Share via:
0
Shares
போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு 38.5 டன் அளவிலான மருந்துகள் பேரிடர் நிவாரண பொருட்கள் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை இந்திய விமானப் படைக்க சொந்தமான விமானம் மூலமாக அனுப்பியது இந்திய அரசு
Tagged latest