ஜல்லிக்கட்டு போட்டி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பண்டைய காலம் முதல் தமிழர்களின் வீர விளையாட்டாக விளங்கி வரும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளமாக உள்ளது. இடைபட்ட காலத்தில் ஜல்லிகட்டு போட்டிகளை நடத்தக் கூடாது என்று பீட்டா அமைப்பு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு குறித்து அரசு அவசர தீர்மானம் நிறைவேற்றி அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் வழிகாட்டு […]
அஸ்வினை அவமானப்படுத்தியது யார்..? தந்தையின் ஒப்புதல் வாக்குமூலம்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். அவமானத்தால் அவர் ஓய்வு அறிவித்திருப்பதாக தெரியவந்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் தொடருக்கு இடையே அவர் இந்த அறிவிப்பு வெளியிட்டதால், இதையொட்டி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதாவது, அஸ்வின் இந்த தொடரில் ஆடுவதற்கு விருப்பமாக இருந்தார். ஆனால் 3 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. இந்திய […]
விராப் கோலியை புகழ்ந்து தள்ளிய பில் சால்ட்

18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் 2 நாள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூபாய் 639.15 கோடிக்கு விற்கப்பட்டனர் . இதில் இங்கிலாந்து வீரரான பில் சால்ட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூபாய் 11.50 கோடிக்கு வாங்கியது. கடந்த சீசனில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியில் பில் சால்ட் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் […]
இந்தியாவுக்கு எதிராக சாதனை படைத்த மார்கோ ஜான்சன் .

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி நேற்று (13/11/2024) நிறைவடைந்தது . இதில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 220 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. இருப்பினும் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய மார்கோ ஜான்சன் 17 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற போராடினார். ஆனாலும் வெற்றி பெற […]
எம்எஸ் தோனிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு அனுப்பிய நோட்டீஸ் !

சென்னை அணிக்கு 5 முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டே ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடினார். ஆனால் இந்த முறை கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருதுராய் கெய்க்வாட் தலைமையின் கீழ் விளையாடினார். இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்றும், அடுத்த ஆண்டு (2025)அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்றும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து 2025ஆம் […]
புரோ கபடியில் இன்று பெங்களூரு காளை – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

11-வது புரோ கபடி லீக் போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் களமாடியுள்ளன . இதில் ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும் . இந்தநிலையில் , இந்த தொடரில் இன்று 2 கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. நேற்று மும்பா – அரியானா அணிகள் […]
தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை!

பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் வெற்றி பெற்ற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிசில் நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான துளசிமதி, நித்யஸ்ரீ, மணிஷா மற்றும் வீரரான மாரியப்பன் ஆகியோருக்கு மொத்தம் ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் […]
அரியானா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறாரா வினேஷ் போகத்?

வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி 90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 2 முறை ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க. இம்முறை வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் அதிரடி திட்டங்களை தீட்டியுள்ளது. அதன்படி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துடன் தாயகம் திரும்பிய வினேஷ் போகத்தை காங்கிரஸ் வேட்பாளராக […]
அப்பாவும், மகனும் போட்டோஷூட்… நாய் ரேஸ்..? ரேஸ் முடிஞ்சாலும் விரட்டும் எடப்பாடி

தமிழகத்தில் போதை விற்பனை கொடி கட்டிப் பறக்கும் நிலையில் முதலீடு என்று ஸ்டாலினும் கார் ரேஸ் என்று உதயநிதியும் போட்டோஷூட் நடத்தினால் போதுமா என்று கடும் கண்டனம் எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’விடியா திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன. வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன. போதைப்பொருள் புழக்கமும் […]
உதயநிதி கண்ல விரலை விட்டு ஆட்டிட்டாங்க… விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

எக்கச்சக்க இடையூறுகளுக்கு நடுவில் ஒரு வழியாக கார் பந்தயத்தைத் தொடங்கிவைத்து, பெருமூச்சு விட்டிருக்கிறார் உதயநிதி. இந்த பந்தயத்துக்கு திடீரென திரைப்படக் கலைஞர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்குமாறு நிர்ப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், நடிகர் விஜய் எந்த விமர்சனமும் செய்யாமல் இருந்ததற்கு காரணம் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்துக்காக 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், […]

