பிரதமர் மோடி, அண்ணாமலையை வம்புக்கு இழுத்த பிரபல நடிகர்!

பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகியோர் தான் சிறந்த நடிகர்கள் என்று நடிகர் மன்சூர் அலிகான் வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் மன்சூர் அலிகான் சமீப காலமாக பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, ‘‘அண்ணாமலையை தான் நேரில் பார்த்ததில்லை என்று சொல்லிய அவர், தமிழகத்தில் […]
காசாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு! அதிர்ச்சி தகவல்

காசாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பதாக வெளியான அதிர்ச்சி தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் மூண்ட போர் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் தீவிரம் காட்டி வரும் இஸ்ரேல் ராணுவம் காசாவில் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரையில் காசாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் அதில் அதிகபட்சம் கொல்லப்பட்டது குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலை […]
12 லட்சம் பேர் பயணம்! ரெயில்வே தகவல்

எழும்பூர், சென்டிரல் ரெயில்வே நிலையங்களில் இருந்து மொத்தம் 12 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளி பண்டிகை நாளை (நவம்பர் 11) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாடும் வகையில் பொது மக்கள் அவரவர் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். விமானம், ரெயில், பேருந்து உள்ளிட்டவைகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்துகளை பொறுத்தவரையில் பொது மக்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை எழும்பூர், சென்னை […]
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம்! சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், சபாநாயகர் அப்பாவுவிடம் பல முறை மனு கொடுத்திருந்தார். அ.தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வதுக்கு இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் ஒற்றுமையின்மையை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து விலக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து […]
தமிழகத்தில் சட்டம்& ஒழுங்கு! தலைமை தேர்தல் அதிகாரி கருத்து!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு புகழாரம் சூட்டியுள்ளார். வருகிற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியை பிடிப்பது யார் என்ற ரீதியில் பிரதான கட்சிகள் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தலை நடத்தி முடிக்கி தலைமை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் […]
மஞ்சளாறு கரையோர மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

தொடர் கனமழை காரணமாக மஞ்சளாறு கரையோர மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கல்லாறு, செம்மலாறு, கும்பக்கரை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் நேற்று மாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சோத்துபாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை […]
அரசு பள்ளிகளை சீரமைக்க கோரி இந்து முண்னனி ஆர்பாட்டம் !

தேனி நகர இந்து எழுச்சி முன்னணி சார்பாக நகர பொது செயலாளர் சிவராம் அவர்கள் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பள்ளிகளை சீரமைக்க. ஆர்பாட்டம் நடைபெற்றது.. அரசு பள்ளிகள் சீரமைப்பிற்கான கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது “தேனி மாவட்டத்தில் உள்ள பல அரசு கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் சேதமாகி வருகிறது. தற்போது கனமழை காரணமாக விபத்துகள் ஏற்பட்டு மனித உயிர் இழப்புகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. எனவே […]
1 லட்சம் இந்தியர்களுக்கு வெளிநாட்டில் வேலை! எங்கு தெரியுமா?

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரை தொடர்ந்து பாலஸ்தீனர்களை உடனடியாக வெளியேற்றும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் 7ம்தேதி இஸ்ரேல் நாட்டுக்கும்- ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் மூண்டது. இன்றளவும் கடுமையாக போர் நடந்து வரும் நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த […]
மக்களவை தேர்தல்: சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை!

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாளை சென்னையில் தென் மாநில தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். வருகிற 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நாளை காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழகத்தின் தலைமை […]
பேரியம் பட்டாசுகளுக்கு தடை! உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

பேரியம் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளிவந்த தகவலின்படி டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பேரியம் உப்பு மற்றும் ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் காற்று மாசுபாடு ஏற்படுத்துவதுடன் பல்வேறு ஆபத்துகளையும் விளைவித்துவிடுகிறது. இதைத்தொடர்ந்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பசுமை பட்டாசுகளை வாங்கவும், வெடிக்கவும் மக்கள் மத்தியில் […]

