நித்தியானந்தா உயிருக்கு என்னாச்சு..? விரைவில் ரஞ்சிதா தரிசனம்?

தனக்கு ஒரு பிரச்னை என்று வந்ததும், இந்த நாடே வேண்டாம் என்று இந்தியாவை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் நித்தியானந்தா. அவருக்கென கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியிருக்கிறார். அதோடு கைலாசா நாட்டுக்கு என தனியாக கொடி, பாஸ்போர்ட், தனி நாணயங்கள் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார். இந்த நிலையில் கைலாசாவில் குழப்பம் நேர்ந்துவிட்டது, நித்தியானந்தா படுத்த படுக்கையாக இருக்கிறார், எந்த நேரமும் மரணம் அடைந்துவிடுவார் என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. ஆனால், அதன் பிறகு […]
மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

பாம்பன் கடலில் இந்திய ரயில்வே சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு வருகிறார். அவரை வரவேற்பதற்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் அனுமதி கேட்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி வரவேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் 6ம் தேதி தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையம் வந்து இறங்கும் மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் செல்கிறார். அங்கு […]
பிகில் பட நடிகையா இது? ரசிகர்களை கவரும் ரெபாமோனிகா ஜான்

பிகில் திரைப்படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடிப்பில் அசத்தியிருந்த ரெபா மோனிகா ஜான் தொடர்ந்து பல திரைப்படங்களிலும், ஆல்பங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ரெபாமோனிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோகன்லால் மன்னிப்பு கேட்கணும்… கொந்தளிக்கும் வேல்முருகன்

சமீபத்தில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தை தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரியுள்ளார். இதையடுத்து, தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டுட்ம் என்று ஆவேசக் கோரிக்கை வைத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இது குறித்து வேல்முருகன், ‘’மலையாள இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும், சென்னையில் திரைப்பட தொழிலை கற்றுக் கொண்டு, அவர்களின் சொந்த மாநிலத்திற்கு வண்டி ஏறும் போது, […]
பெப்சி பாட்டில் ஷேப் அழகி! திவ்யபாரதி ஹாட் ஸ்டில்ஸ்!

ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதியின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கிங்ஸ்டன் படம் வெற்றி பெறவில்லை. என்றாலும், திவ்யபாரதி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
ஆதவ் அர்ஜுனாவுக்கு பணம் கட்… விஜய் கட்சி பதவிக்கு ஆபத்து.?

விஜய்க்கு தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வாக்கு இருக்கிறது, முதலமைச்சர் ரேஸில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்று ஒரு சர்வே வெளியானதில் ஆதவ் அர்ஜூனா பெயர் அடிபட்டது. அவரது சொந்தப் பணத்தில் இப்படியொரு சர்வே செய்து வெளியிட வைத்திருக்கிறார் என்று கூறப்பட்டது. அந்த சர்வேயில் அண்ணாமலைக்கு உரிய மதிப்பு கொடுக்கவில்லை. அதோடு முந்தைய பொதுக்குழுக் கூட்டத்தில் அண்ணாமலையை ஆடு என்று கடுமையாக விமர்சனம் வைத்திருந்தார். இந்த விவகாரம் பா.ஜ.க.வில் இருக்கும் மார்ட்டின் குடும்பத்தினருக்கு பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. இதையடுத்து அவரது […]
விஜய்க்கு மீண்டும் 2வது இடம்..? ஓர் ஆண்டு சாதனைகள் தெரியுமா..?

விஜய் கட்சி தொடங்கி ஓர் ஆண்டைக் கடந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதத்தில் முழு நேர அரசியல்வாதியாக விஜய் மாறிவிடுவார் என்று கூறப்படும் நேரத்தில், அவரை உயர்த்திப் பிடிக்கும் தேர்தல் வியூக வேலைகள் தொடங்கிவிட்டன. சி வோட்டர் கருத்துக்கணிப்பு விஜய்க்கு ஆதரவாக வெளியிடப்பட்டது என்று புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மிகவும் சக்திவாய்ந்த நூறு நபர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து இருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல்வர் மு […]
அண்ணாமலை அடிமையாக இருப்பாரா… புதுக் கட்சி தொடங்குவாரா?

சமீபத்தில் டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலை, ‘’அதிமுக கூட்டணி குறித்து நான் பேச விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை அமித்ஷாவின் கருத்தை, இறுதி கருத்தாக பார்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தலைவர் மீதோ, கட்சியின் மீதோ கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவனும் கிடையாது. பாஜ மற்றும் தமிழக நலன் ஆகியவைதான் எனக்கு முக்கியம். நான் தொண்டனாக பணியாற்ற தயார் என்று டெல்லியில் சொல்லி இருக்கிறேன்’’ என்பதையே திரும்பத் திரும்ப அழுத்தமாகச் சொன்னார். இதையடுத்து பா.ஜ.க.வில் இருக்கும் அண்ணாமலை […]
புது ரூட்டில் பிரேமலதா… உருப்படுமா இந்த யோசனை?

ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னமும் பிரேமலதா விஜயகாந்திற்குத் தணியவில்லை. இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணிப் பேச்சும் அவரை திணற வைத்திருக்கிறது. எனவே, புது ரூட்டில் ஒரு காய் நகர்த்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகியோர் வரிசையாக சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக காவல் துறைக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார். இது தி.மு.க.வுக்கு காட்டும் பச்சைக் கொடி என்கிறார்கள். இது குறித்து பிரேமலதா விஜயகாந்த், ‘’உசிலம்பட்டி […]
அமித்ஷா கூட்டணி அறிவிப்பு… செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை..?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விரும்பத்தகாத பல நிகழ்வுகள் கட்சிகள் அரங்கேறி வருகின்றன. அமித்ஷாவை சந்தித்து வந்தவர் கூட்டணி குறித்து இப்போது பேசவில்லை என்று அறிவித்தார். ஆனால், அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று அமித்ஷா அறிவித்துவிட்டார். இதே காலகட்டத்தில் செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகும் என்று பன்னீர்செல்வம் எச்சரிக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார் என்று அவரது […]

