News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ராகுல் காந்தி இப்படி சொல்லிட்டாரே… ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்.?

மாநில அரசு ஒருபோதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். இந்த நிலையில் தெலுங்கானாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கும் சமாச்சாரத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து கூறி இருக்கிறார். இதை ஸ்டாலின் பின்பற்ற வேண்டும் என்று அத்தனை கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. இன்று ராகுல்காந்தி, ‘’தெலுங்கானாவில் ஓபிசி இடஒதுக்கீட்டை அதிகரித்து காங்கிரஸ் அரசு […]

வைரலாகும் விஜய் இடுப்பு அரசியல்… அண்ணாமலை கில்மா படங்கள் ரிலீஸ்

டாஸ்மாக் போராட்டத்தின் போது அண்ணாமலை திடீரென நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர், ‘’தவெக எல்லையை மீறக்கூடாது. விஜய் மாதிரி இடுப்பு கிள்ளிட்டு அரசியல் பண்ணிட்டு இருக்கேனா… விஜய் 50 வயதில் தான் அரசியலுக்கு வரணுமா, 30 வயதில் எங்கு சென்றார். திமுகவின் பி டீம் தான் விஜய்..’’ என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு ஆதாரம் என்று விஜய்யுடன் உதயநிதி இருக்கும் படத்தை அமர்பிரசாத் ரெட்டி ரிலீஸ் செய்தார். அதோடு விஜய் சினிமா கில்மா ஸ்டில்கள் […]

பிரேமலதா விஜயகாந்த்துக்கு புதுமையான வாழ்த்து. இபிஎஸ் கொடுத்த நம்பிக்கை

தேமுதிக பொதுச் செயலாளராக இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் இன்று தன்னுடைய பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியாகியிருக்கும் வாழ்த்து வைரலாகிவருகிறது. மறைந்த விஜயகாந்தின் எக்ஸ் பக்கம் இப்போதும் பிரேமலதாவால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆகவே அந்த தளத்தில் விஜயகாந்த் அவர் தனது மனைவியை வாழ்த்தி பதிவிட்டது போல் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. அதில், “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” […]

எடப்பாடி தீர்மானத்துக்கு பன்னீர் ஆதரவு…. எம்.எல்.ஏ. பறிப்பு திட்டம் பணால்

சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த  நம்பிக்கை இல்லா தீர்மானம் என்று சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்காமல் பா.ஜ.க. வெளியேறியது, பா.ம.க.வும் பங்கேற்கவில்லை. இந்த தீர்மானத்தின் மூலம் பன்னீர் மற்றும் செங்கோட்டையன் பதவியைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி போட்ட திட்டம் பணால் ஆகியுள்ளது. தமிழ்நாடு சட்ட மன்ற சபாநாயகர் அப்பாவு பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்று அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட பின்னரும், எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியில் அவரை […]

அண்ணாமலையை கைது பண்ணிட்டாங்க…. ஒண்ணும் ரியாக்‌ஷன் இல்லையே….

அண்ணாமலையை கைது செய்தால் தமிழகமே பற்றி எரியும் என்று தமிழக பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசுக்கு சவால் விட்ட நிலையில், இன்று அண்ணாமலையை கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழகம் முழுக்க எந்த ரியாக்‌ஷனும் இல்லை என்பது தமிழக பா.ஜ.க.வினரையே அதிர வைத்திருக்கிறது. தொடர்ந்து டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, பனையூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து போராட்டத்துக்குப் புறப்பட்ட நிலையில் அக்கரையில் வைத்து காவல்துறை அவரை கைது செய்தது. அதேபோல் தமிழிசை […]

