அண்ணாவும் எம்.ஜி.ஆரும் சனியனா..? சீமானை விரட்டி விரட்டி வெளுக்குறாங்க…

விஜய்யை திட்டுவதாக நினைத்து அண்ணா, எம்.ஜி.ஆரை சனியன் என்ற ரீதியில் சீமான் பேசிய விவகாரத்துக்கு அத்தனை கட்சிகளும் விரட்டி விரட்டி திட்டுகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக விஜய் கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்து சீமான், ‘’அவர் மாற்றம்னு சொல்லவே இல்லையே. அவருக்கு பதிலா நீங்க ஏன் பேசறீங்க? மாற்றம்னா எதுல மாற்றம்னு சொல்லவே இல்லையே. அவரு என்ன செஞ்சிருக்காரு […]
திமுகவை ஜெயிக்க வைக்கிறாரா விஜய்.? சீமானுக்கு கெட் அவுட்

திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று விஜய் கூறுவது சீமானை கடுப்பேற்றுவதற்கும் அந்த புதிய வாக்காளர்களை சென்றடைவதற்கும்தான். திமுக எதிர்ப்பு ஓட்டுகளை விஜய் அறுவடை செய்துவிட்டால் அதிமுக கூட்டணியும் வலு இழந்துபோகும். இதனால் திமுக வெற்றி உறுதியாகிவிடும் என்கிறார்கள். அதோடு விஜய் பேச்சில் எக்கச்சக்க பொய் என்று திமுகவினர் எகிறியடிக்கிறார்கள். திமுகவின் முப்பெரும் விழாவில் விஜய்யை ஜாடை மாடையாக விமர்சித்தார் முதல்வர். நாகையில் விஜய் பேசியதும் வெளிநாட்டு முதலீடு குறித்து முதல்வர் பேசும் வீடியோவை வெளியிடுகிறது திமுக. செய்தியாளர்களைச் […]
ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் கம்யூனிஸ்ட். இப்படி தீர்மானம் போட்டுட்டாங்களே

தேர்தலுக்கு 25 கோடி ரூபாய் வாங்கினாலும் அவ்வப்போது திமுகவுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் குண்டு போட்டுவருகிறார்கள். இப்போது சிபிஎம் மாநிலக்குழு நிறைவேற்றியுள்ள 3 முக்கிய தீர்மானங்கள் திமுகவை திணற வைத்துள்ளது. குறிப்பாக ஒப்பந்தப் பணியாளர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களிலும், மாநில அரசு துறைகளிலும் சுமார் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாமல், அரசு மற்றும் பொதுத்துறை […]
லெட்டர் பேடு கட்சிகளை விழுங்கும் திமுக..? ஆப்பு வைக்கும் தேர்தல் கமிஷன்…

திமுகவுக்கு ஆதரவாக கட்சி நடத்திவந்த சில கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்திருக்கிறது. குறிப்பாக மனிதநேய ஜனநாயக் கட்சி, கொங்கு ஈஸ்வரன் கட்சிக்கு ஆப்பு வைத்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் திமுகவில் சேர்வார்களா அல்லது இதேபோன்று சில்லறை இயக்கமாகத் தொடர்வதாகக் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவு ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ’தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக […]
எடப்பாடி முகத்தை மறைத்தது ஏன்..? அவரே சொன்ன பதில்

அமித்ஷாவை சந்தித்துவிட்டு தனி காரில் வந்த எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக இரண்டு நாட்களாக ஊடகங்களில் எக்கச்சக்க செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்திற்கு இன்று எடப்பாடி விளக்கம் அளித்திருக்கிறார். நான் முகத்தை மறைத்ததாக முதல்வர் சொல்கிறார். முகத்தை மறைக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இதே ஸ்டாலின் நான் பெரும்பான்மையை நிரூபித்தபோது சட்டையை கிழித்துக்கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அது மக்களுக்கு நன்றாகத் தெரியும். யார் சட்டையை கிழித்துக்கொண்டு வருவார்கள்? மனநிலை பாதித்தவர்கள்தான் சட்டையைக் கிழிப்பார்கள். அந்த […]
அன்புமணி மீது கிரிமினல் வழக்கு…? ராமதாஸ் அதிரடி மூவ்

