News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

 

தென்மேற்கு  வங்கக்கடல்   இன்று முதல் நவம்பர் 15-ம் தேதி வரை புதிய  காற்றழுத்த  தாழ்வு பகுதி  உருவாவதாக தகவல்  ,  இதன்  காரணமாக  5 நாட்களுக்கு தமிழகத்தில்  கனமழை  பெய்யும்  எனவும்  வானிலை  ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது .

அதை தொடர்ந்து தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று (11/11/2024)  மழைக்கு  வாய்ப்பிருப்பதாக  வானிலை  ஆய்வுமையம்  கணித்தது . அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம் ,கடலூர் , மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் ,திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்தது .

  .

நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிடத்தக்கது .  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link