முருகன் தமிழ்க்கடவுள் என்றால் கணேசன் யார்..? திருநீறு அழித்த திருமாவின் அடுத்த சர்ச்சை.

மதுரையில் திருநீறு அழித்து சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன் மீண்டும் இந்துக்களிடம் மோதும் வகையில் அடுத்த சர்ச்சையைத் தொடங்கி வைத்திருக்கிறார். திருமா பேசுகையில், ‘’”முருகன் தமிழ் கடவுள் என்றால் சிவனும், பார்வதியும் தமிழ் கடவுளாகத்தானே இருக்க முடியும்? கணேசன் மட்டும் ஏன் தமிழ் கடவுளாக இல்லை..?” இதை கேட்டால் அவர்களுக்கு கோவம் வருகிறது. ஏன் முருகனுக்கு வேறு எங்கேயும் வழிபாடு இல்லை’’ என்று லாஜிக்காக கேள்வி எழுப்பியிருக்கிறார். இதையடுத்து திருமாவளவன் மீது இந்து முன்னணி ஆட்களும் பாஜகவினரும் பாய்ந்துவருகிறார்கள். […]
ராமதாஸ்க்கு 60வது கல்யாண நாள். சரண்டர் ஆவாரா அன்புமணி..?

இன்று 60 ஆவது திருமண நாள் காணும் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ்க்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறர்கள். இன்றைய தினம் அன்புமணி சரண்டர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாக்டர் ராமதாஸும் அன்புமணியும் ஆளுக்கு ஒரு பக்கம் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துவருகிறார்கள். இதனால் கட்சி இரண்டாக உடைவது உறுதியாகிறது. இந்நிலையில் அன்புமணி இன்று ராமதாஸின் திருமண நாளில் சந்தித்து சரண்டர் ஆகவேண்டும் என்பதே பாட்டாளிகள் ஆர்வமாக இருக்கிறது. இது குறித்து பா.ம.க.வினருக்கு ஒரு […]
சமஸ்கிருதத்துக்கு இத்தனை கோடிகளா..? தமிழுக்கு மோடியின் பட்டை நாமம்

தமிழ் நாட்டில் பிறக்கவில்லை, தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்றெல்லாம் வசனம் பேசும் மோடி, அவற்றை எல்லாம் தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார் என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டதில்லை. மீண்டும் தமிழைப் புறக்கணித்து சமஸ்கிருதத்தைத் தூக்கி தோளில் வைத்து கொண்டாடியிருக்கிறது மத்திய அரசு. இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி;., ‘’சமஸ்கிருதத்துக்கு 2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக […]
திருமாவளவன் திருநீறை அழிக்காம வியர்வையைத் துடைச்சாராம். நல்லா சொல்றாங்க டீட்டெய்லு.

செஃல்பி எடுக்க முயன்ற நேரத்தில் திருநீறை அழித்துவிட்டு போஸ் கொடுத்த திருமாவளவனின் செயல் இந்துக்களிடம் கடுமையான அதிருப்தியைக் கொடுத்தது. ஓட்டுக்காக குல்லா வைப்பது, கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வது போன்று இந்துக்கள்ன் திருநீறையும் அவமானம் செய்துவிட்டார் என்று கொதித்தார்கள். இந்த விஷயத்தில் திருமா அமைதி காத்துவரும் நிலையில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் விடுத்திருக்கும் அறிக்கையில், ‘’கடந்த 19. 6.2025 அன்று திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்று முருகனைத் தரிசனம் செய்தார் எமது தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன். அவர் அப்போது மக்களோடு […]
விஜய் அரசியல் பிளான் அம்பலம்? த்ரிஷா, மமிதா சீக்ரெட்ஸ் சொல்லிட்டாங்க

கோடிக்கணக்கில் வாங்கும் சம்பளத்தை விட்டுக்கொடுத்துவிட்டு அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்கிறார் நடிகர் விஜய் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்துவருகிறார்கள். ஆனால், இது எல்லாமே உண்மை இல்லை என்பது போன்று விஜய் பிறந்த நாளில் நடிகை த்ரிஷா, மமிதா பாஜுவும் பேசியிருக்கிறர்கள். விஜய் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பார், உற்சாகமாக பரபரப்பாக ஏதேனும் செய்தி வரும் என்று விஜய் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், த்ரிஷாவின் நாய்க் குட்டியைக் கொஞ்சும் போட்டோவைப் போட்டு ஒரு ஸ்வீட்டான வாழ்த்து தெரிவித்திருந்தார். […]
மதுரையில் நயினார் சக்சஸ்…. அண்ணாமலைக்கு அஸ்தமனம்..?

மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது என்றாலும், இதனை முன்னின்று தமிழக பாஜகவே நடத்தியது. ஒரு நாள் மாநாடு என்றாலும் எழு நாட்கள் விழாவைக் கொண்டாடி மதுரையை அசரடித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நயினார் நாகேந்திரம் மிகப்பெரிய ஸ்கோர் செய்திருப்பது அண்ணாமலை டீமை ஆட்டம் காண வைத்திருக்கிறது. அண்ணாமலை வந்தால் மட்டுமே கூட்டம் கூடும், நயினாருக்கு மக்களிடம் கொஞ்சமும் செல்வாக்கு இல்லை என்று அண்ணாமலை டீம் தொடர்ந்து கடும் கண்டனம் எழுப்பிவந்தார்கள். ஆனாலும் […]
டிரெண்டிங்கில் விஜய் பிறந்த நாள் வாழ்த்து. ஓடி வந்துட்டாரு சீமான்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது என்றாலும், அதை மீறி எங்கு திரும்பினாலும் விஜய் வாழ்த்து போஸ்டர்களே அதகளம் செய்கின்றன. இந்நிலையில் விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து கூறியிருக்கிறார் நாம் தமிழர் சீமான். காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் வாழ்த்துசொல்லி இருக்கிறார்கள். சீமான் ஆட்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையில் கடுமையான சண்டை போய்க்கொண்டிருக்கும் நிலையில் சீமான் வெளியிட்டுள்ள பதிவில், ‘’தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, […]
கீழடியில் திமுக பித்தலாட்டம்..? முழு பூசணிக்காயை மறைக்கிறாங்க

இந்தி எதிர்ப்பு, நீட் தேர்வு, தமிழ் பாதுகாவலன் என்றெல்லாம் தேவையில்லாத விஷயங்களில் தீவிரம் காட்டும் திமுகவுக்கு கீழடி விவகாரத்தில் அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. கீழடி அதிகாரி மாற்றப்பட்ட விவகாரத்தில் அதிமுக அழுத்தம் கொடுக்கவில்லை என்று திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்து, ‘’”கீழடி- என் தாய்மடி” என்ற வாக்கியத்தை உருவாக்கியதே எடப்பாடி பழனிசாமிதான். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தொல்லியல் ஆய்வுக்கு ஒதுக்கிய நிதி வெறும் 9 கோடி. அடுத்த […]
கலாநிதி மாறன் ஜெயிலுக்குப் போவாரா..? அப்ரூவர் தயாநிதி மாறன்

கலாநிதி மாறன் சட்டத்துக்குப் புறம்பாக சொத்து சேர்த்திருப்பதை அவரது தம்பி தயாநிதி மாறனே அம்பலப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. மாறன் குடும்பத்துச் சொத்து என்பது தமிழக மக்களின் சொத்து என்பதே உண்மை. இந்த விவகாரத்தில் அண்ணாமலையும் இறங்கியிருப்பதால் விரைவில் அணுகுண்டு வெடிக்கும் என்கிறார்கள். மாறன் பிரதர்ஸ் சண்டை குறித்து அண்ணாமலை, ‘’திமுக எம்பி தயாநிதி மாறன் தனது சகோதரருக்கு அனுப்பிய நோட்டீஸில் குடும்பம் நடத்தும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.3,498.8 கோடி அளவுக்கு பணத்தை […]
பக்தர்கள் கூட்டத்தில் திணறும் மதுரை… கம்யூனிஸ்ட் கட்சியினரின் ரத்தப்போராட்டம்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அறுபடை வீடு அருட்காட்சியகத்தைப் பார்வையிட மக்கள் திரண்டுவந்துகொண்டு இருக்கிறார்கள். வேல் பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அறுபடை முருகனை ஓர் இடத்தில் காண திரண்ட பல்லாயிரம் பக்தர்கள் திரள்கிறார்கள். அதேநேரம், இந்து முன்னணியினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் நடந்துவரும் போராட்டத்தினால் ஏரியாவில் டென்ஷன் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் பிரச்சாரத்தை நிறுத்துமாறு […]

