News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மோடியின் அடேங்கப்பா ஊழல்… தணிக்கைக் குழு அறிக்கை அம்பலம்

மூன்றாவது முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மோடி ஆட்சியில் இதுவரை உலகம் பார்த்திராத அதி நவீன ஊழல் அரங்கேறியுள்ளதாக தணிக்கைக் குழு ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் 14,450 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாக்த் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’ஒரே வங்கிக்கணக்கு பல லட்சம் பேருக்கு இல்லாத வங்கி கணக்கில் பணம் என்று மோடியின் திட்டத்தில் 14,450 கோடி மோசடி நடந்திருப்பதை சிஏஜி மத்திய தணிக்கைக்குழு அம்பலப்படுத்தியிருக்கிறது. பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற […]

இபிஎஸ் 20 பியூஸ் 40. முதல் மீட்டிங்கில் பன்னீருக்கு முடிவுரை..?

2026 தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து பியூஸ் கோயல் தலைமையில் கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் தொடங்கியது எஸ்.ஐ.ஆர். தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவாவில் இருப்பதால், இக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த மீட்டிங்கை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை லீலா பேலஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல். கடந்த 2021 தேர்தலில் […]

 புதிய கெட்டப்பில் ஸ்டாலின் சீக்ரட் அட்டாக்..? வாக்காளர் பட்டியல் குளறுபடி.  

வாக்காளர் பட்டியல் நீக்கத்தில் ஏராளமான குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட இருப்பது திமுகவுக்கு மேலும் சிக்கலாக மாறும் என்றே சொல்லப்படுகிறது. இதனை சரிக்கட்டுவதற்கு ஸ்டாலின் ரகசியப் பணிகளில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் சில வாக்குச்சாவடிகளில் அசாதாரண முறையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 58 வாக்காளர்கள் இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில் 49 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள் […]

மோடியும் அமித்ஷாவும் வசூல் ராஜாக்கள்..? திமுகவுக்கு மூன்றாவது இடம்

நன்கொடை என்ற பெயரில் கட்சிக்கு நிதி வசூல் செய்வதில் மோடியும் அமித்ஷாவும் சூப்பர் ஸ்டார்க்ல் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணம் செய்திருக்கிறார்கள். இந்த வசூல் வேட்டையில் திமுக மூன்றாவது இடத்தில் இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை, அரசியல் கட்சிகளுக்கு ரகசியமாக நிதி வழங்க வழிவகை செய்தது. இதில் பெரும்பகுதி பாஜகவிற்கே கிடைத்தது. எனவே, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டாலும், காசோலைகள், டிமாண்ட் டிராஃப்ட் மற்றும் […]

1 கோடி வாக்காளர்கள் அவுட். நடுக்கத்தில் ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது மிகச்சரியாக 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டை விட கிட்டத்தட்ட 40% மக்கள் தொகை அதிகம் கொண்ட பீகார் மாநிலத்தில் மொத்தமே 65 லட்சம் வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டு இருந்தார்கள். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக  1 கோடி பேர் நீக்கம் என்பது திமுகவுக்கு மிகப்பெரும் சிக்கல் என்கிறார்கள். இது குறித்துப் பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’தமிழ்நாட்டில் […]

10 ஆயிரம் கோடி வசூல் வேட்டை. பாஜக தூய்மை கட்சின்னு நம்புங்க.

ஊழலை ஒழித்துக்கட்டுவதுதான் பாஜகவின் ஒரே வேலை என்று மோடியும் அமித்ஷாவும் மேடைக்கு மேடை பேசிவருகிறார்கள். அதேநேரம், அந்த கட்சியின் அதிகாரபூர்வ வங்கிக் கணக்கு எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பது அதிரவைத்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு 88 கோடி ரூபாயாக இருந்த பாஜகவின் வங்கி இருப்பு 2024ம் ஆண்டில் 10107 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கன், ‘’அரசாங்கத் திட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு, அதனைத் தங்கள் கட்சியின் கணக்கில் சேர்த்துக் கொண்ட […]

டாலர் மதிப்பு ஜிவ்வுன்னு ஏறுது… மோடிக்கு எதிராக காங்கிரஸ் கப்சிப்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அதாவது 2014ம் ஆண்டு ஒரு டாலரின் மதிப்பு 58 ரூபாயாக இருந்த நிலையில், ‘இந்தியாவின் மானம் காற்றில் பறக்கிறது’ என்று கடுமையாக எச்சரிக்கை செய்தவர் இன்றைய பிரதமர் மோடி. அவரது காலத்தில் இப்போது ரூபாயின் மதிப்பு 90 ரூபாயைத் தொட்டிருக்கிறது. ஆனால், இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஒரு எதிர்ப்பு குரல் கூட கொடுக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். இந்த ஆண்டு முழுவதும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக […]

தொழிலாளர்களுக்கு மோடி நெருக்கடி.  12 மணி நேர வேலை சட்டம்

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்திருக்கும் புதிய சட்டம் வாரத்திற்கு 48 மணி நேரம் தான் சொல்கிறது, ஆனால் ஒரு நாளில் 12 மணி வேலை செய்யலாம் என்று கூறியிருப்பதால் தொழிலாளர்களுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது. இது குறித்து மோடி, ‘’இன்று, நமது அரசாங்கம் நான்கு தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இது நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கிறது. இது இணக்கத்தை […]

பீகார் தேர்தலுக்கு டெல்லியில் குண்டுவெடிப்பு..? மோடிக்கு பொறுப்பு இல்லையா?

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை மாலை கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன் பின் அந்த கார் வெடித்து சிதறியது. இதில் 13 பேர் உயிர் இழந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், தேர்தல் நேரங்களில் எல்லாம் இதுபோன்ற குண்டு வெடிப்புகள் நிகழ்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்தியாவில் எதிர்க்கட்சி ஆட்சி புரியும் மாநிலங்களில் சின்னதாக குண்டுவெடிப்பு ஏற்பட்டாலே என்.ஐ.ஏ., தீவிரவாதத் தாக்குதல் என்று துடிக்கும் பாஜக இப்போது அமைதியாக இருக்கிறது. இத்தனைக்கும் மத்தியிலும் டெல்லியிலும் பிஜேபி […]