Share via:
0
Shares
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ஆம் நாள் அன்று தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வருகிறது
Tagged latest