News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

வெள்ளப்பகுதிகளில் ஆஜரான அண்ணாமலை… காணாமல் போன விஜய்

விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பிரமாண்டமாக மாநாடு நடத்திக் காட்டிய நடிகர் விஜய், தற்போது விழுப்புரம் மாவட்டம் தண்ணீருக்குள் மூழ்கி தடுமாறும் நேரத்தில் வெளியே தலை காட்டாமல் முடங்கிக் கிடப்பது அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் நிவாரணத்தில் ஈடுபட்டு நேரத்தில் விஜய் மட்டும் அமைதியாக இருக்கலாமா என்று அவரது கட்சியினரே சங்கடப்படுகிறார்கள். நான்கு மாவட்டங்களை உலுக்கியெடுத்த புயலுக்கு நடிகர் விஜய், ‘’திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் […]

பெஞ்சல் புயல்: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5ஆயிரம் நிவாரணம்!

பெஞ்சல் புயல் ஆடிவரும் ருத்ரதாண்டவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்க ஆரம்பித்ததில் இருந்து புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து மீட்புப்படையினர் மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இந்நிலையில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 […]

அண்ணாமலைக்கு போஸ்டிங் டெல்லியா…. சென்னையா..? பா.ஜ.க.வில் கடும் குழப்பம்

லண்டனில் படித்துவிட்டு அண்ணாமலை இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மட்டுமே வரவேற்பு கொடுத்தார்கள். கரு.நாகராஜனை தவிர வேறு முக்கிய வி.ஐ.பி.கள்யாரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை. அது மட்டுமின்றி அவர் வந்த பிறகும் எந்த தலைவர்களும்வாழ்த்து சொல்லவும் இல்லை, பாராட்டு கொடுக்கவும் இல்லை. அண்ணாமலை இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் புயலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வருவார் என்று எதிர்பார்த்த பா.ஜ.க.வினர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இது குறித்துப் பேசும் மூத்த […]

அண்ணாமலைக்கு போஸ்டிங் டெல்லியா…. சென்னையா..? பா.ஜ.க.வில் கடும் குழப்பம்

லண்டனில் படித்துவிட்டு அண்ணாமலை இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மட்டுமே வரவேற்பு கொடுத்தார்கள். கரு.நாகராஜனை தவிர வேறு முக்கிய வி.ஐ.பி.கள் யாரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை. அது மட்டுமின்றி அவர் வந்த பிறகும் எந்த தலைவர்களும் வாழ்த்து சொல்லவும் இல்லை, பாராட்டு கொடுக்கவும் இல்லை. அண்ணாமலை இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் புயலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வருவார் என்று எதிர்பார்த்த பா.ஜ.க.வினர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இது குறித்துப் […]

ஹெச்.ராஜாவுக்கு செம ஆப்பு வைத்த நீதிமன்றம்… 6 மாதம் சிறை தண்டனை

கோர்ட்டாவது …யிராவது என்று நீதிமன்றத்தைக் கேவலமாகப் பேசிய ஹெச்.ராஜாவுக்கு இன்று நீதிமன்றம் 6 மாதம் சிறைத் தண்டனை கொடுத்து அதிரடித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழக பா.ஜ.க.வின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருக்கும் ஹெச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க., காங்கிரஸ், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் புகார்கள் […]

அண்ணாமலை வருகை, ஆர்.எஸ்.எஸ். கூட்டம். சூடு பிடிக்கும் பா.ஜ.க. தேர்தல் வியூகம்

Lலண்டனில் படிப்பு முடித்துவிட்டு அண்ணாமலை திரும்பிவருகிறார் எனும் நிலையில் அவருக்கு சரத்குமார் தொடங்கி பழைய நிர்வாகிகள் அனைவரும் வருக வருக என்று வரவேற்பு கொடுத்துவருகிறார்கள். கடந்த மாதமே படிப்பு முடிந்துவிட்டாலும் இன்னமும் தலை காட்டாமல் பதுங்கியிருக்கிறார் அண்ணாமலை. இந்த நிலையில் தமிழகமெங்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் இன்று  1500 இடங்களில் ரகசியக் கூட்டம் நடத்துவதாகத் தகவல் சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. அதாவது, இங்கு பேசப்படும் விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிடக் […]

வேலுமணிக்கு ரெய்டு நெருக்கடி.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் மோதல் வெடிக்குமா?

வரும் டிசம்பர் 15ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக இருக்கும் நிலையில், மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நபர்கள் மீது நடந்திருக்கும் அமலாக்கத்துறை ரெய்டு பரபரப்பாகியிருக்கிறது. இவர் தான் சமீபத்தில் நயினார் நாகேந்திரனை சந்தித்துப் பேசி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியை சேர்ந்தமுருகானந்தம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜ பொருளாளராக இருக்கிறார். இவரது அண்ணன் ரவிசந்திரன் கறம்பக்குடி […]

விஜய் கட்சிக்குத் தாவும் ஆதவ் அர்ஜுனா… புத்தக வெளியீட்டு விழாவில் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொகுத்திருக்கும், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்பது உறுதியாகியிருக்கும் நிலையில், திருமா ஆப்செண்ட் ஆகியிருக்கிறார். இந்த கூட்டத்திலேயே விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேர இருப்பதாக அறிவிப்பு வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த புத்தக விழா குறித்து சர்ச்சை எழுந்த நேரத்தில் முதலில் பொதுவிழாவில் கலந்துகொள்வதில் தவறு இல்லை என்றும் ஓர் ஆண்டுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்வு என்றும் திருமாவளவன் கூறினார். […]

அரசியல் ஞான ஒளி இல்லாத ராமதாஸ்க்கு தி.மு.க. நெத்தியடி

ராமதாஸ்க்கு வேற வேலை இல்லை என்று ஸ்டாலின் சொன்னதையடுத்து வட தமிழகமே குலுங்கும் என்று பா.ம.க.வினர் பயமுறுத்தினாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது குறித்து பேசிய ராமதாஸ், ‘ஸ்டாலினுக்குப் போல் எனக்குப் பிரகாசமான அரசியல் ஞான ஒளி இல்லை என்ன செய்வது?’ என்று கிண்டல் செய்திருந்தார். அதோடு ராமதாஸும் அன்புமணியும் தொடர் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்கள். இன்று காவிரி பாசன மாவட்டங்களில் 52,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம்: ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு […]

சீமானுக்குப் போட்டியாக வேல்முருகன்..? அரசியல் சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை

மாவீரர் நாளை முன்னிட்டு வழக்கமாக திருமாவளவனும் சீமானும் மட்டுமே மேடை போட்டு பேசுவார்கள். அதன்படி மதுராந்தகத்தில் சீமான் கூட்டம் நடத்திய அதே நேரத்தில் திருச்சியில் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஒரு பெருங்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த கூட்டத்திலும் எக்கச்சக்கப் பேர் கலந்துகொண்டதையடுத்து யாருக்கு அதிகக் கூட்டம் என்று சமூகவலைதளத்தில் மோதல் நடந்துவருகிறது. சீமானுக்கு எதிரியாக வேல்முருகனை நிறுத்தி சச்சரவைத் தொடங்கியிருக்கிறார்கள். மதுராந்தகம் கூட்டத்தில் பேசிய சீமான் பேச்சுக்கள் வழக்கம் போல் வைரலாகிவருகின்றன. ‘’சேர […]