பா.ஜக. போஸ்டரில் காங்கிரஸ் தலைவர் புகைப்படம்! குழப்பத்தில் மக்கள்!

ராஜஸ்தானில் அடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றில் பா.ஜ.க. தலைவர்களுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் குழம்பிப்போயுள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளன. இதில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 100 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அங்கு […]
பா.ஜ.க., அ.தி.மு.க. அடிமைக் கூட்டணி! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பளிச்!

பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் இருந்தது அடிமைக் கூட்டணி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளிப்படையாக கூறியுள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்துக் கொண்டு பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க.பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அ.தி.மு.க., பா.ஜ.க.வில் இருந்து விலகியதை போல மேலும் சில கட்சிகள் விலகக் […]
உ.பி.யின் நீர்வாழ் விலங்கு டால்பின்கள்! முதல்வர் அறிவிப்பு

உத்தரபிரதேசத்தின் மாநில நீர்வாழ் விலங்காக டால்பினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடல்வாழ் உயிரினங்களில் டால்பின்கள் மனிதனுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் நட்பான உயிரினமாகும். அறிவுத்திறமை கொண்ட டால்பின்கள் மனிதர்களுடன் நட்புடன் பழகுவதில் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மாநில பழம், மாநில விலங்கு என தனித்தன்மை உண்டு. அதன்படி உத்தரபிரதேசத்தின் மாநில நீர்விலங்காக டால்பினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் குளங்கள் மற்றும் நீர்நிலைகளை தூய்மையாக […]
இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி! சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (அக்.8) இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டித் தொடர் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டித் தொடரில் இந்தியா, […]
நடிகர்கள் அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது! பவன் கல்யாண் கருத்து!

நடிகர்கள் அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது ஜனசேனா கட்சித் தலைவர் பவன்கல்யாண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இதற்கு மகிழ்ச்சியடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கியும்,பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதற்கு ஒரு படி மேலே போன நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்து கொண்டாடியது இணையத்தில் வைரலானது. இதற்கிடையில் சந்திரபாபு நாயுடு செய்த […]
இன்றே கடைசி நாள்! வங்கிகளுக்கு படையெடுக்கும் மக்கள்!

வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள் என்பதால் பொது மக்கள் வங்கிகளுக்கு படையெடுக்கிறார்கள். கடந்த மே மாதம் 10ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்புப் பெறுவதுதான் அது. இதைத்தொடர்ந்து பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு வங்கிகளில் தங்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். அதற்கான கடைசி நாள் கடந்த […]
ஆசிய விளையாட்டு போட்டி: 100 பதக்கங்களை வென்று உலக சாதனை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்குபெற்றுள்ள இந்தியா தனது 100வது பதக்கத்தை வென்று வரலாறு சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை குவித்து வரும் இந்தியா இன்றைய நிலவரப்படி 100வது பதக்கத்தை வென்று வரலாறு சாதனை படைத்துள்ளது. அதன்படி இன்று (அக்.7) காலை 8 மணிநிலவரப்படி 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளது. மகளிர் படி, வில்வித்தை […]
சிக்கிம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 2,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்

சிக்கிம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 2,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கால் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. வரும் 15ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது
மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் இரண்டாவது நாள் வருமானவரித்துறையைச் சோதனைமத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் நடந்து வரும் இரண்டாவது நாள் சோதனையின் போது, வருமானவரித்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் இரண்டு பேர் வீட்டில் ரகசிய அறைகள் ஏதும் உள்ளதா? என்று வீட்டின் பின்பக்கத்தில் உள்ள சுவரை தட்டிப் பார்த்து சோதனை நூங்கம் பாக்தில் உள்ள அலுவலகத்திலும் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது
5 மாநில தேர்தல் தேதி விரைவில்

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில்,தேர்தல்ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறவ உள்ளது விறைவில் தேர்தல் தேதி அறிவிக்கபடலாம் மேலும் தகவலுக்கு தமிழ் நியூஸ் நவ் வெப்சைட்டை தினமும் பார்க்கவும்

