News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மகனுக்கு ஐ.போன் பரிசளித்த குப்பை வியாபாரி! என்ன விலை தெரியுமா?

ஐ.போன் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு என்றே சொல்லலாம். லட்சங்களில் விற்கப்படும் ஐ.போனை கையில் வைத்திருந்தாலே கவுரவம் என்று நினைக்கும் பலர் புதிய மாடல் அறிமுகமானால் உடனே அதையும் வாங்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள். ஆசையிருந்தாலும் லட்ச ரூபாய் கொடுத்து ஐ.போனை வாங்க வேண்டுமா என்று குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆன்ட்ராய்டு போன்களை வாங்கி பயன்படுத்துபவர்கள்தான் அதிகம்.   இந்தநிலையில் சமூக வலைதளத்தில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது. பெயர் தெரியாத […]

நரபலி கொடுக்கப்பட்ட 2ம் வகுப்பு மாணவன்! என்ன நடந்தது?

தங்களுடைய பள்ளி நம்பர் ஒன் பள்ளியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட பள்ளி நிர்வாகம், 2ம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.     உத்தரபிரதேச மாநிலத்தில் டி.எல். பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதன் பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் தங்களின் பள்ளி நம்பர் ஒன் பள்ளியாக மாறி பிசினஸ் வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளில் தீவிரமாக இறங்கினர்.   […]

திருப்பதியில் ஒரு மாதத்திற்கு புது சட்டப்பிரிவு! அதிரடி காட்டும் போலீசார்!

திருப்பதி லட்டு விவகாரத்தை முன்னிட்டு அம்மாவட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு 30 ஒரு மாத காலத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திராவில் தற்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முந்தைய ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் லட்டில் மிருகக்கொழுப்பு கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியானது. இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தீவிர விசாரணை […]

43 பேரை பலிவாங்கிய புனித நீராடும் பண்டிகை! எங்கே தெரியுமா?

ஜீவித்பத்ரிகா பண்டிகை நேற்று பீகாரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் நலன்களுக்காக பெண்கள் விரதம் இருந்து கொண்டாடும் இந்த பண்டிகையின் இறுதியில் குளம், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குழுக்களாக புனித நீராடுவது வழக்கம்.   அந்த வகையில் இந்த பண்டிகையின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் பீகாரில் உள்ள கிழக்கு சம்பரான், மேற்கு சம்பரான், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சார், சிவாசன், ரோத்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசார்பூர், சமஸ்திபூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் புனித […]

லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் நெய் நிறுவனம் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்த்து கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாகவே சர்ச்சை எழுந்தது. கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன.   இது கட்சியில் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க நடக்கும் […]

லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குட்டிகள்! எங்கு தெரியுமா?

உலகபிரசித்தி பெற்ற மும்பை சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குட்டிகள் இருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   திருப்பதி லட்டு விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சத்தி விநாயகர் கோவில் லட்டு விவகாரம் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.   மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து பக்தர்கள் வழிபட்டு செல்வது […]

2 உயிர்களை பலி வாங்கிய கூகுள் மேப்! என்ன நடந்தது தெரியுமா?

கூகுள் மேப் காட்டிய வழியில் பயணித்த போது கார் ஆற்றில் கவிழ்ந்து 2பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கோமாளி திரைப்படத்தில் கூகுள் மேப் காட்டிய வழியில் செல்லும் யோகிபாபு பல்வேறு இன்னல்களை சந்திப்பதையும், ஆட்டோக்காரருக்கு தெரியாத வழியா என்று ஜெயம்ரவி அவரை சரியான இடத்திற்கு கொண்டு செல்வதுமான காட்சிகள் இப்போது இந்த செய்திக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.   வழி தெரியாத இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஆண்ட்ராய்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக கூகுள்மேப்பில் முகவரியை டைப் […]

லட்டு விவகாரம்: இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள்!

திருப்பதி பிரசாதமான லட்டில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த விவகாரம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் அனைவரும் மாலை 6 மணிக்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றும்படி தெரிவித்துள்ளனர்.   காசுக்கடவுளான திருப்பதியில் கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போதைய ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெளியிட்ட பல்வேறு தகவல்களால் பக்தர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.   […]

கொடைக்கானலில் 200 அடி நீளத்திற்கு நிலத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல்!

சுற்றுலாதலமான கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. பரிட்சை விடுமுறை மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் கொடைக்கானலுக்கு படையெடுப்பது வழக்கம். மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட சில பிரச்சினைகள் வரத்தான் செய்கிறது.   அந்த வகையில் கொடைக்கானல் அருகே உள்ள தொலுக்கம்பட்டி பகுதியில் 200 அடி நீளத்திற்கு நிலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.   […]

18 மணிநேரம் தொடர்ந்து வேலை! உணவு டெலிவரி ஊழியரின் சோக முடிவு!

சீனாவில் தொடர்ந்து 18 மணிநேரம் வேலை பார்த்த உணவு டெலிவரி ஊழியர் பைக்கில் தூங்கியபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   எட்டு எட்டாக மனித வாழ்க்கையை பிரிக்க வேண்டும் என்று பாட்ஷா திரைப்படத்தில் வருகிற வரிகளை இப்படியும் பயன்படுத்தலாம். அதாவது 8 மணி நேர வீட்டு வேலை, 8 மணி நேர அலுவலக வேலை கடைசி 8 மணிநேரம் உறக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒரு எட்டு குறைந்தாலும் அது மனிதனின் […]