News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கோவை மாணவி பாலியல் கொடூரம். சுட்டுப் பிடித்த பிறகும் திமுக கள்ள மெளனம்..?

தமிழகத்தை கதிகலங்க வைத்திருக்கும் கோவை சட்டக்கல்லூரி மாணவிக்கு நடந்திருக்கும் பாலியல் கொடூரத்துக்கு இதுவரை திமுகவினர் யாருமே வாய் திறக்காமல் அமைதி காப்பது பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கோவை மாணவிக்கு நடந்த பாலியல் குரூரம் வெளியே கசிந்தவுடன் குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர், .குற்றவாளிகள் 3 பேரும் கோவை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த […]

கரூரில் சிபிஐ ஆய்வு… இப்படி ஒரு சதியா..? கொதிக்கும் விஜய் ரசிகர்கள்

கரூரில் சிபிஐ விசாரணை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், பரப்புரைக்கு முன்னதாக அங்கே ஒரு பள்ளம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டருப்பதாக விஜய் ரசிகர்கள் தீவிரமாக பரப்பிவருகிறார்கள். இது உறுதியானால் திமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்கிறார்கள். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் முப்பரிமாண லேசர் கருவிகள் […]

கோவை மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை..? கையாலாகாத ஸ்டாலினுக்குக் கண்டனம்

கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 3 இளைஞர்கள் அந்த இளைஞரை தாக்கிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர். தாக்குதலால் காயமடைந்த இளைஞர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் தகவல் […]

திமுக, அதிமுக பூத் கமிட்டி சீர்திருத்தம்… பெண்களை களத்தில் இறக்கும் இபிஎஸ்

எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிரத் திருத்தம் காரணமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவின் அடிப்படை வாக்குகளுக்கு ஆபத்து வரும் என்று கூறப்படுகிறது. வட மாநிலத்தவரை திணிக்கும் இந்த திட்டத்தை எப்படி தடுப்பது என்று இன்றைய தினம் திமுக, அதிமுக கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். திமுகவினர் ஏற்கெனவே பூத் கமிட்டிக்கு ஆள் நியமித்து பாக முகவர்கள் நியமனம் செய்திருக்கும் நிலையில் இன்று ஐ.டி. விங் கூட்டத்தை நடத்தி புதிய திட்டத்தை அறிமுகம் செய்கிறார் எடப்பாடி […]