News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பொட்டி பிரேமலதா… வாய்க்கொழுப்பு பேச்சுக்கு வைச்சு செய்யும் உடன் பிறப்புகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நிலை சரியில்லை. எனவே அவரால் வேஷ்டி கட்டுவதற்கு முடியவில்லை. பேண்ட் போட்டு கையை உள்ளே வைத்துக்கொண்டு அதனை மறைப்பதற்கு முயற்சி செய்கிறார். அவர் உடனே பதவியை தகுதியுள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று திடீரென குரல் எழுப்பியிருக்கிறார் பிரேமலதா. இந்த பேச்சு உடன்பிறப்புகளுக்கு டென்ஷன் ஆக்கியுள்ளது. ஆகவே, ‘பொட்டி பிரேமலதா’ என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி பிரேமலதாவின் வாய்க்கொழுப்பு பேச்சுக்களை தொடர்ந்து கடுமையாகப் பேசி வருகிறார்கள். சமூகவலைதளங்களில் பிரேமலதா குறித்து, ‘’நடக்க முடியாத,பேச முடியாத […]

சசிகலா, ஓபிஎஸ், தினகரனுக்கே ஒற்றுமை இல்லையே. கேலி செய்யும் எடப்பாடி நிர்வாகிகள்

  சசிகலா, ஓபிஎஸ், தினகரனுக்கே ஒற்றுமை இல்லையே. கேலி செய்யும் எடப்பாடி நிர்வாகிகள்   அ.தி.மு.க.வை கைப்பற்றும் சசிகலாவின் கடைசி முயற்சியும் தோல்வியை சந்தித்திருக்கிறது. ‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்கிற பெயரில் தென்காசி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளில் தன் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கும் சசிகலாவுக்கு எதிர்பார்த்த ரிசல்ட் எதுவும் கிடைக்கவில்லை. அ.தி.மு.க தொண்டர்களைச் சந்திப்பதற்கான பிரமாண்டப் பயணம் என அவருடைய ஆதரவாளர்கள் ஆனந்தப்பட்டாலும் பொதுமக்களும், கட்சிக்காரர்களும் அவரை சந்திக்கவே இல்லை. பில்டப் செய்யப்பட்ட கூட்டம் […]

விஜயகாந்துக்கு பத்மபூஷன், ராமதாஸ்க்கு பத்மஸ்ரீயாவது குடுங்க. மோடியிடம் கெஞ்சும் அன்புமணி

இன்று டாக்டர் ராமதாஸ்க்கு 86ம் ஆண்டு பிறந்த நாள் விழா. விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தது போன்று டாக்டர் ராமதாஸ்க்கு இப்போதே பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று மோடி அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறாராம் அன்புமணி. டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அன்புமணி, ‘’ஆயிரம் பிறை கண்டும் அயராத ஆலமரம் மருத்துவர் அய்யா அவர்களின் 86-ஆம் பிறந்தநாளில் சமூகநீதி காக்க உறுதியேற்போம்! அருஞ்சொல் பொருள் அகராதியில் சமூகநீதி என்பதற்கு இலக்கணமாய் […]

விடுதலைப்புலிகள் தடைக்கு எதிராக வைகோ மனு ஏற்பு, சீமானை காணவில்லை

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படுகிறது. இந்த முறையும் தடைக்கு எதிராக மனு கொடுத்திருக்கிறார் வைகோ. விடுதலைப்புலிகள் குறித்தும் மாவீரன் பிரபாகரன் குறித்தும் தினமும் பேசிவரும் சீமான் இந்த தடைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் படி, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள […]

இடும்பனின் தமிழச்சிக்கு திருச்சி சூர்யா ஸ்பெஷல் அட்வைஸ்

நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கும் மோனிஷ் ராய் எனப்படும் தமிழச்சிக்கும் இடையிலான பஞ்சாயத்தை திருச்சி சூர்யா அம்பலப்படுத்தியிருந்தார். இவர்களை சேரவிடாமல் சீமானே தடுத்தார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழச்சி, ‘’நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பரப்ப என்னை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம். நான் எப்போதும் அண்ணன் சீமானின் தங்கைதான்; நாம் தமிழர் கட்சிதான்! உங்க அரசியலுக்கு என்னை இழுக்காதீர்கள்! தயவுசெய்து என்னை விடுங்கள்’’ என்று கூறியிருந்தார். இடும்பாவனம் கார்த்தியும் இதுகுறித்து, ‘பாதிக்கப்பட்ட பெண் […]

பேராசிரியர்களே ஃபிராடுகளாக இருந்தால்..? அறப்போர் அம்பலப்படுத்தும் மோசடி

தமிழ்நாட்டின் இன்ஜினியரிங் கல்லூரிகளில் பணிபுரியும் 13,891 பேராசிரியர்கள் முறையான ஐ.டி. இல்லாமல் பணிபுரிவதாகவும், மேலும், ஒரே நேரத்தில், ஒரே ஆசிரியர்கள் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நிரந்தரப்பணியாளர்களாக இருக்கும் மோசடியையும் அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒரு ஆசிரியர் ஒரு கல்லூரியில் மட்டுமே பணிபுரிய முடியும். ஆனால், அண்ணா யுனிவர்சிட்டியில் மாரிச்சாமி, முரளிபாபு, அரங்கராஜன், வெங்கடேசன், வசந்தா சுவாமிநாதன் ஆகியோர் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நிரந்தரப் பணியாளர்களாகப் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. அறப்போர் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக […]

கவர்னர் ரவி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழினத் துரோகிகள் பட்டம்? பட்ஜெட் கலாய்ப்புகள்

தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தை கூட இடம்பெறாத மோடி அரசின் பட்ஜெட்டை தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க.வைத் தவிர இரண்டே இரண்டு பேர் முழுமையாக வரவேற்றுள்ளனர். அவர்கள் இருவரையும் தமிழினத் துரோகிகள் என்று சமூகவலைதளங்களில் செம கலாய் செய்துவருகிறார்கள். பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்தாலும் பா.மக.வின் ராமதாஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோர், தமிழகத்திற்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டு பா.ஜ.க. பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி இந்த பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், […]

பட்ஜெட்டில் முற்றிலும் ஒதுக்கப்பட்ட தமிழகம்! பா.ஜ.க.வின் திட்டம்தான் என்ன?

2024- 2025ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23ம்தேதி) தாக்கல் செய்தார். சுமார் 80 நிமிடங்கள் கால அவகாச எடுத்து மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த இந்த அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட இடம்பெறாதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆளும் பா.ஜ.க. கூட்டணியில்லாத மாநிலங்கள் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டுள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்போன் உள்ளிட் பொருட்கள் […]

மீண்டும் மீண்டும் கைது. தமிழக எம்.பி.க்கள் மீது ஆவேசத்தில் மீனவர்கள்.

கடந்த 35 நாட்களில் மட்டும் 89 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழக எம்.பி.க்களும் குரல் கொடுக்கவில்லை என்பது கடலோர மாவட்டங்களில் பெரும் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 600 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலை 3.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் […]

ஆந்திராவுக்கு நிதி, பீகாருக்கு ரோடு, தமிழகத்துக்கு அல்வா. நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அலசல்

2024 – 25ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டுட்டுக்கு முறைப்படி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து பட்ஜெட்டை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் வழங்கினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டிய நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதில் சில முக்கிய […]