Share via:
0
Shares
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி, எம்.பி.அவர்கள், திருமதி.ராஜாத்திஅம்மாள் அவர்களும் இன்று (30.01.2024) நேரில் சாலிக்கிராமத்தில் உள்ள கேப்டன் அவர்களது வீட்டிற்கு சென்று திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள்.
Tagged latest