News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பணத்தை ஏன் செலுத்தவில்லை? விஷாலை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!

ரூ.80 கோடி அளவுக்கு வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை செய்துள்ள நீங்கள் ஏன் இன்னும் கடனை திரும்ப செலுத்தவில்லை என்று நடிகர் விஷாலை நீதிமன்றம் சரமாரியாக கேள்வியால் துளைத்தது.   பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லைக்காவுக்கும், நடிகர் விஷாலுக்குமான பணப்பிரச்சினை என்றுதான் முடியும் என்ற அளவுக்கு நீண்டுகொண்டே செல்கிறது. விஷால் தயாரிப்பாளர் என்ற முறையில் லைக்கா நிறுவனத்திடம் ரூ.21 கோடியே 25 லட்சம் பெற்றுவிட்டு திருப்பித்தரவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது.   ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக […]

பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்! ஆசிரியர் சங்கங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு!

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் நடத்த உள்ளது.  சென்னையில் நாளை (அக்.13) நடைபெற உள்ள இந்த போராட்ட அறிவிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பேச்சுவார்த்தை தொடர்பாக ஒவ்வொரு ஆசிரியர் சங்கங்களுக்கும் […]

காவிரி விவகாரம்! மத்திய அரசை வலியுறுத்திய தீர்மானம் அனுப்பி வைப்பு!

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை முறைப்படி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 9ம் தேதி சட்டப்பேரவையில் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானத்தில் தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உச்சீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரையறுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை கர்நாடக அரசு […]

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த முக்கிய கட்சி! தொண்டர்கள் உற்சாகம்!

அ.தி.மு.க. கூட்டணியில் அசாதுத்தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லீம் கட்சி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது இருக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபத்தில் அறிவித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பா.ஜ.க. தலைமை பெரும் நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இதனால் அண்ணாமலை […]

திருப்பதிக்கு சென்ற லோகேஷ் கனகராஜ்! வைரல் வீடியோ!

  லியோ திரைப்படம் வெற்றியடைய வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதி சென்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   சமீப காலமாகவே புதிதாக வெளிவரக்கூடிய திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று ஒட்டுமொத்த படக்குழுவே திருப்பதிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்கிறார்கள்.   அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தானதால் ரசிகர்களுடன் சேர்த்து ஒட்டுமொத்த படக்குழுவே […]

நள்ளிரவு இடிக்கப்பட்ட கட்டிடங்கள்! மெட்ரோ சுரங்கப் பணியால் பரபரப்பான வில்லிவாக்கம்!

வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் மெட்ரோ ரெயில் சுரங்கம் அமைக்கும் பணிக்காக கட்டிடங்களை அகற்றும் பணி நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது.   மெட்ரோ ரெயில் திட்டத்தில் 2 வழித்தடங்களில் ஏற்கனவே சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில் 2வது திட்டத்தில் 3வது வழித்தடத்தில் மாதவரம்- சிப்காட் வரையிலும், 4வது வழித்தடத்தில் கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையிலும், 5வது வழித்தடத்தில் மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலும் அமைக்கப்பட உள்ளது.   இதில் 5வது வழித்தடத்தில் சோழிங்கநல்லூர், குளோபல் மருத்துவமனை, […]

சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! பரபரப்பு பின்னணி!

சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் என்று சொல்லப்படும் முத்துசரவணன் மற்றும் சதீஷ் என்ற 2 ரவுடிகள் இன்று போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அதிகாலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்கள் இருவரும் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக டெல்லியில் வைத்து போலீசார் அதிரடியாக கைது […]

லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கு! சுப்ரீம் கோர்ட்டு அனுமதி!

லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான அனுமதியை பெங்களூர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.   கடந்த 2014ம் ஆண்டு வெளியான நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்புக்காக ஆட் ப்யூரோ நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரூ.6.2 கோடி கடனாக பெற்றது. அதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டிருந்தார்.   இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மீடியா ஒன் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்று […]

16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   1. சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த கே.வன்னியபெருமாள் ஐ.பி.எஸ்., சிவில்பாதுகாப்பு மற்றும் ஊர்காவல் படை கமாண்டன்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   2.காவல் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி.யாக பணியாற்றிவந்த ஆர்.தமிழ்சந்திரன் ஐ.பி.எஸ்., சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   3. சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய ஐ.ஜி.யாக இருந்த […]

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை முக்கிய அறிவிப்பு! பின்னணி தகவல்கள்!

இஸ்ரேல்- ஹமாஸ் மோதலால் வேதனையடைந்த கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையே இன்று 5வது நாளாக தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் 3,600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டிற்கு வேலை நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் சென்றவர்களை அந்தந்த நாட்டினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கூகுள் நிறுவனம் இஸ்ரேல் நாட்டில் ஹைஃபா, டெல் அவிவ் பகுதிகளில் […]