பெரியாருக்கும் சீமானுக்கும்தான் போட்டி…! திருமாவுக்கும் அட்டாக்

வரும் 2026 தேர்தலில் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி என்பது போன்று ஒவ்வொரு மேடையிலும் பேசிவருகிறார் நடிகர் விஜய். அதே பாணியில் இப்போது பெரியாருக்கும் சீமானுக்கும் போட்டி என்று நாம் தமிழர் பொதுக்குழுவில் பேசியது பரபரப்பாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய சீமான், ‘’எங்களுக்குத் தேவை இலவசப் பேருந்து பயணம் அல்ல… உலகத் தரமான இலவசக் கல்வி! சாராயம் விற்பது அரசு வேலையா? ஆடு மாடு மேய்த்து பால் விற்பது அரசு […]
காளியம்மாள் புதிய கட்சி..? திமுக செம பிளான்

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே வந்த காளியம்மாளை கட்சியில் இணைத்துக்கொள்வதற்கு அதிமுக விருப்பமாக உள்ளன. ஆனால், அவரை இணைத்துக்கொள்வதன் மூலம் சீமானுடன் தேவையில்லாத பகை வரலாம் என்பதால் தேர்தல் வரை காத்திருக்கச் சொல்கிறார்கள். ஆனால், எந்த அங்கீகாரமும் இல்லாமல் தனித்து இருப்பது காளியம்மாளை சோர்வடைய வைத்துள்ளது. அதனாலே, வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுகவினர் காளியம்மாளுக்குத் தூண்டில் போடுகிறார்கள். அதாவது, தனிக்கட்சி தொடங்குவதற்குத் தேவையான உதவிகள் செய்வதாக சொல்லி வருகிறார்கள். இதன் […]
தேர்தலுக்கு 100 வேட்பாளர்கள் அறிவிப்பு. சீமானுக்கு எந்த தொகுதி..?

ஆளும் திமுக, எதிர்க்கட்சி அதிமுக, புதிதாக வந்த தவெக போன்ற மூன்று கட்சிகள்ம் கூட்டணிகள் அமையாமல் காத்திருக்கும் நிலையில், சீமான் 100 வேட்பாளர்களை அறிவித்து அசத்தியிருக்கிறார். விழுப்புரம் தொகுதியில் பெண் மருத்துவர் அபிநயா, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. கூட்டணி பொறுத்தவரை திமுகவில் இருக்கும் கட்சிகள் அப்படியே தொடர்வதாக சொல்லப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்டவை உள்ளன. இதில் […]
சீமானும் விஜய்யும் எங்கே போனார்கள்.? திருப்பரங்குன்றத்திற்கு சைலன்ட்

முருகன் என்னைப் படைத்தவன் அல்ல, என் பாட்டன் என்று ஆவேசக்குரல் எழுப்பிவந்த நாம் தமிழர் சீமான், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்கமாமல் வேடிக்கை பார்ப்பது அவரது கட்சிக்குள்ளே குழப்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திருமுருகன் காந்தி, ‘’திருப்பரங்குன்றத்தில் தமிழர் மரபை ஆக்கிரமித்து, ஆரியமயமாக்கி, தமிழர்களுக்குள்ளாக இந்து-முஸ்லீம் என பாகுபாட்டை உருவாக்கி, தமிழ்த்தேசிய இனத்திற்குள்ளாக பிரிவினையை கொண்டு வர முயல்கிறது நாக்பூர்-ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இது கட்சி பிரச்சனையல்ல. இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது டில்லி-ஆரிய-சமஸ்கிருத கும்பல் நடத்தும் […]
சீமானுக்கு என்னாச்சு…? தேர்தல் கமிஷன் நடைமுறை தெரியாதா?

எப்படி கேள்வி கேட்டாலும் பதில் கொடுக்கும் சீமான் தேர்தல் கமிஷன் நடைமுறையைப் புரிந்துகொள்ளமால், செய்தியாளர்களை வாடா, போடா என்று பேசியிருப்பது மீடியாக்களை அதிர வைத்திருக்கிறது. மனநிலை தடுமாறியவர் போன்று சீமான் பேசியிருப்பதாக விமர்சனம் வருகிறது. புதுவையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில் கலைஞர் டிவி செய்தியாளர் ராஜிவ் எழுப்பிய கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் அவர் மீது அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பாய்ந்துள்ளார். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் காலதாமதம் செய்யப்படுவதாக […]

