அண்ணாமலை புதுக் கட்சி…? நரேந்திரமோடிக்கு ஓய்வு…? பாஜகவில் பரபர மாற்றங்கள்

பா.ஜ.க.வில் பல்வேறு மாற்றங்கள் திடுதிப்பென்று நடந்துவருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியை 75 வயதில் ஓய்வு பெற வைக்கும் முயற்சிகள் நடக்கும் அதே நேரத்தில் தமிழகத்தில் அண்ணாமலை புதுக் கட்சி தொடங்கும் வியூகத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் சமீபத்தில், ‘75 வயது ஆனதும் மோடி ஓய்வு பெற்று விடவேண்டும். பின்னால் வருபவர்களுக்கு வழி விட வேண்டும்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். பாஜகவில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் […]
அன்புமணி கைது செய்யப்படுவாரா…? சட்ட நடவடிக்கைக்கு ராமதாஸ் ரெடி

பா.ம.க.வில் அப்பா – மகன் பஞ்சாயத்து யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்குப் போயிருக்கிறது. இந்நிலையில், வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தைலாபுரத்தில் எனது வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டுகேட்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வாங்கப்பட்ட, விலை மதிப்புமிக்க இக்கருவியை 2 நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தோம். யார் வைத்தது, எதற்காக வைத்தார்கள் என ஆய்வு நடைபெறுகிறது” என்றார். சமீபத்தில் அன்புமணி வந்து போனதை […]
அஜித் போராட்டத்தில் குதிக்கும் விஜய்..? ரசிகர்களுக்கு சண்டே ஸ்பெஷல்

அஜித்குமார் போலீஸ் டார்ச்சர் மரணத்துக்கு நீதி கேட்டு நாளை விஜய் கட்யினர் போராட்டம் நடத்துகிறார்கள். இந்தப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாகத் தெரியவே, அவரது ரசிகர்கள் அணி திரள்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்தினால் மட்டுமே ரசிகர்களால் வர முடியும் என்பதால், தனது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஞாயிறு அன்று நடத்துகிறார். அந்த வகையில் நாளை நடக்க இருக்கும் போராட்டத்திற்கு எக்கச்சக்க ரசிகர்கள் குவியும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் லாப் […]
அன்புமணிக்குப் பதிலாக காந்திமதி..? ராமதாஸ் புதிய பிளான்

பதவிச் சண்டை எந்த அளவுக்குப் போகும் என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறது டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையிலான மோதல். இதன் உச்சகட்டமாக, ‘என் பெயரை பயன்படுத்தாமல், இன்சியல் மட்டும் போட மட்டுமே உரிமை உள்ளது’; என்று அன்புமணிக்கு, ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அதோடு மகள் காந்திமதியை மேடையில் ஏற்றியது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. பாமகவில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று ராமதாஸ் கூறிவந்தார். அதனாலே செளமியா அன்புமணி தேர்தலில் நின்றதை எதிர்த்ததாகச் சொன்னார். […]
விஜய்யை தடுக்கும் த்ரிஷா..? சீரியஸாகும் போதை நடவடிக்கை

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விவசாயிகளை அழைத்துக்கொண்டு கோட்டைக்கு வருவேன் என்று விஜய் கூறியிருந்த விவகாரம் திமுகவினருக்கு கடும் உஷ்ணத்தை உருவாக்கியது. இதையடுத்து த்ரிஷா மீது போதை வழக்கு பதியப்படும் என்ற மிரட்டல் விடப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன. விரைவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு விஜய் திட்டமிட்டிருக்கிறார். இந்த பயணத்தின் போது திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தவர்களைச் சந்திந்து ஆறுதல் சொல்ல இருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து திமுக சீரியஸ் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதாவது த்ரிஷாவை […]
வைகோவுக்கு இம்புட்டுக் கோபமா..? ஓவர் ரியாக்ஷன் உடம்புக்கு ஆகாது

இப்போது எங்கு மீட்டிங் நடந்தாலும் அங்கு தலைவர்கள் பேசும் நேரத்தில் காலி சேர் இருக்கிறதா, யாராவது வெளியே போகிறார்களா என்றெல்லாம் படம் எடுத்துப் போடுவதில் மீடியாக்கள் கவனம் செலுத்துகின்றன. அதை பார்த்து கடுப்பான வைகோ மீது கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோபேசிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் வெளியேறியதைப் படம்பிடித்திருக்கிறார்கள். அதைக் கண்டு கோபமான வைகோ ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும்படியும், அவர்கள் கேமராக்களைப் பறிமுதல் […]
எடப்பாடி ரியல் ஸ்டைல் வாக்கிங்… அதிகாலை பயண சுவாரஸ்யங்கள்

ஸ்டாலின் அவ்வப்போது நடைபயணம் செய்யும்போது ஒருசில நபர்களை சந்தித்துப் பேசுவது உண்டு. அந்த நேரத்தில் ஸ்டாலினை வேறு யாரும் நெருங்கிவிடக் கூடாது என்று சூட்டிங் நடத்துவது போன்று மக்களைத் தடுத்து நிறுத்தி வைப்பார்கள். இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் காலையில் வாக்கிங் சென்றார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் ஒரு அம்சமாகவே இந்த வாக்கிங் பயணம் திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிஜமான மக்களுடன் அந்நியோன்யமாகப் பேசினார் எடப்பாடி. அப்போது, அதிமுக […]
அப்பாவிக் குழந்தைகள் மரணத்துக்கு யார் பொறுப்பு. பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து

அதிகாலையில் எழும்பி பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வேன் மீது ரயில் மோதிய சம்பவம் தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியிருக்கிறது. முதலில் ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் […]
எடப்பாடி பயணத்தில் எங்கே நயினார் நாகேந்திரன்..? டூர் அலப்பறைகள்.

தேர்தல் வருகிறது என்றாலே நடைப்பயணம் செய்வது முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில், ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற ஸ்லோகனுடன் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து இன்று தொடங்கியிருக்கிறார். ராசியான கோமேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார் இ.பி.எஸ். எந்த ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும் வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து தொடங்கினால் […]
அன்வர் ராஜா பதவிக்கு மீண்டும் ஆபத்து..? பாஜக வில்லங்கப் பேச்சு

திராவிட மண்ணில் பாஜக காலூன்ற முயற்சி மேற்கொள்வதை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் காலூன்ற நினைப்பது பாஜக-வின் எண்ணம். அது ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெள்ளத் தெளிவாகக் கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. இந்த விவகாரம் மீண்டும் அதிமுக கூட்டணியில் குட்டையைக் குழப்பியிருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் […]

