News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை சிறையில் இருந்து பத்திரமாக மீட்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருந்தனர்.   இந்நிலையில் இன்று (நவம்பர் 12) […]

மழைக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்! அசந்து போன பொதுமக்கள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தனது ருத்ரதாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின்  போது நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது என்று மகிழ்ச்சியடைய நேரமே இல்லாமல், வீடுகளுக்குள் புகுந்துவிடும் மழைநீரை எப்படி வெளியேற்றுவது, எங்கே தஞ்சமடைவது, வீட்டு உபயோகப் பொருட்களை எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணமே மக்கள் மனதில் மேலோங்கி வருகிறது.   மழைநீர் வடிகால் பணிகள் என்ற வாதம் முன்வைக்கப்படும் போதிலும், பொதுமக்கள் நெகிழி பைகளையும், நெகிழி பொருட்களையும் ஆங்காங்கே வீசி, மழைநீரை உறிஞ்ச முடியாத அளவுக்கும், […]

த.வெ.க. பிரமுகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு! என்ன விஷயம் தெரியுமா?

தமிழக வெற்றிக்கழகத்தின் தேனி மாவட்ட தலைவர் லெஃப்ட் பாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது கட்சித் தலைமை மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.   தமிழக வெற்றிக்கழகத் தலைவர் தன்னுடைய கட்சியின் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வரப்போகும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்த கட்சியின் […]

திருமாவளவனுக்கு தில் இருக்குதா..? அவன் இவன் என்று பா.ஜ.க. ஆவேசம்

திராவிடக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்யாமல் தனியே நின்றால் தான் பா.ஜ.க.வின் உண்மையான கள நிலவரம் தெரியவரும். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வாக்கு வங்கியே கிடையாது என்று திருமாவளவன் சவால் விட்டிருந்தார். இதற்குப் பதிலடியாக திருமாவளவன் தனியே நின்று அவரது செல்வாக்க நிரூபிக்க வேண்டும் என்பதுடன் அவன், இவன் என்று ஏகவசன்ம் பேசியிருப்பது விடுதலைச் சிறுத்தைகளைக் கொதிக்க வைத்திருக்கிறது. இது குறித்து பா.ஜ.க. தலைவர் நாராயணன் திருப்பதி, ‘’2001 லிருந்து பாஜக திமுகவுடனும் கூட்டணி வைத்து பார்த்தான், […]

ஏரோப்ளேன் இல்லாம ஏழைகளுக்கு இப்படியொரு வாக்குறுதி?! பிரதமர் மோடி சுட்ட சூப்பர் வடை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து ஆளுக்கு 15 லட்சம் பிரித்துக்கொடுப்போம் என்று கூறினார் மோடி. அது நடக்கவில்லை. பண மதிப்பிழப்பு நேரத்தில் இந்த சட்டம் தவறு என்று தெரியவந்தால் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். மக்கள் அவதிப்பட்டார்களே தவிர கருப்புப் பணமும் தீவிரவாதச் செயலும் குறையவில்லை. இப்படி மோடி தொடர்ந்து பொய் வாக்குறுதிகள் கொடுத்துவருவதால் அவர் பேசுவதை எல்லாம் வடை சுடுவதாகவே சொல்கிறார்கள். இந்த நிலையில் ஜார்கண்ட் சட்டசபைத் தேர்தல் பிரசார […]

தூத்துக்குடியில் விஜய் கட்சியின் வேட்பாளர் ஸ்லோனின் தாயார்…? அதிர்ச்சியில் தி.மு.க.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து க்ட்டத்தட்ட 6 ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வினாலும் இன்றைய ஆளும் கட்சியான தி.மு.க.வினாலும் நீதி கிடைக்கவில்லை என்ற காரணம் காட்டி விஜய் கட்சியில் சேர்ந்திருக்கிறார் ஸ்லோனின் தாயார். இவரே விஜய் கட்சியின் வேட்பாளர் என்று தெரிய வந்திருப்பது தூத்துக்குடி தி.மு.க.வினரை அதிர வைத்துள்ளது.   தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் 13 […]

இணையத்தை முடக்கிய விஜய் விசுவாசிகள்! என்ன நடந்தது தெரியுமா?

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினராக சேர விஜய்யின் ரசிகர்கள் மற்றும் விசுவாசிகள் ஒரே நேரத்தில் ஆர்வம் காட்டியதால் சர்வர் முடங்கியது. இதனால் கட்சியில் சேர முயற்சித்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.   கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தமிழக திராவிட கட்சிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் வகையில் அவரின் ஒவ்வொரு அசைவும் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.   கட்சி தொடங்கிய ஒரே மாதத்தில் 75 […]

25 சீட்டுக்கு ஆசைப்படும் திருமாவளவன். தி.மு.க. முடிவு என்ன..?

மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை திருமாவளவன் பேசி வருகிறார். அதாவது, ‘நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம். இது கொள்கைக் கூட்டணி’ என்று சொல்கிறார். அதேநேரம், கூட்டணியை உடைக்கும் வகையில் 25 சீட் கேட்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின்றன. தினம் தினம் வெவ்வேறு இயக்கங்களில் இருந்து நிர்வாகிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வந்து இணைவதாக திருமாவளவன் செய்தி வெளியிட்டு வருகிறார். அதோடு 234 தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர்கல் நியமனம் செய்து எல்லோருக்கும் பதவி கொடுத்து கட்சியை வளர்ச்சியடையச் […]

எடப்பாடி பழனிசாமிக்கு களம் இறங்குகிறார் பிரசாந்த் கிஷோர்… பா.ஜ.க. கூட்டணிக்குப் பச்சைக் கொடி

வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணிகள் 200 இடங்களில் ஜெயிக்க வேண்டும் என இப்போதே முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இதனை முறியடிக்க வேண்டும் என்றால் மெகா கூட்டணி அமைத்தால் மட்டுமே சாத்தியம் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதன் அடிப்படையில் பா.ஜக. கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி பச்சைக் கொடி காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சுனில் பணியாற்றினார். மரியாதைக்குரிய இடங்களைப் பிடித்து எதிர்க் கட்சியாக மட்டுமே எடப்பாடி ப்ழனிசாமியால் மாற முடிந்தது. […]

கமல்ஹாசனுக்கு 70 வயதில் ஞானோதயம்..! இது தான் காரணமா..?

தசாவதாரம் படத்தில், ‘கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே..’ என்று தனக்காகவே ஒரு பாடல் வைத்தவர், ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று தன்னைப் பற்றி பாட வைத்த கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு, ‘இனிமேல் உலகநாயகனே’ என்பது போன்ற பட்டங்கள் வேண்டாம் என்று அறிவிப்பு செய்திருப்பது, அவரது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று கமல்ஹாசன் விடுத்திருக்கும் அறிக்கையில், ‘என் மீது கொண்ட அன்பினால், ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, […]