News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! இடைத்தேர்தல் எப்போது?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 234 தொகுதிகளில் 159 இடங்களை கைப்பற்றிய தி.மு.க. ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. மேலும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் தாங்கள் போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. […]

அ.தி.மு.க.வுக்கு இவர் தான் புதிய பொருளாளரா? இரட்டை இலைக்கு மீண்டும் மிரட்டல்.

தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் உறுதியாகக் கூறிவந்தாலும், அதற்கு பா.ஜ.க. முழுமையாக உடன்படவில்லை. கூட்டணி இல்லை என்றால் இரட்டை இலை முடக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரித்துவருவதாக சொல்லப்படுகிறது. இதனை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. இரட்டை இலை எடப்பாடி பழனிசாமி தரப்புக்குச் சொந்தமானது என்பதை தேர்தல் கமிஷன் ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டது. ஆனாலும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக […]

கனிமொழியிடம் மல்லுக்கட்டும் தமிழிசை…  பிரதமர் நிதி வாங்கித்தருவாரா.?

கடந்த புயல், மழை, வெள்ள நேரத்தில் தூத்துக்குடி மக்களுடன் மக்களாக நின்ற கனிமொழி, இப்போது பெய்திருக்கும் மழை, வெள்ளம் குறித்து, ‘தூத்துக்குடியில் மழையால் பாதிப்பில்லை’ என்று கூறிவிட்டார். அதோடு நிவாரண நிதி வழங்கவும் செல்லவில்லை. இதனை தமிழிசை செளந்தர்ராஜன் கேள்வி எழுப்பிய காரணத்தால் ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் திரண்டுவந்து தாக்குகிறார்கள். தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் கனிமொழி ஆய்வுகள் மேற்கொண்டார். இது குறித்து அவர், ‘’தூத்துக்குடி, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள ஏரல் பாலம் பகுதியில் இன்று அரசுத்துறை அதிகாரிகளுடன் […]

ஜாஃபர் சாதிக் கருப்பு வெள்ளை விளையாட்டு… தி.மு.க.வை மிரட்டும் அண்ணாமலை

தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் போதைப் பழக்கம் அதிகரித்துவிட்டது என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில்தான் ஜாஃபர் சாதிக் விவகாரம் வெளியே வந்தது. கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு ஜாஃபர் சாதிக் தமிழக அரசை பயன்படுத்தியிருக்கும் விவகாரத்தை எழுப்பி அண்ணாமலை மீண்டும் குடைச்சல் கொடுத்திருக்கிறார். இது குறித்து அண்ணாமலை, ‘’சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் […]

இளையராஜாவுக்கு சீமான் லேட் ரியாக்‌ஷன்… இதற்கு இப்படி ஒரு பின்னணியா..?

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளையராஜா தடுக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க தீயாகப் பரவி, அதனை இளையராஜாவே விளக்கம் சொல்லி தடுத்து நிறுத்திவிட்டார். ஒரு நாள் கழித்து திடீரென இளையராஜாவுக்காக சீமான் தீவிரமாக களம் இறங்கி, ஜீயர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதன் பின்னே அரசியல் இருக்கிறது என்று உடன்பிறப்புகள் வம்பிழுக்கிறார்கள். இன்று சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் வழிபாடு செய்ய சென்ற ஐயா இளையராஜா அவர்களைக் கருவறைக்கு முன்பிருந்த மண்டபத்திலிருந்து வெளியேற்றி அவமதித்திருப்பது […]

எடப்பாடி பழனிசாமியுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..? திடீர் விலகல் பின்னணி

மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆதவ் அர்ஜூனா, திடீரென அந்தக் கட்சியில் இருந்து வெளியேறியிருக்கிறார். அவர் விஜய் கட்சியில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆலோசகராகப் பணியாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. நேற்று ஆதவ் அர்ஜூனா திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். அவர், ‘’விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய […]

தாடி பாலாஜி வழியில் அடுத்து புஸ்ஸி ஆனந்த் டாட்டூ குத்துவாரா..? திகிலில் விஜய் நிர்வாகிகள்

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த நேரத்தில் தன்னுடைய தொண்டர்கள் அனைவரும் கையில் இரட்டை இலையை பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதாவது கட்சி மாறுவதைத் தடுப்பதற்காக இப்படி உத்தரவு போட்டார். உடனே நிறைய பேர் எந்த யோசனையும் இல்லாமல் எம்.ஜி.ஆர். உருவத்தையும் சேர்த்து பச்சை குத்தினார்கள். இது மோசமான அடிமைத்தனம் என்று கடுமையான விமர்சனம் எழுந்த பிறகே எம்.ஜி.ஆர். அந்த யோசனையைக் கைவிட்டார். இப்போது விஜய் சொன்னாரோ இல்லையோ தாடி பாலாஜி அவரது உடலில் விஜய் உருவத்தைப் […]

பிராமண தோஷம் கழித்தாரா உதயநிதி? சனாதன ஒழிப்புப் போராளியின் டபுள் ஆக்ட்

ஊருக்கு உபதேசம் செய்வதில் தி.மு.க.வினரை யாரும் அடித்துக்கொள்ளவே முடியாது. திராவிடம், பகுத்தறிவு என்று பேசிக்கொண்டே கோயில் கோயிலாக வீட்டுப் பெண்களை அலையவிட்டு மக்களைக் குழப்புவார்கள். அந்த வழியில் சனாதன எதிர்ப்புக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தைரியமாகப் பேசிய உதயநிதி, அதற்காக தோஷம் கழித்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி ரகம். இது குறித்து திருவரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர், ‘’மேடையில் சனாதனத்தை டெங்கு போல ஒழிப்போம் என்று பேசினார் உதயநிதி. அவர் அப்படி பேசிய  பேச்சால் தோஷம் […]

பெரியாரின் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம்… ஈரோட்டில் மூன்றாவது இடைத்தேர்தல் நடக்குமா..?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை மியாட் மருத்துவமனையில் மரணம் அடைந்திருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் நின்று வெற்றி அடைந்த அவரது மகன் ஈவேரா திருமகன் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் நின்று வெற்றி அடைந்தார். மீண்டும் எம்.எல்.ஏ.வை இழந்து நிற்கிறது ஈரோடு கிழக்கு. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி […]

ஜஸ்டிஸ் ஃபார் சங்கீதா… விஜய்க்கு இவ்வளவு எதிரிகளா..?

இன்று தேசிய அளவில் விஜய் மனைவி சங்கீதாவுக்கு ஆதரவு தெவித்து, ‘ஜஸ்டிஸ் ஃபார் சங்கீதா’ என்ற ஹேஸ்டேக் செம டிரெண்டிங் ஆகி வருகிறது. விஜய்க்கு எதிராக தி.மு.க.வினர், நாம் தமிழர், ரஜினி ரசிகர்கள், அஜித் ஃபேன்ஸ் என்று ஒட்டுமொத்த கும்பலும் போட்டு புரட்டி எடுக்கிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், அவரது நீண்ட நாள் காதலருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்ற திருமணத்தில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் ஜோடியாக பங்கேற்றனர். தனி ஃப்ளைட்டில் பறந்து சென்று ஜோடியாக […]