News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

29 ஜோடிகள் செய்து கொண்ட நிர்வாண திருமணம்: எங்கே தெரியுமா?

இரு மனம் இணையும் திருமணம் என்பது அவரவரின் சாதி, மொழி, இனம், மனம், நாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெவ்வேறு வகையில் நடத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொருவரின் திருமணமும் மற்றவர்களுக்கு வினோதமாக தோன்றுவதுண்டு. அவ்வளவு ஏன் இப்போதெல்லாம் திருமணம் கூட தேவையில்லை என்று சொல்லி லிவிங் ரிலேஷியன்ஷிப்பில் கூட சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆண், பெண் திருமணம் என்பதை தாண்டி ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொள்கின்றனர். எனக்கு எதற்கு இன்னொரு துணை […]

தலைமறைவான கஸ்தூரி: 2 தனிப்படை அமைத்து போலீஸ் தேடுதல் வேட்டை!

தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவான கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 2 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.   பிராமணர் சமூகத்தினர் சார்பில் சென்னையில் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, பிராமணர்களுக்கு ஆதரவாக ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.   இதைத்தொடர்ந்து தெலுங்கு அமைப்பினர் மற்றும் தெலுங்கு […]

மீண்டும் தொடங்கிய விமான சேவை !

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள தீவு நாடான இந்தோனேசியாவில் சிறியதும் பெரியதுமான சுமார் 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன.  அவ்வப்போது இந்த எரிமலைகள் சீற்றமடைந்து வெடித்து சிதறி அப்பகுதியை புகை மண்டலமாக காணப்படும். இதை தொடர்ந்து சுற்றுலா தீவான  பாலியின் அருகே உள்ள லெவோடோபி லாகி எரிமலை கடந்த வாரம்  வெடித்து சிதறியது.    இதை தொடர்ந்து 10 பேர் உடல் கருகி இறந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். எரிமலை அடிவாரத்தில் உள்ள நகரில் இருந்து […]

அரைவேக்காட்டு தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் தரமான பதிலடி… இப்படி பண்றீங்களேம்மா

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னை இனி உலக நாயகன் என்றோ வேறு பட்டப்பெயருடனோ அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை எந்த அரசியல் தலைவர்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தமிழிசை செளந்தரராஜன் மட்டும், ‘’தி.மு.க.வின் மிரட்டலுக்குப் பயந்து உலக நாயகன் பட்டத்தை கமல்ஹாசன் துறந்துவிட்டார்’ என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறது. உலக நாயகன் பட்டத்துக்கும் தி.மு.க. மிரட்டலுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் அரைவேக்காட்டுத்தனமாகப் பேசியிருக்கிறார். […]

மக்களை அவதிக்குள்ளாக்கும் மருத்துவர்கள் போராட்டம்… என்ன செய்யவேண்டும் அரசு..?

சென்னையில், மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்து புறக்கனிப்பு செய்கிறார்கள். மாநிலம் முழுவதும் சுமார் 45,000 மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது இதையடுத்து புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் அரசு என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது. இது ஒரு தனி மனிதனின் கோளாறு என்பதை மக்களும் […]

நான்காவது முறையாக அமலாக்கத்துறை ரெய்டில் ஆதவ் அர்ஜுனா. அடுத்தது திருமாவளவன்..?

சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இன்று காலைமுதல் அமலாக்கத் துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கோவையில் உள்ள ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதோடு ஆதவ் அர்ஜுனாவின் மாமனாரும் லாட்டரி அதிபருமான மார்ட்டின் வீடு அலுவலகத்திலும் ரெய்டு நடக்கிறது. ஆதவ் அர்ஜுனா […]

16 மாவட்டங்களுக்கு மழை வர வாய்ப்பு.

  வடதமிழக  கடலோரப்பகுதிகளை  ஒட்டிய  தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளின்  மேல்  ஒரு  வளிமண்டல  கீழடுக்கு  சுழற்சி  நிலவுகிறது. கேரள  கடலோரப்பகுதிகளை  ஒட்டிய தென்கிழக்கு  அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது . இதை தொடர்ந்து தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை […]

அரசு மருத்துவமனையில் அவலம்! மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை!

அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்ட நிலையில் டார்ச் லைட் மற்றும் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோத்தகிரி அருகே இடுக்கொரை பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அப்பகுதியில் மின்சாரம்  முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதாக […]

டாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு மருத்துவர்கள் சங்கம்!

கிண்டியில் செயல்பட்டு வரும்  கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி ஜெகன்நாதன்.   இவரிடம் புற்றுநோய் பிரிவில் சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய் காஞ்சனா கடந்த 6 மாதமாக புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.  இதைத்தொடர்ந்து சொந்த விருப்பத்தின் பேரின் விக்னேஷ் தனது தாயை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.   இந்நிலையில் இன்று (நவம்பர் 13) மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதனை சந்தித்த விக்னேஷ் அவரிடம் […]

எம்எஸ் தோனிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு அனுப்பிய நோட்டீஸ் !

சென்னை அணிக்கு 5 முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டே ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடினார். ஆனால் இந்த முறை கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருதுராய் கெய்க்வாட் தலைமையின் கீழ் விளையாடினார்.  இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்றும், அடுத்த ஆண்டு (2025)அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்றும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து  2025ஆம் […]