பாமக-வில் அன்புமணியின் பதவிக்காலத்தை ஆகஸ்ட் 1, 2026 வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. எனவே, கட்சி, சின்னம் எல்லாமே அன்புமணிக்கே சொந்தம் என்று அவரது ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு கூறிய விவகாரத்துக்கு ராமதாஸ் தரப்பில் ஜிகே மணி கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார். பாமகவின் நிரந்தரமான தலைமை அலுவலகம் என்பது தேனாம்பேட்டை முகவரியில் இருப்பது. ஆனால், நிரந்தர முகவரியை சூழ்ச்சி செய்து கபட நாடகம் நடத்தி மாற்றப்பட்டுள்ளது. இது மாற்றப்பட்டதே மோசடியான செயல். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் […]
அமித்ஷாவுடன் எடப்பாடி இரவு நேர சந்திப்பு. வைரலாகும் முகமூடி

எங்களுக்கு ஆட்சியை விட தன்மானமே முக்கியம் என்று சென்னை பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார். அதன் பிறகு டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து இரவு அமித்ஷாவுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. அதேநேரம், வெள்ளை காரில் உள்ளே போன எடப்பாடி வேறு ஒரு காரில் வெளியேறியதாகவும், பத்திரிகையாளர்களுக்கு முகம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை மறைத்துக்கொண்டு […]
2017ம் ஆண்டு கூவத்தூரில் உண்மையில் நடந்தது என்ன? டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!

கூவத்தூரில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து 8 வருடங்கள் கழித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்துள்ள பேட்டி தற்போது பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. யார் யாருடன் கூட்டணி என்பதையும் தாண்டி யார் தலைமையில் எந்த கூட்டணி என்ற வாதமே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகமும் தமிழக திராவிட வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் […]
ஓபிஎஸ், டிடிவிக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி… டெல்லியில் என்னாகும்..?

இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்றைய சென்னை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மிகவும் தெளிவாகப் பேசிவிட்டார். அதாவது தலைமைக் கழகத்தை உடைத்தவர்களை சேர்க்க மாட்டோம். 18 எம்.எல்.ஏ.க்களை இழுத்துச்சென்றவர்களை சேர்க்க மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் டெல்லிக்குப் போயிருக்கும் இபிஎஸ், அங்கேயும் இதே கெத்தோடு நடந்துகொள்வாரா என்பது கேள்வியாக மாறியிருக்கிறது. நேற்றைய இபிஎஸ் பேச்சு குறித்து அவாது ஆதரவாளர்கள், ‘’இபிஎஸ் பேசியதில் ஒன்று தெளிவாக தெரிந்துவிட்டது. ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் என யாருக்காகவும், அதிமுக சமரசம் […]
அமித்ஷாவை சந்திக்கப் போகும் எடப்பாடி… டெல்லியில் மிரட்டல்..?

ஹரித்துவார் போகிறேன் என்று சொல்லிவிட்டு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துத் திரும்பினார் செங்கோட்டையன். அதேபாணியில் துணை குடியரசுத் தலைவரை வாழ்த்தப்போகிறேன் என்று டெல்லி கிளம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. எழுச்சிப்பயணம் செய்துவரும் எடப்பாடி பழனிசாமி அதனை ரத்து செய்துவிட்டு நாளை டெல்லிக்குச் செல்கிறார். டெல்லி செல்லும் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் பல்வேறு சிக்கல்களை இந்த கூட்டணி தொடர்ந்து சந்தித்து வருகிறது. இந்த நிலையில் […]

