News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நீட் மரணத்துக்கு எண்ட் இல்லையா..? மீண்டும் ஒரு மாணவி பலி

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்று தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்த பிறகும் நீட் ரத்து செய்ய முடியவில்லை. தொடர்ந்து மரணங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தர்ஷினி கடந்த 2021ம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதியிருக்கிறார். ஆனாலும் போதிய கட் ஆஃப் கிடைக்கவில்லை. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று […]

கூண்டுக்கிளி என்று விஜய்யை அசிங்கப்படுத்திய நிர்வாகி. மனைவி எங்கேப்பா..?

விஜய் கட்சியான த.வெ.க. பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகளுடன் சேர்த்து 1710 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா வந்திருக்கிறார்கள். இன்றைய தினமும் விஜய்யின் மனைவி, பிள்ளைகள் வரவில்லை என்பதை சீமான் கட்சியினர் எடுத்துப் போட்டு விளாசிவருகிறார்கள். தமிழ்நாட்டில் வெளியே வரவே எல்லோருக்கும் அச்சமாக இருக்கிறது என்று பெண் நிர்வாகி பேசிய நிலையி,, நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து கட்சிக்கு புதிதாக வந்திருக்கும் சி.டி.நிர்மல்குமார், ‘’எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதாக நினைத்துக்கொண்டு, கூண்டுக்கிளியாக வீட்டுக்குள் இருந்துகொண்டு […]

மீண்டும் லண்டனுக்கு அண்ணாமலை? அடுத்த தலைவருக்கு கடும் போட்டி

எடப்பாடி பழனிசாமி டெல்லி விசிட்டிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் சலசலப்பு இருக்கிறதோ இல்லையோ, அண்ணாமலை ஆதரவாளர்கள் பதறிப்போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனை அமித் ஷா சந்திப்பு நடந்திருப்பது முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து எடுத்துவிட்டு என்னைப் போடுங்கள் என்று ஒரு பெரும் பட்டாளமே அமித் ஷாவுக்கு வரிசையாக ஓலை அனுப்பிவருகிறார்கள். தன்னைத் தவிர வேறு யாரையும் நியமிக்க மாட்டார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் நினைத்துவரும் நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு நடந்துவருகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி […]

மேடை ஏறுவாரா சகாயம் ஐ.ஏ.எஸ்..? விஜய் பொதுக்குழு அப்டேட்

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் எந்த சிக்கலும் நடந்துவிடக் கூடாது என்பதால், இன்று காலையிலேயே திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் செண்டருக்கு விஜய் வந்துவிட்டார். இந்த விழாவுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ். வருவாரா, மேடை ஏறுவாரா என்பதே பேசுபொருளாக மாறியிருக்கிறது. இன்றைய முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் சுமார் 3000 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து, கழகத்தின் அமைப்பை வலுப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். […]

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்..? உதயநிதி பக்கா ஸ்கெட்ச்

விஜய் நாளை நடத்த இருக்கும் பொதுக்குழுக் கூட்ட ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் நாளை முக்கியமான ஒரு போராட்ட அறிவிப்பு வெளியிடுவார் என்று சொல்லப்படும் நிலையில், விஜய்க்குப் போட்டியாக சிவகார்த்திகேயனை முன்னிறுத்தும் உதயநிதியின் அரசியல் படு விவகாரமாகிறது. சினிமாவில் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனிடம் விஜய் ஒப்படைப்பது போன்று காட்சி அமைத்ததில் இருந்து அவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் கடைசி படத்துடன் சிவகார்த்திகேயன் படத்தை மோத வைக்கிறார் உதயநிதி. தீபாவளிக்கு வெளிவரும் […]

விஜய்க்கும் சீமானுக்கும் டஃப் போட்டி.? உறுதியாகும் நான்குமுனைப் போட்டி

நடிகர் விஜய்க்கும் அ.தி.மு.க.வுக்கும் கூட்டணி இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நேரத்தில் அமித் ஷாவை சந்தித்து, அந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. இப்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பயணிப்பதால் விஜய் கட்சியால் கூட்டணி வைக்கவே முடியாது. விஜய் நிலை என்னாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சியினரிடம் பேசினோம். ‘’எடப்பாடி பழனிசாமி மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிவதற்கு […]

அமித் ஷா சந்திப்பு வெற்றி… பேச்சுவார்த்தை தோல்வி…?…? இபிஎஸ் சமாளிப்பு அரசியல்

டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் யாரையும் சந்திக்க வரவில்லை என்று சொன்னார். அதன் பிறகு அமித்ஷாவை சந்தித்தார். அப்போது சந்திப்பு குறித்து கேட்டபோது இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுவதாகச் சொன்னார். இன்று, கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று சமாளித்திருக்கிறார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை என்ற பேச்சு உலவுகிறது. இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி- மக்கள் பிரச்சனைகளைப் பேசி தீர்வு காண முனையும் […]

செயின் பறிப்புக்கு என்கவுண்டர்… குற்றவாளிகளை அலறவிடும் சென்னை போலீஸ்

சென்னையில் ஒரே நாளில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வட மாநில குற்றவாளிகளை அலறவிட்டுள்ளது சென்னை போலீஸ். நேற்று முதல் செயின் பறிப்பு சம்பவம் சைதாப்பேட்டையில் காலை 6 மணியளவில் பதிவானது. அதனைத் தொடர்ந்து, சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் ஐந்து சம்பவங்கள் விரைவாக பதிவாயின. உடனடியாக செயல்பட்ட காவல்துறை, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, நகரில் […]

இபிஎஸ் முதல்வர், அண்ணாமலை துணை முதல்வரா..? பா.ஜ.க.வுக்குள் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 8 மணி நேரத்தில் 3 கார்களை மாற்றி மாற்றி பயணித்த விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அதோடு, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டாரா என்ற கேள்வி நிலவுகிறது. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் டெல்லி சென்றால் எடப்பாடி பழனிசாமிக்கு அரசு வாகனம் வழங்கப்படும். அதன்படி டெல்லி விமான நிலையத்திலிருந்து அதிமுக அலுவலகத்திற்கு வர எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்தியது அரசு வழங்கிய இன்னோவா கார். அதன் […]

சவுக்கு சங்கர் வீடு தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை பதவி பறிப்பு..? வில்லங்க அரசியல்

சவுக்கு சங்கர் வீட்டில் நுழைந்து தாக்குதலுக்கு தலைமை தாங்கிய வாணிஸ்ரீ விஜயகுமார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர். இங்கு தாக்குதல் நடந்த நேரத்தில் முதல்வரை சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கு சம்பளத்தை நிதியாக அளித்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. அதாவது, சவுக்கு சங்கர் வீட்டு தாக்குதல் குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுவது அரசியல் களேபரமாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் சவுக்கு சங்கருக்கும் நீண்ட காலமாகவே நேரடி மோதல் நடந்துவருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையைக் கைது […]