News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சத்தீஷ்கரில் காங்கிரசுக்கு முடிவு நெருங்கிவிட்டது! பிரதமர் மோடி பிரசாரம்!

இம்மாதம் 2 கட்டங்களாக சத்தீஷ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் காய் நகர்த்தி வருகிறது. இம்முறை கண்டிப்பாக சத்தீஷ்கரின் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளது.   கடந்த 7ம் தேதி சத்தீஷ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த […]

தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்த மக்கள்! காற்று மாசு மேலும் அதிகரிக்குமா?

காற்று மாசு பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் டெல்லியில் தடையை மீறி பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்துள்ள கொண்டாடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்திய  முழுவதும் நேற்று (நவ.12) தீபாவளி பண்டிகை வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது மக்கள் புத்தாண்டை அணிந்து, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.   இருப்பினும் தடையை மீறி டெல்லியின் […]

இன்று கந்தசஷ்டி விழா தொடக்கம்! விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்!

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில் கலந்து கொள்வதற்காகவும், முருகனை தரிசனம் செய்யவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி பூஜை இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இவ்விழாவின் போது யாகசாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளல், வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு உள்ளிட்ட பாடல்கள் இசைக்கப்பட்டு, மேள […]

4 வயது சிறுமி உயிரிழப்பு! நாட்டுவெடி வெடித்த பெரியப்பாவால் விபரீதம்!

ராணிப்பேட்டையில் தீபாவளி பண்டிகையின் போது நாட்டு பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தீபாவளி பண்டிகை நேற்று (நவ.12) இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த  மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் ரமேஷ். இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு பெண்குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உண்டு.     இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் […]

கேப்டன் விஜயகாந்தின் புதிய புகைப்படம்! கண்ணீர்விடும் ரசிகர்கள்!

தீபாவளி பண்டிகையின் போது வெளியிடப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம் அவரது ரசிகர்களை கண்ணீர் விட்டு அழச்செய்துள்ளது.   கேப்டன் விஜயகாந்த் என்றாலே கம்பீரம் என்று அர்த்தம். அவரது கணீர் குரலும் மிரட்டும் கண் விழிகளும், முரட்டுத்தனமான உடலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கென்று தனி இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. கிராமத்துக் கதை என்றாலும், காவல்துறை சார்ந்த திரைப்படங்கள் என்றாலும் சரி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் முதல் சாய்சாக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த்தான். குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் அவர் அடித்து உதைக்கும் […]

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு! தீபாவளி பட்டாசு எதிரொலி!

சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் மாசு அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தீபாவளி பண்டிகை நேற்று (நவ.12) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சனிக்கிழமை இரவு முதலே பொது மக்கள் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு அடுத்தநாளான நேற்று தீபாவளியை தெறிக்கவிடுவோம் என்ற ரீதியில் அதிகளவில் பட்டாசுகளை அதிகாலை முதலே வெடிக்க தொடங்கினார்கள்.     அதன்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பட்டாசுகளை வெடித்த நிலையில் சென்னை, நாகை, […]

வீட்டிற்குள் 15 மணி நேரம் பதுங்கிய சிறுத்தை! பட்டாசு சத்தத்தால் அச்சம்!

காற்று மாசு பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் டெல்லியில் தடையை மீறி பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்துள்ள கொண்டாடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்திய  முழுவதும் நேற்று (நவ.12) தீபாவளி பண்டிகை வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது மக்கள் புத்தாண்டை அணிந்து, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.   இருப்பினும் தடையை மீறி டெல்லியின் […]

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்! அதிரடி நடவடிக்கை!

தீபாவளி பண்டிகையின் போது அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு இருந்து ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   பண்டிகைகளை சொந்த ஊர்களில் கொண்டாட பொது மக்கள் ரெயில்கள், பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் உள்ளிட்டவற்றில் பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்த ஆயுதபூஜையின் போது ஆம்னி பேருந்துகள் விதிகளை மீறி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 119 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டன.   தீபாவளி பண்டிகையின் போது அதிக […]

மீண்டும் ஆட்சி அமைந்தால்…. ம.பி.யில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

மத்தியபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைந்தால் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. முன்வைத்துள்ளது.     மத்தியபிரதேச மாநிலத்தில் வருகிற 17ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், ஆளும் பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை மிகவும் ஸ்ரத்தை எடுத்து தயார் செய்து மக்கள் மத்தியில் ஆதரவை கேட்டு வருகின்றன.   அந்த வகையில் மத்தியபிரதேசத்தில் […]

Bye Bye பாகிஸ்தான்! சேவாக்கின் அசத்தல் பதிலடி!

இங்கே எல்லாமே டபுளாகத்தான் திரும்ப கிடைக்கும் என்று பாகிஸ்தான் இந்திய கிரிக்கெட் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் பதிலடி கொடுத்துள்ள சம்பவம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திரசேவாக் தனது கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் சமூகவலைதளங்களில் அதிரடி கருத்துகளை பதிவிட்டு டிரெண்டிங்கில் இருக்கிறார். இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இருந்து அரையிறுக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியேறியதை கிண்டல் செய்யும் வகையில் சேவாக் பதிவிட்ட […]