சாட்டை துரைமுருகன் ஆடியோ லீக்… சூர்யாவுடன் என்ன தொடர்பு?

சாட்டை துரைமுருகன் செல்போனில் இருந்த ஆடியோ எப்படி வெளியே போனது என்று கேள்வி எழுப்பியிருக்கும் இடும்பாவனம் கார்த்திக்கு, எக்கச்சக்க எதிர்க்கேள்விகள் கேட்கப்படவே, நாம் தமிழர் தம்பிகள் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். இடும்பாவனம் கார்த்தியின் பதிவில், ‘’பல காலமாக அரசியல் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் உலவிய ஒரு பாடலை அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்கள் பொதுக்கூட்ட மேடையில் பாடியதற்கு சாதிய உள்நோக்கம் கற்பித்து, அவரைக் கைதுசெய்து, சிறையிலடைக்க முற்பட்டது திமுக அரசு. நாம் தமிழர் கட்சி சார்பில், அண்ணன் மணிசெந்தில் […]
சசிகலா மீண்டும் டூர் கிளம்பியாச்சு. எடப்பாடி மீண்டும் நோ சொல்லியாச்சு.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்குப் போனது குறித்து கேட்டநேரத்தில், ‘சசிகலாவை மட்டுமாவது கட்சியில் சேர்க்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், சசிகலா மீண்டும் சுற்றுப்பயண பாலிடிக்ஸை தொடங்கியிருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி கட்சியை ஒப்படைத்துவிடுவார் என்று கணக்குப் போட்டார். அப்படி நடக்கவில்லை என்றதும் ஆன்மிக டூர் கிளம்பினார். அந்தந்த பகுதிக்குச் செல்லும்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் […]
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி: தலித் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த பா.ரஞ்சித்!

பகுஜன் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் படுகொலை தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவேங்கடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், மற்ற 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். […]
15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம்! தமிழக அரசு அதிரடி!

தமிழக அரசு உத்தரவின்படி இன்று (ஜூலை16ம் தேதி) 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். *தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், உள்துறை செயலாளராக இருந்து வந்த அமுதா ஐ.ஏ.எஸ். தற்போது வருவாய் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். *உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். *சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். *சிட்கோ இயக்குனராக இருந்த மதுமதி ஐ.ஏ.எஸ். பள்ளி […]
விஜயபாஸ்கரை பிடிச்சுட்டாங்க. கேரளாவில் அடைக்கலம் கொடுத்த மாஜி

கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சகோதரர் சேகர், உறவினர் பிரவீன் உள்பட 7 பேர் மிரட்டி எழுதி வாங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை ₹100 கோடி மதிப்பில் போலி ஆவணம் தயாரித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் கொடுத்தார். […]
10 ஆயிரம் கோடி கொள்ளை..? திருச்சி சூர்யா புகாருக்கு அண்ணாமலை அமைதி

பா.ஜ.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட திருச்சி சூர்யா ஆரம்ப நாட்களில் அண்ணாமலை தவிர்த்த மற்ற பா.ஜ.க. தலைவர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிவந்தார். இப்போது நேரடியாக அண்ணாமலை குறித்து புகார் கூறத் தொடங்கியிருக்கிறார். அதுவும் அண்ணாமலை 10 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருப்பதாக ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கும் நிலையிலும் அண்ணாமலை வாய் திறக்காமல் அமைதி காப்பது பா.ஜ.க.வினரை பதற வைத்திருக்கிறது. திருச்சி சூர்யா கூறிவரும் புகார் குறித்து பா.ஜக.வில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் கல்யாணராமன், ‘’10000 கோடிகள் அண்ணாமலை கொள்ளையடித்தாக […]
காவிரி விவகாரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு!

தமிழக அரசு அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து காவிரி விவகாரத்தில் உடனடி தீர்வு காண மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கான அழைப்பைவிடுத்துள்ளார். காவிரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக அரசு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவிரி மேலாண்மையிடமும், […]
ஆளுநரை சந்திக்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி? முக்கிய பின்னணி!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று ஆளும் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியதை தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் அறிக்கைகளை விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நல்லடக்கம் […]
சவுக்கு சங்கர் விவகாரம்: அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை விடுவிக்கக் கோரி அவரது தாயார் மனுதாக்கல் செய்துள்ள விவகாரத்தில் தமிழக அரசை உச்சநீதிமன்றம் கேள்விக்கணைகளால் வெளுத்து வாங்கியுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பியதாகவும், காரில் கஞ்சா கடத்தியதாகவும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 294(பி), 353, 509 உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முசிறி துணை எஸ்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் ஐ.டி.67 சட்டம் மற்றும் பெண்கள் துன்புறுத்தல் சட்டத்தின் […]
எடப்பாடி பழனிசாமி செல்லூர் ராஜூ மோதல் முற்றுகிறது. தெனாவெட்டு பதிலடி

சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அ.தி.மு.க.வில் சரவணன், பா.ஜ.க. கூட்டணியில் ஸ்ரீனிவாசனும் போட்டியிட்டனர். இதில் சு.வெங்கடேசன் 4,30,323 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 2 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்குகளும், அதிமுகவின் சரவணன் 2 லட்சத்து 04 ஆயிரத்து 804 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி 92 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்றது. அண்ணா தி.மு.க.வின் […]

