News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (21.12.2023) தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தூத்துக்குடி, பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அவர்களின் துயரில் பங்கேற்று ஆறுதல் கூறி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம், வெள்ளான் விளை, மைஞானபுரம், சாத்தான்குளம், தூத்துக்குடி டவுன் பகுதி மக்களுக்கு ஐந்தாயிரம் பேருக்கு பிரியாணி – தண்ணீர் பாட்டில், பிரட், பிஸ்கட், ரஸ்க், பெட்சிட், மற்றும் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் போன்ற தேவையான பொருட்களை மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் இணைந்து வழங்கினார்கள். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link