சவுக்கு சங்கர் ரிலீஸ்… தி.மு.க. அரசுக்கு மீண்டும் சாட்டையடி தொடங்குமா..?
இரண்டு முறை குண்டர் சட்டம் போடப்பட்ட சவுக்கு சங்கர் நேற்று மாலை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் சென்னைக்கு வந்து செய்தியாளர்களை சந்திப்பார் என்று சொல்லப்படும் நிலையில் தி.மு.க.வுக்கு எதிராக காரசாரமாக ஒரு போஸ்ட் பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் சவுக்கு சங்கர், ‘’திமுக அரசை எதிர்த்தே பேசக்கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலை தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. வெகுஜன ஊடகங்கள் வாய் மூடி மவுனியாக்கப்பட்டுவிட்டதால், சமூக வலைத்தளங்கள் மற்றும் யுட்யூப்களில் எழும் குரல்கள் கூட […]
சீமான் போட்டோ… ஆடியோ எல்லாமே போலியா..? இப்படி பண்றீங்களேப்பா
பெரியார் மீது சீமான் விமர்சனம் வைக்கத் தொடங்கியபிறகு அவரது ஆதரவாளர்களே எதிர்நிலை எடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் சங்ககிரி ராஜ்குமார். வெங்காயம், பயாஸ்கோப் போன்ற படங்களை இயக்கியிருக்கும் ராஜ்குமார் பேசிய விவகாரம் தமிழக அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில் பேசிய சங்ககிரி ராஜ்குமார், ‘’நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக பணி செய்து வந்தேன். அப்போது நண்பர் ஒருவர் பிரபாகரன் மற்றும் சீமான் புகைப்படங்களை கொடுத்து இரண்டையும் ஒன்றாக மேட்ச் செய்து தருமாறு கேட்டார். எதற்காக […]
விஜய்யைப் பார்த்து அஞ்சுகிறதா தி.மு.க..? பரந்தூரில் எமர்ஜென்சி கட்டுப்பாடுகள்
900 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் பரந்தூர் கிராம மக்களை சந்திப்பதற்கு நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பார்த்தால் தமிழகத்தில் எமர்ஜென்ஸி சூழல் நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். போராட்டக் களத்தில் விஜய் சந்திப்பதற்கு தி.மு.க. ஏன் இத்தனை அச்சப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2வது விமான நிலையம் அமையவிருக்கிறது. ஆனால், இந்த விமான நிலையம் பரந்தூரில் வேண்டாம் என 13 கிராம மக்கள் 900 நாள்களைக் கடந்தும் தொடர்ந்துப் போராடி […]
கொள்ளையர்களை காட்டிக் குடுத்தா கொலை செய்றாங்க… ஸ்டாலின் ஆட்சிக்கு எக்கச்சக்க எதிர்ப்பு
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரிகிறது. இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வின் அண்ணாமலை தொடங்கி இருந்து ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், வேல்முருகன் வரையிலும் எதிர்ப்பு தெரிவித்துல்ளார்கள். புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகபர் அலி. முன்னாள் ஒன்றிய அதிமுக கவுன்சிலரும் சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளக் கொள்ளைக்கு […]
இன்பநிதிக்கு பதவி, அல்வா ஸ்டாலினுக்கு 13 அமாவாசை. எடப்பாடி பழனிசாமி ஆருடம்
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பானிசாமி, ‘’கடன் மேல் கடன் வாங்கிக்குவித்து மக்கள் மீது வரி போடும் திமுக அரசு குறித்து – பத்திரிகைகளும், ஊடகங்களும் உண்மை செய்திகளை வெளியிட்டாலே, திமுக காணாமல் போகும். 2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான்’’ என்று ஆருடம் கூறியிருக்கிறார். இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’தற்போது தமிழகத்தில் மகன் ஆட்சியில் அமர […]
மது விற்பனையில் ஸ்டாலின் சாதனை. எந்த மாவட்டம் முதல் இடம் தெரியுமா?
பொங்கலுக்கு ஸ்டாலின் அரசு 1000 ரூபாய் தரவில்லை என்ற வருத்தம் தமிழகத்தில் எல்லோருக்கும் உள்ளது. அதோடு பொருளாதாரம் சரியில்லை, வேலையில்லா பிரச்னை, சாதி வன்முறை என்று தமிழகத்தில் எக்கச்சக்க பிரச்னைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில் மது விற்பனையில் ஸ்டாலின் அரசு மீண்டும் ஒரு சாதனை படைத்திருக்கிறது. 725 கோடி ரூபாய் டார்கெட் அடைந்து வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 678 கோடி ரூபாய் விற்பனை ஆன நிலையில் இந்த ஆண்டு 700 கோடி ரூபாய் […]
விஜய்க்கு அனுமதி கிடைச்சாச்சு. பரந்தூரில் குவியும் ரசிகர்கள்..?
பனையூரில் வைத்தே நடிகர் விஜய் அரசியல் செய்துவருகிறார் என்று சொல்லப்படும் விமர்சனத்தை உடைப்பதற்காக பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். எனவே, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு அனுமதி கோரி காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பொங்கல் விடுமுறை முடிந்ததும் அதாவது ஜனவரி 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் அப்பகுதி மக்களை சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு த.வெ.க சார்பில் கடிதம் […]