அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த முக்கிய கட்சி! தொண்டர்கள் உற்சாகம்!

அ.தி.மு.க. கூட்டணியில் அசாதுத்தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லீம் கட்சி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது இருக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபத்தில் அறிவித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பா.ஜ.க. தலைமை பெரும் நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இதனால் அண்ணாமலை […]
திருப்பதிக்கு சென்ற லோகேஷ் கனகராஜ்! வைரல் வீடியோ!

லியோ திரைப்படம் வெற்றியடைய வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதி சென்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே புதிதாக வெளிவரக்கூடிய திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று ஒட்டுமொத்த படக்குழுவே திருப்பதிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்கிறார்கள். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தானதால் ரசிகர்களுடன் சேர்த்து ஒட்டுமொத்த படக்குழுவே […]
நள்ளிரவு இடிக்கப்பட்ட கட்டிடங்கள்! மெட்ரோ சுரங்கப் பணியால் பரபரப்பான வில்லிவாக்கம்!

வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் மெட்ரோ ரெயில் சுரங்கம் அமைக்கும் பணிக்காக கட்டிடங்களை அகற்றும் பணி நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. மெட்ரோ ரெயில் திட்டத்தில் 2 வழித்தடங்களில் ஏற்கனவே சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில் 2வது திட்டத்தில் 3வது வழித்தடத்தில் மாதவரம்- சிப்காட் வரையிலும், 4வது வழித்தடத்தில் கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையிலும், 5வது வழித்தடத்தில் மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலும் அமைக்கப்பட உள்ளது. இதில் 5வது வழித்தடத்தில் சோழிங்கநல்லூர், குளோபல் மருத்துவமனை, […]
சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! பரபரப்பு பின்னணி!

சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் என்று சொல்லப்படும் முத்துசரவணன் மற்றும் சதீஷ் என்ற 2 ரவுடிகள் இன்று போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அதிகாலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்கள் இருவரும் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக டெல்லியில் வைத்து போலீசார் அதிரடியாக கைது […]
லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கு! சுப்ரீம் கோர்ட்டு அனுமதி!

லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான அனுமதியை பெங்களூர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு வெளியான நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்புக்காக ஆட் ப்யூரோ நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரூ.6.2 கோடி கடனாக பெற்றது. அதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மீடியா ஒன் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்று […]
16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1. சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த கே.வன்னியபெருமாள் ஐ.பி.எஸ்., சிவில்பாதுகாப்பு மற்றும் ஊர்காவல் படை கமாண்டன்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2.காவல் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி.யாக பணியாற்றிவந்த ஆர்.தமிழ்சந்திரன் ஐ.பி.எஸ்., சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 3. சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய ஐ.ஜி.யாக இருந்த […]
கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை முக்கிய அறிவிப்பு! பின்னணி தகவல்கள்!

இஸ்ரேல்- ஹமாஸ் மோதலால் வேதனையடைந்த கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையே இன்று 5வது நாளாக தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் 3,600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டிற்கு வேலை நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் சென்றவர்களை அந்தந்த நாட்டினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கூகுள் நிறுவனம் இஸ்ரேல் நாட்டில் ஹைஃபா, டெல் அவிவ் பகுதிகளில் […]
1,000 குழந்தைகளுக்கு இலவசக் கல்வி! ஊபர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

ஊபர் நிறுவனம் இந்தியாவில் வாடகை கார் சேவையை தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் ஓட்டுநர்களுடைய 1,000 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாகக் கொண்டு ஊபர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 70 நாடுகளில் 11 ஆயிரம் நகரங்களில் வாடகைக் கார் சேவையை செய்து வரும் ஊபர் இந்தியாவில் தனது சேவையை தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை கொண்டாடும் […]
செந்தில் பாலாஜி ஜாமீன்? அமலாக்கத்துறை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடுத்த ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்தவேளையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை […]
ஒன்பிளஸ் ஓபன் ஃபோல்டபில் போன்! என்ன விலை தெரியுமா?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடக்கக்கூடிய (ஃபோல்டபில்) ஸ்மார்ட்போன், ‘ஒன்பிளஸ் ஓபன்’ என்ற பெயரில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய காலகட்டத்தில் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதில் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் புதிய மொபைல் போன்கள் குறித்த தேடலும், கொள்முதலும் அதிகரித்து வருகிறது. இந்த மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படும் ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட் போனின் விலை மற்றும் பிரஸ் டெண்டர்கள் வெளியாகி உளளன. ஒன்பிளஸ் மாடல் 31 பாகங்கள் […]

