பக்தர்கள் கூட்டத்தில் திணறும் மதுரை… கம்யூனிஸ்ட் கட்சியினரின் ரத்தப்போராட்டம்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அறுபடை வீடு அருட்காட்சியகத்தைப் பார்வையிட மக்கள் திரண்டுவந்துகொண்டு இருக்கிறார்கள். வேல் பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அறுபடை முருகனை ஓர் இடத்தில் காண திரண்ட பல்லாயிரம் பக்தர்கள் திரள்கிறார்கள். அதேநேரம், இந்து முன்னணியினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் நடந்துவரும் போராட்டத்தினால் ஏரியாவில் டென்ஷன் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் பிரச்சாரத்தை நிறுத்துமாறு […]
கலாநிதி மாறன் இத்தனை பெரிய சீட்டிங் பார்ட்டியா..? கேடி பிரதர்ஸ் முட்டிக்கிறாங்கப்பா

திமுகவின் முக்கியப் புள்ளிகளான கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களை சினிமா வட்டாரத்திலும் கேடி பிரதர்ஸ் என்றே அழைப்பார்கள். ஏனென்றால் அரசியல் செல்வாக்கு, மீடியா பலம் ஆகியவற்றைக் காட்டி எத்தனையோ பேரை சாய்த்திருக்கிறார்கள். இந்த நிலையில் கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் அனுப்பியிருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. கலாநிதி மாறன் சன் நெட்வொர்க், சன் பிக்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருகிறார். தயாநிதி மாறன் தந்தையைப் போல அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]
கலாநிதி மாறன் இத்தனை பெரிய சீட்டிங் பார்ட்டியா..? கேடி பிரதர்ஸ் முட்டிக்கிறாங்கப்பா
*************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** ***************************************************************************************************************
மதுரையை மிரட்டும் முருகன் மாநாடு…. திருநீறு அழித்து திருமா போராட்டம்

மதுரையில் இந்து முன்னணி சார்பில் வரும் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாநாட்டை அரசியலாக்கும் வகையில் பிரமாண்டப்படுத்தி வருகிறார்கள். பெரும் அளவுக்கு பணம் செலவழித்து தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் விளம்பரம் செய்யப்படுகிறது. சிறப்பு ரயில் விடப்படுகிறது. இந்நிலையில் திருமாவளவன் திருநீறு அழித்ததை வைத்து பெரும் பஞ்சாயத்து நடக்கிறது. முருக பக்தர்கள் மாநாடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் விளையாட்டு. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணக்கமாக வாழ்ந்துகொண்டிருக்கும் […]
பன்னீருக்கு கட்சி ரெடி… கொடியும் ரெடி. தொண்டர்களைக் காணோமேப்பா…

அதிமுகவில் இணைவது சாத்தியமே இல்லை என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. ஆகவே, வரும் தேர்தலுக்குள் ஒரு கட்சியைத் தொடங்கி பாஜகவிடம் பத்து சீட்டாவது வாங்க வேண்டும் என்று ஆர்வமாக வேலை பார்த்துவருகிறார். இது குறித்து பேசும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ‘’எங்களுக்குத் தொடர்ந்து அவமானம் நடந்துகொண்டே இருக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் தனிக்கட்சி அவசியம் என்பதை உணர்ந்துவிட்டார். ஆகவே, இப்போது எம்.ஜி.ஆர். அதிமுக என்று புதிய கட்சிக்கு பேர் வைத்திருக்கிறோம். இந்த கட்சியை பதிவு செய்வதற்கு தேர்தல் […]
திருமாவளவன் கூட்டணி குடைச்சல் ஆரம்பம். இபிஎஸ் வெயிட்டிங்

