News

தமிழ்நாட்டை 8 பேர் கையில் குடுத்துட்டாங்க. சீனியர்கள் இல்லாமல் ஸ்டாலின் தேர்தல் பிளான்

Follow Us

கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் நடைபெற இருந்த இடைத்தேர்தல்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு மூலம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:&

 

* கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசங்களில் நடைபெற இருந்த இடைத்தேர்தல்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* அதன்படி 3 மாநிலங்களில் 14 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மேற்கண்ட 3 மாநிலங்களில் வரும் 13ம் தேதி (புதன்கிழமை) நடைபெற இருந்த 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரும் நவம்பர் 20ம் தேதி (புதன்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* இடைத்தேர்தல் ஒருவார காலம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link