ஒர்க் ஃப்ரம் ஹோமுக்கு ஆப்பு. மூன்றாம் பாலினம் இல்லை. டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனில் நடந்த பதவியேற்பு விழாவில் அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி டொனால்டு டிரம்புக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது தனது குடும்ப பைபிள் மற்றும் ஆபிரகாம் லிங்கனின் பைபிளை பயன்படுத்தி அதிபராக பதவி ஏற்று கொண்டார் டிரம்ப். பதவியேற்றதும் டிரம்ப் பேசுகையில், ‘’அமெரிக்காவின் பொற்காலம் இப்போதே தொடங்குகிறது என்று கூறிய டிரம்ப், இந்த நாளில் இருந்து நமது […]
சீமான் போட்டோ… ஆடியோ எல்லாமே போலியா..? இப்படி பண்றீங்களேப்பா
பெரியார் மீது சீமான் விமர்சனம் வைக்கத் தொடங்கியபிறகு அவரது ஆதரவாளர்களே எதிர்நிலை எடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் சங்ககிரி ராஜ்குமார். வெங்காயம், பயாஸ்கோப் போன்ற படங்களை இயக்கியிருக்கும் ராஜ்குமார் பேசிய விவகாரம் தமிழக அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில் பேசிய சங்ககிரி ராஜ்குமார், ‘’நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக பணி செய்து வந்தேன். அப்போது நண்பர் ஒருவர் பிரபாகரன் மற்றும் சீமான் புகைப்படங்களை கொடுத்து இரண்டையும் ஒன்றாக மேட்ச் செய்து தருமாறு கேட்டார். எதற்காக […]
விஜய்யைப் பார்த்து அஞ்சுகிறதா தி.மு.க..? பரந்தூரில் எமர்ஜென்சி கட்டுப்பாடுகள்
900 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் பரந்தூர் கிராம மக்களை சந்திப்பதற்கு நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பார்த்தால் தமிழகத்தில் எமர்ஜென்ஸி சூழல் நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். போராட்டக் களத்தில் விஜய் சந்திப்பதற்கு தி.மு.க. ஏன் இத்தனை அச்சப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2வது விமான நிலையம் அமையவிருக்கிறது. ஆனால், இந்த விமான நிலையம் பரந்தூரில் வேண்டாம் என 13 கிராம மக்கள் 900 நாள்களைக் கடந்தும் தொடர்ந்துப் போராடி […]
கொள்ளையர்களை காட்டிக் குடுத்தா கொலை செய்றாங்க… ஸ்டாலின் ஆட்சிக்கு எக்கச்சக்க எதிர்ப்பு
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரிகிறது. இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வின் அண்ணாமலை தொடங்கி இருந்து ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், வேல்முருகன் வரையிலும் எதிர்ப்பு தெரிவித்துல்ளார்கள். புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகபர் அலி. முன்னாள் ஒன்றிய அதிமுக கவுன்சிலரும் சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளக் கொள்ளைக்கு […]
சத்யராஜ் பொண்ணு தி.மு.க. சென்னை வேட்பாளரா..? சத்யராஜ் எதிர்ப்பு..?
நடிகர் சத்யராஜ் பெரியார் கருத்துக்களை பேசுபவர் என்றாலும் எந்த கட்சியிலும் சேர மாட்டார். பெரியாராக நடித்த நேரத்தில் தி.மு.க.வில் சேர்க்க அழைப்பு வந்த நேரத்திலும் தட்டிக் கழித்தார். இந்த நிலையில் சத்யராஜின் மகள் திவ்யா இன்று தி.மு.க.வில் சேர்ந்தது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. தி.மு.க.வுக்கு ஆதரவாக அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பேசிவரும் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இவருக்கும் தி.மு.க. தலைவரின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் இருந்த தொடர்பு காரணமாகவே கட்சியில் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் 2026 சட்டமன்றத் […]
ஐஐடி கேன்டீனில் கோமியம் சப்ளை..? இயக்குநருக்கு எவ்ளோ மூளை
சென்னை மேற்கு மாம்பலம் கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, ‘”கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. தமிழர்கள் காசி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்” என பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வட மாநிலங்களைப் போன்று தென் மாவட்டத்தையும் மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. காமகோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தமிழ்நாடு மாணவர் கழகம், ’’கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் […]
இன்பநிதிக்கு பதவி, அல்வா ஸ்டாலினுக்கு 13 அமாவாசை. எடப்பாடி பழனிசாமி ஆருடம்
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பானிசாமி, ‘’கடன் மேல் கடன் வாங்கிக்குவித்து மக்கள் மீது வரி போடும் திமுக அரசு குறித்து – பத்திரிகைகளும், ஊடகங்களும் உண்மை செய்திகளை வெளியிட்டாலே, திமுக காணாமல் போகும். 2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான்’’ என்று ஆருடம் கூறியிருக்கிறார். இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’தற்போது தமிழகத்தில் மகன் ஆட்சியில் அமர […]
சீமானுக்கு கவிஞர் அறிவுமதி சவால்… விவாதத்துக்கு ரெடியா?
பெரியாரை ஒழித்துக்கட்டுவது தான் என்னுடைய முதல் அரசியல் என்று தொடர்ந்து பெரியார் மீது சீமான் தாக்குதல் நடத்திவருகிறார். பெரியார் பற்றி என்னுடன் விவாதிக்க யார் வந்தாலும் சரி, நான் ரெடி என்று சவால் விட்டிருந்தார். சீமானுடன் விவாதம் நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று திருமுருகன் காந்தி ஏற்கெனவே கூறியிருந்தாலும் அவரை சீமான் தரப்பினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் சீமானுக்கு அடைக்கலம் கொடுத்த கவிஞர் அறிவுமதி பெரியார் பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாகச் சொல்லி […]
விஜய்க்கு அனுமதி கிடைச்சாச்சு. பரந்தூரில் குவியும் ரசிகர்கள்..?
பனையூரில் வைத்தே நடிகர் விஜய் அரசியல் செய்துவருகிறார் என்று சொல்லப்படும் விமர்சனத்தை உடைப்பதற்காக பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். எனவே, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு அனுமதி கோரி காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பொங்கல் விடுமுறை முடிந்ததும் அதாவது ஜனவரி 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் அப்பகுதி மக்களை சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு த.வெ.க சார்பில் கடிதம் […]