விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் பிண விளையாட்டு
தங்களுடைய தலைவரை நேரில் பார்த்தே தீரவேண்டும் என்று ஆசை ஆசையாக கரூருக்கு ஓடிவந்த ரசிகர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி செத்துப்
தங்களுடைய தலைவரை நேரில் பார்த்தே தீரவேண்டும் என்று ஆசை ஆசையாக கரூருக்கு ஓடிவந்த ரசிகர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி செத்துப்
அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்த மூத்த தலைவர் செங்கோட்டையனுடைய பதவிகளை புடுங்கிப் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்திய நேரத்தில், ஒரு புரட்சிகரமான அரசியல்வாதியாகப் பார்க்கப்பட்டார். நியாயத்துக்கும் நீதிக்கும் பன்னீர்
அரசியல் என்று வந்துவிட்டாலே அவமானம், ரோஷம், மதிப்பு, மரியாதை என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது என்பதற்கு வாழும் சாட்சியாக மாறியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா
பதவிக்காக ராஜ குடும்பத்தினர் ஒருவரையொருவர் கொலை செய்தார்கள், காலை வாரினார்கள், குடும்பத்தை அழித்தாகள் என்றெல்லாம் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறோம்.
மு.க.முத்துவை திமுகவில் வாரிசாக கருணாநிதி முன்னிறுத்திய நேரத்தில் எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து பிரிந்து சென்றார். அந்த ஒரு காரணத்தால் 10
Copyright © 2023. All Rights Reserved.