செங்ஸ் சமாதானம் ஆவாரா..? இபிஎஸ் முயற்சிக்கு அண்ணாமலை முட்டுக்கட்டை

கட்சிக்குள் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாகப் பேசிவரும் நிலையில், செங்கோட்டையன் மேற்கொள்ளும் அமைதிப் புரட்சி பெரும் கலவரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பின்னே ஒவ்வொரு தலைவராக வெளியே வருவார்கள் என்று சொல்லப்படும் நிலையில், இன்று செங்கோட்டையனிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுகுறித்து பேசும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள், ‘’அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் மட்டுமே திமுகவை எதிர்க்க முடியும் என்பதில் டெல்லி உறுதியாக உள்ளது. அதேசமயம் பலம் வாய்ந்த அதிமுக […]

இஸ்லாமியர்கள் எச்சையா..? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஓவர் பேச்சு

குஷ்பு பற்றி கன்னாபின்னாவென்று பேசி கட்சியிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இப்போது அவர் விஜய் தொப்பி அணிந்து நோன்பு திறந்த விவகாரத்தில்  இஸ்லாமியர்களைப் பற்றி கேவலமாகப் பேசி மாட்டியிருக்கிறார். இந்த விவகாரத்தை விஜய் கட்சியினர் கடுமையாக டிரோல் செய்துவருகிறார்கள். இது குறித்து பேசும் விஜய் கட்சியினர், ‘’விஜய் இஸ்லாமிய சகோதரர்களுடன் நோன்பு திறந்ததை தரம்தாழ்ந்து விமர்சித்ததோடு, உச்சமாக, இஸ்லாமிய சகோதரர்களை எச்சசோறு உண்பவர்கள் என்று வரம்புமீறிப் பேசினார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற தரம்கெட்ட பேச்சாளர்களை வளர்த்தெடுக்கும் […]

செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கம்..? இபிஎஸ் சீரியஸ் ஆலோசனை

ரங்கராஜ் பாண்டேவின் சாணக்கியா ஆண்டு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பிரதமர் மோடியை வானளவுக்குப் புகழ்ந்திருக்கிறார். அதோடு நான் தெளிவான பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன். வேடிக்கை மனிதரைப் போல் வீழ்ந்துவிட மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதையடுத்து செங்கோட்டையனை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் கோரிக்கை வைக்கிறார்கள். இது குறித்து பேசும் அ.தி.மு.க.வினர், ‘’செங்கோட்டையனுக்கு பாஜகவுக்கு போகும் திட்டம் இருந்தால் போக சொல்லுங்க. பொதுவெளியில் பேட்டி கொடுத்து கொண்டு […]

எப்போது செங்கோட்டையன் தர்மயுத்தம்..? சட்டமன்றத்தில் வெடித்த உட்கட்சி மோதல்

அண்ணா தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டயனுக்கும் நீண்ட நாட்களாகவே பனிப்போர் நடந்துவருகிறது. செங்கோட்டையன் மூலம் பா.ஜ.க. அரசியல் அதிரடி நிகழ்த்த இருப்பதாகவும் பா.ஜ.க. கூட்டணிக்கு வளைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணிப்பு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டசபை நடந்துவரும் சூழலில் சபாநாயகர் அப்பாவுவை இரண்டாவது நாளாகவும் இன்று சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன். இதையடுத்து […]

பா.ஜ.க.வின் மூன்று அடிமைகள்… ஓட்டுக்காக தொப்பி நாடகம்

தி.மு.க.வுக்கு விழும் இஸ்லாமியர் ஓட்டுகளை எப்படியாவது வாங்கவேண்டும் என்பதற்காகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதை சொல்லப்படுவதை உறுதி செய்வது போன்று ரம்ஜான் நோன்பு குடித்து ஒரு பரபரப்பைக் கிளப்பிவிட்டார். அதே பாணியில் பா.ஜ.க.வின் கைப்படியில் பொம்மையாக ஆடிக்கொண்டிருக்கும் மூன்று கொத்தடிமைகளும் ரம்ஜான் நாடகம் போட்டிருப்பது காமெடி வைரலாக மாறியிருக்கிறது. மூன்று முறை முதலமைச்சர் என்றாலும் பக்கத்தில் கூட சேர்க்க மாட்டேன் என்று ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி அடித்தே விரட்டிவிட்டார். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் […]