News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்கிறதா..? தூண்டிவிடும் சீமான்

தமிழகத்தில் மாதம் தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2026 தேர்தலை முன்னிட்டு இந்த தொகையை 2000 ரூபாயாக ஸ்டாலின் அறிவிப்பார் என்று சீமான் அறிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. பெண்களுக்கு உரிமைத் தொகை கொடுப்பது தவறான வழி காட்டுதல் என்று கூறிவந்த பா.ஜ.க.வும் இப்போது திராவிட மாடலுக்கு வந்துகவிட்டது. சமீபத்தில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரா மாநில வெற்றிக்குக் காரணம் இந்த உரிமைத் தொகை என்றே சொல்ல வேண்டும். இந்த தேர்தலுக்காக […]

திருநங்கையருக்கு இப்படியொரு திட்டமா? சபாஷ், தமிழகம் முழுக்க பரவட்டும்

உணவு, உடைக்கு அடுத்து அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருப்பது வீடு. வாடகைக்கு வீடு தேடும் குடும்பஸ்தர்களுக்கே என்ன ஜாதி, என்ன மதம், எத்தனை பேர் என்றெல்லாம் விசாரணைக்குப் பிறகும் வீடு கிடைப்பது குதிரைக் கொம்பு. இந்நிலையில், வேலை தேடி வரும் பெண்களுக்கு ஹாஸ்டல் கட்டிக் கொடுத்த ஸ்டாலின் அரசு, இப்போது திருநங்கையருக்கு வீடு கட்டிக் கொடுத்திருப்பது பெரும் பாராட்டு பெற்றுள்ளது. இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’பெருநகரங்களில் வீடு தேடி அலையும் போது சந்தித்த சிக்கல்களை விட, […]

மோடியைக் கேட்க தைரியம் இல்லையா? ராமதாஸை விரட்டும் உடன்பிறப்புகள்

ராமதாஸ்க்கு வேற வேலையில்லை என்று ஸ்டாலின் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென 24 மணி நேரக் கெடு விதித்து பா.ம.க.வினரும் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். இதற்கு ஸ்டாலின் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் அமைச்சர் சேகர் பாபு, ‘மன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பே இல்லை’ என்று ஒரே போடாக போட்டுவிட்டார். இதையடுத்து வட தமிழகத்தில் பெரும் அதகளம் நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதுவும் நடக்கவில்லை. அந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காக டாக்டர் ராமதாஸ் […]

நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நிவாரண முகாம்களில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.   வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை (நவம்பர் 27) வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளிப் புயலாக மாற உள்ளது. சவுதி அரேபியர்கள் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு பெங்கல் என்று பெயர் வைத்துள்ளனர்.   இந்த புயலானது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது, அது காற்றழுத்த […]

விவசாயிகளை ஏமாற்றினாரா எடப்பாடி பழனிசாமி..? வில்லங்கமாகும் வேளாண் மண்டலம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பவே இல்லை என்று மத்திய அரசு கூறியிருப்பதையடுத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி கே.எம். சுதா கேட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கொடுத்திருக்கும் பதிலில், ‘’டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை: மத்திய அரசு! 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில், […]

பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! அதானி, மணிப்பூர் விவகார எதிரொலி!

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 25) காலை 11 மணியளவில் தொடங்கியது. கூட்டத்தின் ஆரம்பத்தில் மறைந்த எம்.பி.க்களுக்கு அவை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.     பின்னர் அவை 12 மணிக்கு கூடிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் […]

ஐ’ம் ஸாரி ஐயப்பா இசைவாணி தலைமறைவு..? வைரலாகும் பாடல்

ஆர்ம்ஸ்ட்ராங் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு சிக்கல் உண்டாக்கிய பா.ரஞ்சித் உருவாக்கியிருக்கும் ஐ’ம் ஸாரி ஐயப்பா பாடலையொட்டி சமுகவலைதளத்தில் நடக்கும் மோதல் பெரும் வைரலாகியுள்ளது. பா.ஜ.க. ஆதரவாளர்கள், ‘’இந்த பாடலுக்கு பா ரஞ்சித் , இசைவாணி இருவரையும் திமுக அரசு கைது செய்யாதது ஏன்? ஐய்யப பக்தர்களை திட்டமிட்டு ஒவ்வொரு வருடமும் இதே மாதங்களில் அவமதிப்பதோடு – மத மோதலைத் தூண்டும் இவர்கள் இருவரும் கைது செய்யாது ஏன்? திமுக ஆசியோடு தான் இது நடக்கிறது’’ என்று கொந்தளிக்கிறார்கள். ஐயப்ப […]

ஜானகி எம்.ஜி.ஆருக்கு எடப்பாடி பழனிசாமி பிரமாண்ட விழா… இணைப்புக்குப் பச்சைக் கொடியா..?

இன்று அண்ணா தி.மு.க. சார்பில் புரட்சித்தலைவியின் துணைவியார் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி, ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்திருக்கிறார். இது இணைப்புக்கு பச்சைக் கொடியா என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணா திமுக வின் பெருமை மிகு அடையாளமான ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகை 1950களில் அதாவது புரட்சித்தலைவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வி.என்.ஜானகியின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டது ஆகும். அவர் தானமாக எழுதிக் கொடுத்த இடமே […]

திருமாவளவனுக்கு இப்படி ஒரு அவமானமா..? நோட்டாவிடம் மெகா தோல்வி

மகாராஷ்டிரா தேர்தலில் ராகுல் காந்தியின் இண்டியா கூட்டணிக்கு எதிராக நான்கு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய திருமாவளவன், எல்லா தொகுதிகளிலும் நோட்டாவை விட மோசமான வாக்குகள் வாங்கியிருக்கிறார். இண்டியா கூட்டணிக்கு எதிராக வேலை பார்த்த திருமாவளவனே, தலித் ஓட்டுகளை பிரிச்சு காங்கிரஸை தோக்கடிச்சுட்டாங்க என்று இரட்டை வேடம் போட்டிருப்பது குரூர நகைச்சுவையாகியுள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் போக்கர்டான் தொகுதியில் 97 வாக்குகள், அவுரங்காபாத் கிழக்கில் 57 வாக்குகள், புலம்பிரி தொகுதியில் 216 வாக்குகள் மற்றும் பிம்பிரி தொகுதியில் 351 வாக்குகள் […]

ரஜினியுடன் சீமான் இரண்டரை மணி நேரம் சந்திப்பு .? சங்கி என்றால் நண்பன் என்று புரியவைத்தாரா..?

என்னை யாராவது சங்கீ என்று சொன்னால் செருப்பைக் கழட்டி அடிப்பேன் என்று சொன்ன நாம் தமிழர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துத் திரும்பியதும், ‘சங்கீ என்றால் நண்பன் என்று அர்த்தம் சொன்னதையும் முடிச்சுப் போடுகிறது மீடியா. வரும் 2026 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக சீமானைப் பயணிக்க வைக்கும் முயற்சி நடப்பதாக பேச்சு எழுந்துள்ளது. அதேநேரம் இது சாதாரண சந்திப்பு என்கிறது நாம் தமிழர் டீம். இது சாதாரண சந்திப்பு என்றால் அங்கே ரவீந்திரன் துரைசாமி […]