News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ஆம் நாள் அன்று தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link