்றவர்களாக அறிவிக்கக் கூடாது என்கிற கொள்கை தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பயின்று வரும் அனைத்து […]

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா! இலவசமாக வழங்க முடிவு!

உலகளவில் மக்களை ஆட்டிப்படைத்து வரும் நோய்களில் முதன்மையாக விளங்குகிறது புற்றுநோய். உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் என்று தனித்தனி புற்றுநோய் ஏற்பட்டு, மக்களை ஆட்டிப்படைத்து உயிர்க்கொல்லியாக இருந்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் நோயாளிகள் உயிர் பிழைப்பதும், முற்றிய நிலையில் கண்டுபிடிக்கும் பட்சத்தில் சிகிச்சை பலனின்றி மக்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது.    மேலும் அன்றாட வாழ்க்கையில் மக்கள் கடைபிடித்து வரும் உணவுப்பழக்க வழக்கங்களும் புற்றுநோய்க்கான காரணியாய் அமைந்துவிடுவது துரதிருஷ்டத்தின் உச்சம். இதற்கான தடுப்பூசி இன்னும் […]

மனிதர்களை குளிப்பாட்டும் AI மிஷின் புதிய கண்டுபிடிப்பு !

ஜப்பானிலிருந்து எப்போதும் வித்தியாசமான கண்டுபிடிப்புகள் வருவது வழக்கம். ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.   ஏ.ஐ உதவியுடன் செயல்படும் மனிதர்களுக்கான வாஷிங் மிஷினை கண்டுபிடித்துள்ளனர். எளிமையாக சொல்லவேண்டுமென்றால் நம்மை குளிப்பாட்டிவிடும் கருவி. காலையில் எழுந்து குளிக்க  இந்த கருவியில் அமர்ந்தால் போதும்  15 நிமிடங்களில் குளிக்கவைத்து சுத்தப்படுத்திவிடும் .   ஸ்பாவில் இருப்பது போன்ற அனுபவத்தைக்கொடுப்பதோடு, அதன் நவீன நீர் பாய்ச்சும் திறன், நுண்ணிய காற்று குமிழ்கள் கொண்டு பளபளவென சுத்தப்படுத்திவிடும்.   இதை தொடர்ந்து AI […]

அரசு மருத்துவமனையில் அவலம்! மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை!

அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்ட நிலையில் டார்ச் லைட் மற்றும் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோத்தகிரி அருகே இடுக்கொரை பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அப்பகுதியில் மின்சாரம்  முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதாக […]

உயிர் பயத்துடன் வானில் இரண்டரை மணி நேரம். உண்மையில் நடந்தது என்ன..?

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலை 5.44 மணியளவில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானத்தில் 6 குழந்தைகள் உட்பட 141 பயணிகள் இருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட ஹைட்ராலிக் பிரச்னை காரணமாக விமானம் மேலே ஏறியதும் உள்ளே செல்லவேண்டிய சக்கரங்கள் செல்லவில்லை. அதேநேரம், அதிக அளவு எரிபொருள் இருக்கும் நேரத்தில் உடனடியாக கீழே இறங்குவதும் ஆபத்தாக முடியலாம் என்பதால் வானில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை கீரனூர், விராலிமலை பகுதிகளில் வட்டமடித்தது. […]

ரத்தன் டாடா குறித்து பலரும் அறியாத 10 சுவாரசிய தகவல்கள்!

பிரபல தொழில் அதிபர் என்ற அடையாளத்தையும் தாண்டி எளிமையான மனிதர், மனிதநேயமிக்க மனிதர் என்று பலராலும் புகழப்பட்டவர்தான் மறைந்த ரத்தன் டாடா. உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் வயது மூப்பு காரணமாகவும் மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவரைப்பற்றி பலரும் அறிந்திராத சுவாரசியமான 10 தகவல்களை இங்கு பார்க்கலாம்.   1. டாடா குழுமத்தை நிறுவிய ஜம்செத்ஜி டாடாவின் பேரன் தான் ரத்தன் நவல் டாடா. இவர் […]

பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா காலமானார்!

பிரபல தொழில் அதிபரும் மனிதநேயமிக்க மனிதருமான ரத்தன் டாடா தனது 86 வது வயதில் நேற்று நள்ளிரவு  (அக்டோபர் 9) காலமானார்.   சூரத்தில் கடந்த 1937ம் ஆண்டு நவல் டாடா மற்றும் சுனு தம்பதியின் மகனாக பிறந்தவர் தான் ரத்தன் டாடா. இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாகப்படிப்பை முடித்த இவர், டாடா ஐ.பி.எம்.இல் பணியாற்றினார். அதிகளவு இந்தியப் பற்று கொண்ட அவர் தாயகம் திரும்பியதும் தனது குடும்ப வணிகத்தில் முழு மூச்சாய் இறங்கினார். அதைத்தொடர்ந்து டாடா […]

த.வெ.க.மாநாடு: காவல்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆலோசனை!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், அக்டோபர் மாதம் 27ம் தேதி தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த்.   ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விஜய் மற்றும் புஸ்சி ஆனந்த் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். மாநாட்டிற்கான பூஜை மேற்கொள்ளப்பட்டு பந்தல் நடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு […]

டேட்டிங் செல்ல சம்பளத்துடன் விடுமுறை: எந்த நாட்டில் தெரியுமா?

தனியார் நிறுவனம் ஒன்று தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் செய்தி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது எந்த நாடு என்பது குறித்து இப்பதிவில் விரிவாக காணலாம்.   விடுமுறைகளில் பல வகை உண்டு. மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு, சாதாரண விடுப்பு. இவைகளில் குறிப்பிட்ட காலவரம்பை தாண்டினால் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்து விடுவார்கள். சில நிறுவனங்களில் மட்டும் சுற்றுலா செல்ல சிறப்பு விடுப்பு விடுவதும் உண்டு. ஆனால் தாய்லாந்தில் […]