News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அமோனியா நச்சு வாயுக் கசிவுக்கே இந்த கதியா…. செத்துக் கிடக்கும் மீன்கள்… மூச்சு திணறும் மக்கள்

எண்ணூர் பகுதி மக்களுக்கு தொடர்ந்து சோதனை மேல் சோதனை வந்துகொண்டே இருக்கின்றன. திருவொற்றியூர் பகுதி தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது சில அசம்பாவிதங்கள் நடந்துவந்தன. இதையடுத்து மிக்ஜாம் புயல் நேரத்தில் ஆலை எண்ணெய் கசிவால் எண்ணூர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதற்கு நிவாரணம் இன்னமும் முழுமையாக கொடுக்கப்படவில்லை. அதேபோல்,  கடலில் எண்ணெய் படலம் இன்னமும் அகற்றப்பட முடியவில்லை. அதற்குள் எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு கசிந்து மக்களை வீட்டை விட்டு வெளீயே விரட்டியுள்ளது. வாயுக் […]

தில்லுமுல்லு துணைவேந்தருக்கு அதற்குள் ஜாமீனா….?

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்றாலும், இந்த பதவியை வைத்துக்கொண்டு தனியே ஒரு கல்வி நிறுவனமே நடத்தியதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஆனாலும், தன்னுடைய மேலிடத் தொடர்புகள் மூலம் தப்பிக்கொண்டே இருந்தார். துணைவேந்தர் ஜெகநாதன் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு விதிகளை மீறி நிறுவனம் தொடங்கி, பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்பட வைத்ததும், அதன் மூலம் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, துணைவேந்தர் […]

எடப்பாடிக்கு திகார் ஜெயில் உறுதி..! பன்னீரிடம் சி.பி.ஐ. விசாரணை?

வானகரத்தில் எடப்பாடி தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்த அதே நேரத்தில், முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வம், கோவையில் அவரது ஆதரவாளர்களுடன், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனை குழு’ என்ற பெயரில் ஒரு போட்டிக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், ‘”சாதாரண தொண்டனாக இருந்த நான், நகர்மன்ற தலைவராக வந்திருக்க முடியுமா? எம்.எல்.ஏ ஆகியிருக்க முடியுமா? அமைச்சராகி இருக்க முடியுமா? முதல்வராகி இருக்க முடியுமா? அதிமுகவின் இத்தனை ஆண்டு கால சரித்திரத்தில் […]

கலைஞர் நூற்றாண்டு விழா: புதிய மாற்றம் அறிவிப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ள இடம் மாற்றப்பட்டுள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் திரைத்துறையினர் சார்பில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவிற்கான அழைப்புகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டது. அதன்படி முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் 100 விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக இதன் தேதி […]

தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த்! முக்கிய தகவல்கள்!

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மாவட்டத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தூத்துக்குடிக்கு சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், வேட்டையன் படப்பிடிப்புக்காக வந்தது தெரியவந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகும் வேட்டையன் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார்.  இத்திரைப்படத்திற்கான முதல்கட்ட படபிடிப்பு  கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கேரளா, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று தூத்துக்குடி […]

எண்ணூரில் டாக்டர் அன்புமணி! மருத்துவ சேவையால் மகிழ்ந்த பொதுமக்கள்!

எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் பொதுமக்களை பரிசோதித்து அவர்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4ம் தேதகிளில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டன. பெரு மழைவெள்ளம் மக்களின் வீடுகளுக்குள் புகுந்த நிலையில் அனைத்து பொருட்கள் நாசமானது.   அப்போது சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிந்து எண்ணூர் முகத்துவார பகுதி […]

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு! நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள்!

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (டிச.26) காலை அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கூட்டம் தொடங்கப்பட்ட போது சமீபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெருமழை வெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்காக ஒரு நிமிடம் […]

சென்னை விமானநிலையத்தில் வைத்து சம்பவம் செய்த தமிழிசை செளந்தரராஜனின் மகன்

கவர்னர் பதவியில் இருந்துகொண்டு ஆளும் தி.மு.க.வை கடுமையாக தொடர்ந்து விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக இருக்கும் தமிழிச்சை செளந்தரராஜன். இன்று சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில் அவரது மகன் சுகந்தன் தீடிரென, ‘பா.ஜ.க. ஒழிக’ என்று  சத்தம் போட்டு குரல் எழுப்பினர். உடனே அவரை பாதுகாப்புடன் அனுப்பிவைத்த தமிழிசை, என் மகனுக்கு உடல் நிலை சரியில்லை, அதனால் இப்படி பேசுகிறான் என்று சமாளித்தார். உடல் நிலை சரியில்லாத ஒருவர் இப்படித்தான் பேசுவாரா […]

அயோத்தி ராமரை தரிசிக்க நாடு முழுவதும் இலவச ரயில்… பா.ஜ.க. பலே ஏற்பாடு

அயோத்தியில் மிகப்பிரமாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த கோயிலை அடுத்த மாதம் ஜனவரி 22-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழா மிகவும் கோலாகலமாக நடக்கும் என்றாலும், நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டால், சமாளிக்க முடியாது என்பதால், பொதுமக்கள் திறப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அயோத்தி ராமரை தரிசிக்க பொதுமக்களுக்கு இலவச ஏற்பாட்டை பா.ஜ.க. அரசு செய்துதருகிறது. இதற்காக  ரயில்வே துறையில் நாடு முழுவதிலும் […]

புதிய கிரிமினல் சட்டங்களுக்கு ஜனாதிபதி அவசர ஒப்புதல்…. கொடூர சட்டம் என்று எதிர்க்கட்சிகள் ஆவேசம்

நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் சஸ்பெண்ட் செய்து வெளியே அனுப்பிவிட்டு, பா.ஜ.க. கொண்டுவந்த கொடூரமான கிரிமினல் சட்டங்களுக்கு ஜனாதிபதி திருவுபதி முர்மு அவசரமாக ஒப்புதல் கொடுத்திருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (1860), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (1898) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (1872) ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றம் பாரதிய சாக்ஷியா […]