News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நடிகர்கள் அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது! பவன் கல்யாண் கருத்து!

நடிகர்கள் அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது ஜனசேனா கட்சித் தலைவர் பவன்கல்யாண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இதற்கு மகிழ்ச்சியடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கியும்,பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதற்கு ஒரு படி மேலே போன நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்து கொண்டாடியது இணையத்தில் வைரலானது. இதற்கிடையில் சந்திரபாபு நாயுடு செய்த […]

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் இரண்டாவது நாள் வருமானவரித்துறையைச் சோதனைமத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில்

முன்னாள் மத்திய அமைச்சர்  ஜெகத்ரட்சகன் வீட்டில் நடந்து வரும் இரண்டாவது நாள் சோதனையின் போது, வருமானவரித்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் இரண்டு பேர் வீட்டில் ரகசிய அறைகள்  ஏதும் உள்ளதா? என்று வீட்டின் பின்பக்கத்தில் உள்ள  சுவரை தட்டிப் பார்த்து சோதனை நூங்கம் பாக்தில் உள்ள அலுவலகத்திலும் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது

5 மாநில தேர்தல் தேதி விரைவில்

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில்,தேர்தல்ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறவ உள்ளது விறைவில் தேர்தல் தேதி அறிவிக்கபடலாம்  மேலும் தகவலுக்கு தமிழ் நியூஸ் நவ் வெப்சைட்டை  தினமும் பார்க்கவும்

சென்னையில் இருந்து திருச்சி வழியாக முதல்வர்

சென்னையில் இருந்து திருச்சி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சை செல்கிறார். பாதுகாப்பு கருதி, முதல்வர் செல்லும் வழித்தடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

அரசுப்பணிகளில் மகளிருக்கு 35% இட ஒதுக்கீடு! எங்கே தெரியுமா?

அரசுப்பணிகளில் மகளிருக்கு 35% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்தியபிரதேச அரசு இன்ப அதிர்ச்சியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.   மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. மத்தியபிரதேசத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இங்கு மகளிர் மத்தியில் நற்பெயரை பெறும் வகையில், கடந்த 1997ம் ஆண்டு மத்தியபிரேதச அரசு பணியாளர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.   அதில் ஏற்கனவே இருக்கும் மகளிர் நியமனத்திற்கான சிறப்பு வி […]

அவதூறு வழக்கு! சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை!

எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக இன்று அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலுவின் பெயர் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் டி.ஆர்.பாலுவின் பெயரை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சியான டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றத்தில் […]

வெற்றி பெறுவதற்கு முன்பு ஓய்வு கிடையாது! அண்ணாமலை உறுதி!

தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை,  வெற்றி பெறும்வரை ஓய்வு என்பதே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.5) மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 3ம் தேதி இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது. இன்று கூடிய கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை […]

பா.ஜ.க.வின் அடுத்த சறுக்கல்! பவன்கல்யாண் திடீர் விலகல்!

ஆந்திர அரசியலில் திடீர் திருப்பமாக பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட்ட பவன் கல்யாண் தற்போது திடீரென்று பா.ஜ.க.வில் இருந்து விலகுவாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனசேனா கட்சியின் தலைவரான பவன்கல்யாணுக்கு ஆந்திராவில் தனி மவுசு உள்ளது. பிரபல நடிகரான பவன்கல்யாண் ஆந்திராவில் ஜனசேனா கட்சியை தொடங்கி கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். இதற்கிடையில் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, பவன் கல்யாண் நேரில் […]

தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்! தாமதமாக வந்த அண்ணாமலை!

தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தாமதமாக வந்தார். இருப்பினும் அதற்கு முன்பாகவே பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தொடங்கப்பட்டது. பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொளவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் தெரிவித்தார். அண்ணாமலையின் அவதூறு பேச்சுகளே இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் என்று பா.ஜ.க. தலைமை கருதுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் பா.ஜ.க. தலைமை அழைப்பின் பேரில் […]