News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பெண் போலீஸ் எஸ்.ஐ.

தப்பிச்சென்ற பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.யின் துணிகர செயலை சென்னை காவல் ஆணையர் அருண் வெகுவாக பாராட்டினார்.   ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி வருகின்றனர்.   அந்த […]

விஜய் கட்சியின் ஆரம்பமே கத்திக்குத்து. சினிமா பாணியில் அடிதடி, பஞ்சாயத்து

தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அத்தனை கட்சியிலும் பதவி வாங்குவதற்கும் தங்கள் எல்லையை ஆட்சி புரியவும் பெரிய அக்கப்போரே நடக்கும். இந்த விவகாரத்தில் அவ்வப்போது எல்லை மீறி கொலை நடக்கும். ஆளும் தி.மு.க. உட்கட்சி பூசலுக்கு அதிகாலை வாக்கிங் படுகொலை படு ஃபேமஸ். இந்த நிலையில் இன்னமும் கட்சிக்கு கொடியைக் கூட அறிமுகம் செய்யாத நிலையில் நடிகர் விஜய்யின் கட்சிக்குள்ளும் உட்கட்சி பூசல் நடந்திருப்பதும் கத்திக்குத்து நடந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் படங்களில் வன்முறை கொடி […]

செந்தில் பாலாஜி ரிலீஸுக்கு உதயநிதியின் துணை முதல்வர் பதவி வெயிட்டிங்… செம அரசியல் கணக்கு

  வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை உதயநிதி தலைமையில் வெல்வதற்கு தி.மு.க. அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதனாலே துணை முதல்வர் பதவி வழங்கப்படும் முடிவில் இருக்கிறார்கள். வரும் 19ம் தேதி பதவியேற்பு விழா இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், செந்தில்பாலாஜி வெளியே வந்ததும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் நேரத்தில் தான் உதயநிதிக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது. அமலாக்கத்துறை வழக்கில் சமீபத்தில் டெல்லி அமைச்சர் மனீஷ் சிசோடியாவுக்கு கிட்டத்தட்ட 17 […]

கோர்ட்டாவது கூந்தலாவது…. சவுக்கு சங்கருக்கு அடுத்த ரவுண்ட் குண்டர் சட்டம்.

பெண் போலீஸார் மீது அவதூறு குற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பல்வேறு ஊர்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகிறார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பதிவு செய்யப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பியதான குற்றச்சாட்டில் தான் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செயப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் […]

நடிகர் ரஞ்சித் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்!

ஆணவக் கொலை குறித்து நடிகர் ரஞ்சித் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.   கடந்த 9ம் தேதி வெளியான கவுண்டம்பாளையம் படத்தை நடித்து இயக்கியுள்ளார் ரஞ்சித். 90ஸ் கால நடிகரான இவர் தற்போது சில சீரியல்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கவுண்டம்பாளையம் இசை வெளியீட்டு விழாவில் நான் சாதிவெறியன்தான் என்று வெளிப்படையாக பேசி செய்தியாளர்கள் சந்திப்பை களேபரப்படுத்தினார். நாங்கள் பிள்ளைகளை […]

கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீடு! மு.க.ஸ்டாலின் தலைமையில் விழா!

வருகிற 18ம் தேதி (ஆகஸ்ட்) கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணய வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நூற்றாண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பாக மேற்கொள்ள எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மத்திய பாதுகாப்புத்துறை […]

ஒலிம்பிக்கில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான். இப்படி ஒரு மோசமான சாதனை

கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா முடிவடைந்தது. இதில் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. சீனா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இந்த போட்டியில் இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னணி இடம் பிடித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.           இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 16 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் […]

அதானி விவகாரத்தில் மோடிக்கு ராகுல் நெத்தியடி. பதறும் பா.ஜ.க. பதிலடி

அதானி விவகாரம் என்றாலே ராகுலுக்கு அல்வா சாப்பிடுவது போல் இனிப்பானது. இப்போது, அவருக்கு வசமாகச் சிக்கியிருக்கிறது ஹிண்டர்பர்க் அறிக்கை. அதானி பணப் பரிமாற்ற ஊழலில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதாபி பல்லாயிரக்கணக்கான கோடிகளில் பங்குகளை வைத்திருந்ததாக ஹிண்டர்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. மேலும், “அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக செபி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை’’ என்றும் கூறியிருக்கிறது. இந்த விவகாரம் நாடு முழுக்க புயல் எழுப்பியிருக்கும் நிலையில், பா.ஜ.க.வினர் மட்டும் […]

ஹிண்டன்பர்க் மீண்டும் ஒரு அணுகுண்டு அட்டாக். மாதாபி தப்பிக்க வழியே இல்லை

அதானி குழுமத்துக்கும் செபி தலைவர் மாதாபி பக் மற்றும் அவரது கணவருக்கும் இடையிலான முதலீடு குறித்து அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டு அலற விட்டுள்ளது. அதன்படி, அமைப்பான செபியின் தலைவர் திருமதி மாதாபி பக் மீதும் அவரது கணவர் தவால் பக் ஆகிய இருவரும் IIFL IPE Plus Fundல் இவர்கள் இருவரும் முதலீடு செய்துள்ளார்கள். இதில் முதலீடு செய்யச் சொன்னது அனில் அகுஜா, அவர் அதானி குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவர். இந்த […]

சீமானை கூப்பிடாதீங்க தலைவா..? விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் ரசிகர்கள்

திருச்சியில் நடிகர் விஜய் நடத்தயிருக்கும் மாநாட்டில் நாம் தமிழர் சீமானும் பங்கேற்பார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ‘நமது கட்சியின் மாநாட்டிற்கு மற்ற கட்சி தலைவர்களை அழைக்க வேண்டாம் தலைவா. இங்கே நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை, மாநாட்டில் புகழ்பவர்கள் பின்னாட்களில் இகழலாம். ஆகவே மாநாட்டில் உங்கள் மீது மட்டுமே லைம்லைட் இருக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்துவருகிறார்கள். விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் 10 லட்சம் பேர் திரள வேண்டும் என்று […]