விஜய் அடுத்து நீதிபதியைக் கூப்பிடுவாரா..? பனையூர் சாணக்கியர்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் எல்லாம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் நேரடியாக களம் இறங்கியிருக்கும் நிலையில், அந்த போராட்டத்தை புதிய டைப்பாக அணுகியிருக்கிறார் நடிகர் விஜய். அரசியல் சாணக்கியத்தனம் என்று அவரது ரசிகர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். அவரது நிர்வாகிகள், ‘’விஜய் நேரில் வர தயாராக இருந்தார். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் அதை விரும்பவில்லை. அதிக கூட்டம் கூடிவிடும், மழை வரும் என்றெல்லாம் சொல்லி தடுத்து விட்டனர். அதனாலே நேரில் சந்தித்தார்’’ என்று […]
ராகுல் போராட்டம் ஜெயிக்குமா..? தேர்தல் ஆணையம் அடாவடி

கடந்த தேர்தலில் பாஜக முறைகேடு செய்தே வெற்றி அடைந்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரபூர்வமாக நிரூபித்து இருக்கிறார். ஆனால், இந்த விவகாரத்தை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தில், “பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது” என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இது குறித்து பேசுபவர்கள், ‘’தேர்தல் ஆணைய அறிவிப்பு ஜனநாயக விரோதமும், இந்திய அரசியலமைப்பை மீறும் செயலும் ஆகும். அரசியலமைப்பு என்ன சொல்கிறது? பிரிவு 32 & 142: உச்ச நீதிமன்றத்திற்கு, எந்த அமைப்பிடமும் […]
ராமனை பைத்தியம் என்றாரா வைரமுத்து? பொங்கியெழும் பாஜக

கம்பன் கழக விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில் ராமரை அவமரியாதை செய்துவிட்டார் என்று பாஜகவினர் உரக்க குரல் கொடுத்துவருகிறார்கள். வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்கிறார்கள். இந்த கம்பன் கழக விழா குறித்து கவிஞர் வைரமுத்து, ‘’மறைந்து நின்று அம்பெய்து கொன்ற ராமனை வால்மீகி மன்னிக்கவில்லை; அம்பு வீசப்பட்ட வாலியும் மன்னிக்கவில்லை; அந்தப் பழியை உலகமும் மன்னிக்கத் தயாராக இல்லை ஆனால் கம்பன் ராமனைப் பழியிலிருந்து காப்பாற்றுகிறான் “தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் […]
திருமாவளவனுக்கு எடப்பாடி கதவடைப்பு…? எம்.ஜி.ஆருக்கு அவமரியாதை

எம்.ஜி.ஆரை உருவாக்கியது பிராமணர்கள், திராவிட இயக்கத்தில் பிராமணியத்தை நுழைத்தவர் எம்.ஜி.ஆர். என்று திருமாவளவன் பேசிய விவகாரம் படுவைரலாகி வருகிறது. இனி, அதிமுக கூட்டணியில் அவர் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை எனும் நிலைமை உருவாகியிருக்கிறது. அதேநேரம், பிராமணியமே அதிமுகவை உருவாக்கியது, காப்பாற்றியது என்று கூறும் நடிகை கஸ்தூரி, ‘’பொன்மனச்செம்மல் தமிழ்நாட்டின் ஒப்பற்ற நாயகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை உருவாக்கியதே பார்ப்பனிய கும்பல்தான் என்று உரத்து கூறிய விசிக தலைவர்களுக்கு பார்ப்பனர்கள் சார்பாகவும் பார்ப்பனியம் சார்பாகவும் நன்றி’’ என்று கூறியிருக்கிறார். அதேநேரம் […]
சசிகலா பாணியில் ஓரம் கட்டப்படும் ராமதாஸ்… பாஜக திருவிளையாடல்.?

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான பஞ்சாயத்தில் பாமக பஞ்சராகிக் கிடக்கிறது. இந்நிலையில் அன்புமணி கூட்டயிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்காமல் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது செய்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறார் அன்புமணி. பாஜகவை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் என்பது போன்று அன்புமணியை கூட்டணியில் சேர்ப்பதற்கு வசதியாக ராமதாஸ் ஓரம் கட்டப்பட்டுள்ளார். சசிகலாவைப் போன்று ராமதாஸை ஓரம் கட்டும் முயற்சிகள் நடக்கின்றன. எல்லாம் பாஜக திருவிளையாடல் என்கிறார்கள். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை […]
ராகுல் அம்பலப்படுத்திய ஓட்டு திருட்டு… அதிரும் ஜனநாயகம்

400 தொகுதிகளை வெல்வோம் என்று வீரவசனம் பேசிய பாஜக, தனிப்பெரும்பான்மை பெறவே முடியாத அளவுக்குத் தடுமாறியது. இந்த வெற்றியும் உண்மை அல்ல, அப்பட்டமான சீட்டிங் என்று ராகுல் காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி ஐந்து விதமான பாஜக சீட்டிங் குறித்து விலாவாரியாகப் பேசினார். அவர் பேசுகையில், “நமது அரசியலமைப்பின் அடித்தளம், ‘ஒருவருக்கு ஒரு வாக்கு கிடைக்கும்’ என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டதுதான். தேர்தலில் சரியான நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? […]
அழையா விருந்தாளி அன்புமணி….? ராமதாஸ் மாநாட்டில் காத்திருக்கும் திகில்

எந்த ஒரு பதவிக்கும் தகுதி இல்லாத சோம்பேறிக் கழுதை தான் அன்புமணி என்று டாக்டர் ராமதாஸ் கொடுத்திருக்கும் பேட்டியும் பூம்புகாரில் நடக்க இருக்கும் மாநாடும் பாமகவுக்குள் கடும் மோதலை உருவாக்கிவருகிறது. இந்த மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக அன்புமணி வருகை தருவார் என்று கூறப்படுவது உண்மையான தொண்டர்களை அலற விட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றம்,. பெண்களுக்கு எதிரான வன்முறை, அரசு பதவிகளில் அதிகாரத்தில் பெண்கள், பெண்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி பூம்புகாரில் வன்னியர் சங்கம் […]
போலீஸ் கொலைக்கு என்கவுன்டர்..? எக்கச்சக்க சர்ச்சை

உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை போலீஸார் என்கவுன்டர் செய்திருப்பது மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி அவரது மற்றும் மூத்த மகன் தங்கராஜாவும் மற்றொரு மகனும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், தந்தை மூர்த்தி, தங்கபாண்டி, மற்றொரு மகன் மணிகண்டன் ஆகிய மூவரும் […]
விஜய் மாநாட்டில் களம் இறங்கும் விஐபிகள். நடிகையும் திமுக முக்கியப் புள்ளியும் சங்கமம்

வரும் ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் விஜய் கட்சியான த.வெக. மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மேடையில் மாற்றுக் கட்சியில் இருந்து சங்கமிக்கும் 10 விஐபிகள் மேடை ஏற இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இந்த பட்டியலில் காளியம்மாள், மருது அழகுராஜ் ஆகியோருடன் திமுக முக்கியப் புள்ளி ஒருவர் இருக்கிறாராம். எப்போது மதுரை மாநாடு என்று பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இவற்றைத் தீர்க்கும் வகையில் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் […]
அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை, நடந்தது என்ன..?

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று இபிஎஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி அவரது மற்றும் மூத்த மகன் தங்கராஜாவும் மற்றொரு மகனும் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை […]