அதிக சீட் வாங்குவதற்காக தேர்தல் நெருக்கத்தில் கூட்டணிக் கட்சிகள் கொஞ்சம் கெத்தாகப் பேட்டி கொடுப்பது சகஜமான ஒன்று. அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் உரக்கக் குரல் கொடுத்துவிட்டு ஓய்ந்துவிட்டார்கள். அடுத்தபடியாக திருமாவளவன் ஆரம்பித்திருக்கிறார். நேற்றைய தினம் மதுரை ஆனையூர் அருகே உள்ள முடக்கத்தான் பகுதியில் பேசிய திருமாவளவன், ‘’ஆளும் கட்சியோடு நாம் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் நமது கொடியை அகற்றி வருகின்றனர். இத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளித்துக் கொண்டு போராடிக் கொண்டு இன்னும் ஆளுங்கட்சி கூட்டணியில் தான் […]
சூப்பர் ஸ்பீடு ராமதாஸ்… கோயிலில் செளமியா… தடுமாற்றத்தில் அன்புமணி

பாட்டாளிகள் மக்கள் கட்சியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரிக்கிறதே தவிர, குறைவதாகத் தெரியவில்லை. அன்புமணி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை ராமதாஸ் வீசிவரும் நிலையில் அன்புமணியோ, ‘’கட்சியில் நிலவும் குழப்பத்திற்கான காரணத்தை வெளியே சொல்ல முடியவில்லை’’ என்று கூறியிருக்கிறார். அதேநேரம், இந்த பிளவுக்குக் காரணம் திமுக என்று அரிய கண்டுபிடிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் அன்புமணியின் பேச்சை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து நியமனம் செய்துவருகிறார். ஏற்கெனவே 12 மாவட்ட செயலாளர்கள், 18 மாவட்ட தலைவர்கள் நியமித்து […]
டபுள் ஆக்ட் விஜய்க்கு சரவெடி பதிலடி..? சாதிவாரி சர்வே குளறுபடி

கல்வி விருது விழாவில் அரசியல் பேசாமல் ஒதுங்கிக்கொண்ட விஜய் மீண்டும் அறிக்கை அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார். மத்திய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது போதாது, தமிழக அரசும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கண்டிப்பு காட்டியிருக்கிறார். சினிமாவில் போன்று அரசியலிலும் டபுள் ஆக்ட் எதற்கு என்று திமுகவினர் வரிசை கட்டி விஜய்யை வெளுத்துக்கட்டுகிறார்கள். ஒன்றிய அரசை காப்பாற்றுவதற்காகவே தமிழக அரசு மீது மீண்டும் பாய்ந்திருக்கிறார் விஜய் என்று பதிலடி கொடுக்கிறார்கள். இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’தமிழ் நாட்டில் […]
பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தை கைவிட்ட திருமாவளவன்..? கட்டப்பஞ்சாயத்து ஜெகன்மூர்த்திக்கு ஆதரவு

மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறை அதிகாரியும் ஆட்கடத்தல் செய்து அட்டூழியம் செய்திருக்கும் அநியாயம் மக்களை அலறவிட்டுள்ளது. இந்த நிலையில் பூவை ஜெகன்மூர்த்திக்கு திருமாவளவன் கூறியிருக்கும் ஆதரவு கருத்து சர்ச்சையாகியிருக்கிறது. நடந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் பேசுகையில், ‘’திருவள்ளூரை சார்ந்த தலித் இளைஞன் தனுஷ், தேனி மாவட்டத்தை சார்ந்த ‘வடுக’ வகையறா பெண்ணை காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பையும் மீறி கலப்பு மணம் செய்கிறான். சமுக மற்றும் பொருளாதார ரீதியாக […]
பா.ம.க.வுக்கு இரண்டு மாங்காய்.? தந்தையர் தினத்தில் உச்சகட்டம் தொட்ட ராமதாஸ் அன்புமணி மோதல்.

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடந்துவந்த அதிகாரப் போட்டி தந்தையர் தினத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது. பா.ம.க.வுக்கு புதிய பொதுச்செயலாளர் நியமனம் செய்யப்பட்டிருப்பதை அடுத்து கட்சி இரண்டாக உடைவது உறுதியாகியுள்ளது. பிரச்னை தொடங்கிய நேரத்திலேயே கட்சிப் பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை ராமதாஸ் நீக்கினார் டாக்டர் ராமதாஸ். இந்நிலையில், அன்புமணியுடன் சென்ற மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கட்சிப் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கிவிட்டு, அப்பதவிக்கு […]

