எடப்பாடி பழனிசாமிக்குத் துரோகம் செய்தாரா வேலுமணி..? உண்மையில் நடந்தது என்ன?

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் கள ஆய்வுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திருநெல்வேலிக் கூட்டத்துக்கு வந்த எஸ்.பி.வேலுமணி ரகசியமாக நயினார் நாகேந்திரனை சந்தித்து கூட்டணி குறித்துப் பேசியதாக செய்திகள் வந்தன. எடப்பாடிக்குத் துரோகம் செய்கிறா எஸ்.பி.வேலுமணி என்று கட்சிக்குள் கடும் கொந்தளிப்பு நிலவியது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து எஸ்.பி.வேலுமணி, ‘’நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் […]
ரஜினிகாந்த்தை திடீரென்று சந்தித்த சீமான்! பின்னணி என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திடீரென்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் பின்னணி என்னவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (நவம்பர் 21) சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு சீமான் பதில் அளித்தார். அவர் […]
சீமானுக்கு ரஜினி ஆதரவு..? கோட்டை விட்ட விஜய்

சூப்பர்ஸ்டார் விவகாரத்தில் ரஜினிக்கும் விஜய்க்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூகவலைதளத்தில் கடுமையாக மோதிக்கொண்டார்கள். ஆனால், விஜய் கட்சி தொடங்கிய நேரத்தில் பெருந்தன்மையுடன் வாழ்த்து தெரிவித்தார். அதனை விஜய் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் இன்று சீமான் சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஏனென்றால், ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்ன நேரத்தில் சீமான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் இங்கு வாழலாம் ஆனால், எங்களை ஆள […]
அங்கன்வாடியில் உணவருந்திய சிறுமி பலி! என்ன ஆச்சு?

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல பகுதிகளில் அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அங்கு குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம், மனம் மற்றும் சமூக வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுத்து குழந்தை பராமரிப்பு பழக்கத்தினை மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உப்பேரிக்குளம் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடியில் மோனிகா என்ற சிறுமி பயனாளியாக […]
ஸ்டாண்ட் வித் அதானி… முட்டுக்கொடுக்கும் மோடியின் வைரல் ஹேஸ்டேக்

உலகம் முழுக்க அதானியின் ஊழல் நாறிக்கொண்டிருக்கும் நேரத்தில், பா.ஜ.க.வினர் மட்டும், ‘ஸ்டான் வித் அதானி’ என்று ஒரு ஹேஸ்டேக்கை வைரலாக்கி வருகிறார்கள். அதாவது, இது அதானி மீதான தாக்குதல் இல்லையாம், இந்திய தொழிலதிபர் மீது தாக்குதல் ஆகவே, இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க.வினர், ‘’ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரை தமிழ்நாடு, சட்டிஸ்கர், ஆந்திரா,ஒடிஸா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் மின்சார கொள்முதலில் அந்தந்த மாநில அரசுகளோடு […]
தஞ்சாவூர் ஆசிரியை கொலை: குடும்பத்திற்கு சென்று சேர்ந்த நிவாரணம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாக 26 வயதான ரமணி என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று (நவம்பர் 20) ரமணி பள்ளி வளாகத்தில் இருந்த போது மதன்குமார் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். அவரை […]
காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

காதலிக்க மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் முரட்டுத்தனமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அந்த பெண்ணுக்கு சித்திக்ராஜா என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம்பெண் காதலிக்க மறுத்ததுடன் சித்திக்ராஜாவை எச்சரித்ததாக தெரியவந்துள்ளது. இதனால் இளம்பெண் […]
எடப்பாடி பழனிசாமி குழுவில் சீனியர்கள் டம்மி..? களத்தில் சீக்ரெட் டீம்

வரும் 2026 தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கள ஆய்வுக் குழு அமைத்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, வரகூர் அருணாசலம் உள்ளிட்டோர் அடங்கிய ஆய்வுக்குழு தொடர்து சொதப்பி வருவதாக நிர்வாகிகள் கவலைப்படுகிறார்கள். அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், ‘’தி.மு.க.வில் ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை செயல்திட்டக் குழுவினர் இப்போதே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். துண்டுப் பிரசுரங்கள் – திண்ணைப் பிரச்சாரங்கள் என […]
கஸ்தூரியைப் போல தோழர் ஓவியாவைக் கைது செய்யணும்..! கொதிக்கும் பா.ஜ.க.

தெலுங்கு மக்களை அவதூறாகப் பேசியதற்கு நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க.வினர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். நீதிபதியின் மனைவி இறங்கிவந்து ஜாமீனுக்கு ஆதரவு கொடுத்தார். இந்த நிலையில், கஸ்தூரி போன்று தேவேந்திர குல வேளாளர் மக்களை தோழர் ஓவியா அவமதிப்பு செய்திருக்கிறார். அவரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கொந்தளிக்கிறார்கள். புராணங்களிலும் இதிகாசங்களிலும் தேவேந்திர குல வேளாளர்கள் என்றால் முறை தவறி பிராமணர்களுக்குப் பிறந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று தோழர் […]
மோடியின் நண்பர் அதானி கொடுத்த லஞ்சம் 21,10,19,25,675 ரூபாய். போட்டு உடைக்கும் அமெரிக்கா

நண்பர் அதானிக்காகவே பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி நடத்திவருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்திய அரசின் அத்தனை சொத்துக்களும் அதானிக்கு எழுதி வைக்கப்படுகின்றன, அனைத்து நாட்டிற்கும் பயணம் செய்து அதானிக்கு ஆதாயம் திரட்டுகிறார் என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போன்று அமெரிக்காவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோடியின் நண்பர் என்று கருதப்படும் டொனால்ட் டிரம்ப் நாட்டில் மோட்டியின் இன்னொரு நண்பர் அதானிக்குச் சிக்கல் எழுந்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் மோசடி செய்ததாக இந்திய கோடீஸ்வரர் […]

