மகாபலிபுரத்தில் 50 ரூம்கள். விஜய்க்கு ஆறுதல் கூற வரும் குடும்பங்கள்

கரூர் நெரிசலில் மரணமடைந்த குடும்பங்களை நேரில் பார்வையிடச் செல்கிறார் விஜய் என்பதே ஒரு மாதமாக பேசுபொருளாக இருந்துவந்தது. இந்த நிலையில், 20 லட்ச ரூபாய் 39 குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டது. கரூர் அல்லது நாமக்கல் பகுதியில் நிகழ்ச்சி நடத்தி ஆறுதல் கூறுவதற்கு விஜய் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி தரவில்லை. ஆகவே, அவர்களை எல்லாம் சென்னைக்கு வரவழைத்து, மகாபலிபுரம் தனியார் விடுதியில் வைத்து நாளை ஆறுதல் கூறுவது உறுதியாகியுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் பெரும்பாலோர் விஜய்யை சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள். […]

