Share via:
0
Shares
அபிராமி மால் உரிமையாளர் ராமநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை. சென்னை பல்வேறு இடங்களில் நடத்தி வரும் வருமான வரித்துறையினர் மால் உரிமையாளர் ராமநாதனிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
Tagged latest