ஞானசேகரனுக்கு மட்டும் தான் தண்டனையா..? மீண்டும் இபிஎஸ் வில்லங்கக் கேள்வி

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி மீதான பாலியன் வன்முறையில் சிக்கிய ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் என கடுமையான தண்டனை கிடைத்திருக்கிறது. ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டு சட்டப்பிரிவுகளின் கிடைத்திருக்கும் தண்டனை திருப்திகரமாக இருக்கின்றன என்றாலும், ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளியா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இன்று ஞானசேகரனுக்கு கிடைத்திருக்கும் தண்டனை விபரம் அறிந்துகொள்வோம். 329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்து கொள்ளுதல் – 3 ஆண்டுகள் சிறை 126(2) […]
87 வயதில் ராமதாஸை புலம்ப விடுகிறாரா சுசிலா..? அன்புமணியை இயக்கும் செளமியா

அன்புமணிக்கு வரும் வியாழன் அன்று பதில் சொல்ல இருப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையிலான சண்டை குறித்து ஏகப்பட்ட யூகங்கள் உலவுகின்றன. குறிப்பாக இத்தனை பிரச்னைகளுக்கும் சுசிலாவே காரணம் என்று ஒரு பேச்சு வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல பத்திரிகையாளர், ‘’சுசீலா என்கிற பெண்மணி தான் ராமதாஸ் அண்புமணி சண்டைக்கு காரணம். நர்ஸான சுசிலா ராமதாசுக்கு பணிவிடை செய்பவர். அவர் குடும்பத்திற்குள் வரும்போது அன்புமணி ஏழுவயது சிறுவன். இந்த சுசிலாவின் பெயரை […]
பிரேமலதாவுக்கு நோ…. நாடார், எஸ்.சி. வாக்குகளுக்கு அதிமுக குறி

நடிகை விந்தியா மற்றும் ஐடி விங் ராஜ் சத்யனுக்கும் எம்.பி. சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. செய்யூர் தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்களாக பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் […]
ராமதாஸ் அரசியலுக்கு முழுக்கு..? அறிவிப்புக்குத் தயாராகும் அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாவை கொலை செய்ய முயற்சி செய்தார் அன்புமணி, 35 வயதில் எம்.பி. பதவி கொடுத்து தவறு செய்துவிட்டேன், தலைமைக்குத் தகுதியானவர் இல்லை என்றெல்லாம் அடுத்தடுத்த் குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகிறார். ராமதாஸின் பேச்சு பாட்டாளிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அன்புமணிக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறதா என்று அதிர்ந்து நிற்கிறார்கள். அதேநேரம் அன்புமணி ஆதரவாளர்கள், ‘’வீட்டுக்குள் பேசி முடிக்க வேண்டியதை பொதுவெளியில் […]
விஜய்க்கு குழி பறிக்கும் ஆதவ் அர்ஜூனா..? இப்பவே இளைய காமராஜரா..?

மூன்றாவது ஆண்டாக கல்வித் திருவிழா நடத்தி மாணவர்களுக்கு பரிசு வழங்கி, எழுச்சியூட்டும் வகையில் பேசி எல்லோருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய். இந்த விழாவில் கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு மேலாக மலர்ந்த முகத்தோடு விஜய் கலந்துகொண்டு பேசியதைக் கண்டு ரசிகர்கள் புல்லரித்துப் போயிருக்கிறார்கள். அதேநேரம், நேற்று முதல் விஜய்க்கு புதிதாக இளைய காமராஜர் என்று பட்டம் கொடுத்து அவரது ஐடி விங் ஆட்கள் வைரலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரம் அனைத்துக் கட்சியினரையும் அப்செட் ஆக்கியுள்ளது. வாழ்நாள் […]
விஜய் கல்வி விழாவில் பண அரசியல்..? நீட்டுக்கு ஆதரவு..?

மூன்றாவது ஆண்டாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் விழாவில் சுமார் 2000 மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக இன்றும், அடுத்து இரண்டாவது கட்டமாக ஜூன் 4-ம் தேதியும், 3வது கட்டமாக ஜூன் மாதம் 13ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், ‘’உங்களை சந்தித்ததில் மிக்க மிக்க மகிழ்ச்சி. […]
சல்மா ஒரு நடிகைன்னு தெரியாமப் போச்சே..? மூன்று மதத்துக்கும் எம்.பி. வாய்ப்பு

திமுகவில் இருந்து ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அதாவது இந்து மதத்தில் இருந்து சிவலிங்கம், கிறிஸ்தவ மதத்தில் இருந்து வில்சன், முஸ்லிம் மதத்தில் இருந்து சல்மா ஆகியோருடன் நாத்திகரான கமல்ஹாசனும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த பட்டியலில் சிவலிங்கம் எப்படி வந்தார் என்று பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள். இதற்கு திமுகவினர், ‘’சேலம் திமுக மாவட்டங்கள் மூன்று. சேலம் மத்திய மாவட்டத்தின் செயலாளராக அமைச்சர் ராஜேந்திரன் இருக்கிறார். சேலம் மேற்கு ராஜகண்பதி எம்.பி.யாக இருக்கிறார். இப்போது சேலம் […]
’பாட்டில் மணி’யை ராமதாஸால் ஓரங்கட்ட முடியுமா…? இன்று கட்சியில் அதிரடி மாற்றம்

அன்புமணிக்கு எதிராக ஓப்பனாக ராமதாஸ் கொடுத்த பேட்டி வன்னிய மக்களிடம் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அய்யாவை அசிங்கப்படுத்திய பாட்டில் மணியை சும்மா விட மாட்டோம் என்று ஒரு குரூப்பும், சின்ன ஐயா வழியில் உறுதியுடன் நிற்போம் என்று ஒரு குரூப்பும் மோதத் தொடங்கியிருக்கிறார்கள். இன்று கட்சியைக் கைப்பற்றுவது யார் என்பதை அறிவிக்கும் வகையில் சில மாற்றங்கள் நடக்கும் என்று தெரிகிறது. நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் ராமதாஸ், ‘’அன்பு மணியை மத்திய கேபினெட்அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன். […]
ஞானசேகரனுக்குத் தண்டனை… எடப்பாடி பழனிசாமி எழுப்பும் சந்தேகம்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு, ஞானசேகரன் குற்றவாளி- நீதிமன்றம் தீர்ப்பு அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியிருக்கிறார். தண்டனை விவரங்கள் ஜூன் 2ம் தேதி அறிவிக்க இருக்கும் சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகள் எழுப்பியிருக்கிறார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று, ‘’நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அதிமுக […]
விஜய்க்கு ஆதரவாக சீமான்… வைஷ்ணவி கிண்டலுக்குக் கொதிக்கும் ரசிகர்கள்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம் என்று விஜய் கட்சியின் நிர்வாகி பாதிக்கப்பட்டதற்குக் குரல் கொடுத்திருக்கிறார் சீமான். இதுவரை சீமான் மீது கடுமையான தாக்குதல் தொடுத்த விஜய் ரசிகர்கள் என்ன ரியாக்ஷன் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். இன்று சீமான், ‘’சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த மக்களுக்கு உதவும் […]

