News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அன்புமணி பல்பை உடைச்சுட்டார் ராமதாஸ்… மன்னிப்பும் கிடையாதாம்

பாமகவின் ஒழுங்கு குழு அறிக்கையின்படி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். இனி அன்புமணியுடன் யாரும் தொடர்பு கொள்ள கூடாது என்று ராமதாஸ் கொடுத்துள்ள அறிவிப்பு தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது.   பாட்டாளி மக்கள் கட்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு கால […]

பாஜக கட்டுப்பாட்டில் நான்கு கறுப்பு ஆடுகள்… எடப்பாடி என்ன செய்யப்போகிறார்..?

பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்த செங்கோட்டையனை அத்தனை பொறுப்புகளில் இருந்து எடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவையும் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் செங்கோட்டையன். இதையடுத்து அதிமுகவில் இருந்து வெளியே இருக்கும் சசிகலா, பன்னீர், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகிய நான்கு பேரும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பது உறுதியாகிவிட்டது. அதிமுகவை விட எதிர்க்கட்சிகளே பாஜகவின் ஸ்கெட்ச் குறித்து ரொம்பவும் கவலைப்படுகிறார்கள். இதுகுறித்து பேசும் திருமாவளவன், ‘’அதிமுக ஒன்றிணைய வேண்டும் என […]

வீக் எண்ட் விஜய்… புது ஸ்டைலில் வாரம் ஒரு நாள் வேலை 6 நாள் லீவு

பனையூர் பங்களாவில் இருந்து அரசியல் செய்துவரும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் செய்தால் அரசியல் நிலவரமே மாறிவிடும். முதலமைச்சராக வந்து விஜய் வந்து உட்காருவார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இதுவரை எந்த கட்சியும் செய்யாத வகையில் வீக் எண்ட் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார் விஜய். அதன்படி வரும் செப்டம்பர் 13 சனிக்கிழமை ,திருச்சி மரக்கடை பகுதியில் 2026 அரசியல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் விஜய் தொடங்குகிறார். நாலு மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் மனதில் பேச […]

மல்லை சத்யாவுக்கு அதிமுகவில் அழைப்பு..? 15ம் தேதி முடிவு

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவிற்கு மாமல்லபுரத்தில் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். “ஆரம்பிக்கலாமா ” என்று எழுதப்பட்ட கேக்கினை குடும்பத்தாருடனும் ஆதரவாளர்களுடனும் இணைந்து வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சத்யாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருப்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என்றே மதிமுகவின் அத்தனை தலைவர்களும் கருதுகிறார்கள்.   மல்லை சத்யாவுக்கும், வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து மோதல் இருந்து வந்தது. […]

அமித்ஷா செங்கோட்டையன் சந்திப்பு செய்தியை பரப்புகிறதா திமுக..? பாஜக கப்சிப்

மன அமைதிக்காக ஹரித்துவார் சென்று ராமரை சந்திக்கப் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன். அதன் பிறகு இரவு அமித்ஷாவை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இது ஒரு ரகசிய சந்திப்பு என்றும் இது குறித்து தகவல்கள் வெளியே வரக்கூடாது என்று பாஜக மேலிடம் விரும்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், செங்கோட்டையன் தரப்பில் செய்திகள் கசிய விடப்பட்டன. இந்த விவகாரம் அதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அமித்ஷா சந்திப்பு நடக்கவே இல்லை என்று மூத்த தலைவர்கள் சிலர் உறுதி […]

அரசியலுக்கு செங்கோட்டையன் முழுக்கு போடுவாரா..? அமைதிப்பயணம் ஆரம்பம்

வரும் 9ம் தேதி செங்கோட்டையன் மீண்டும் மனம் திறந்து பேச இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் மன நிம்மதியைத் தேடி ஹரித்துவார் பயணம் செல்கிறார். மீண்டும் செங்கோட்டையன் பெரும் சலசலப்பு ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அமைதிக்கு மாறியிருப்பது அவரது ஆதரவாளர்களை அதிரவைத்துள்ளது. இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சூழ்ந்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு செங்கோட்டையன், “நான் மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன். கடவுள் […]

பஞ்சாயத்தாகும் பசும்பொன் தேவர் விவகாரம். இபிஎஸ்சுடன் மோதும் தலைகள்

கட்சியில் இருந்து விலகி நிற்கும் முக்குலத்தோர்களை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் எழுப்பிய விவகாரத்தை சரிக்கட்டுவதற்காக இபிஎஸ் எழுச்சிப்பயணத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த விவகாரம் இப்போது பட்டியலின தலைவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’மதுரை விமான நிலையம் – சின்ன உடைப்பு என்ற முழுக்க முழுக்க தேவேந்திர குல வேளாளர்கள் […]

செங்கோட்டையன் அழைப்புக்கு அலறும் அதிமுக புள்ளிகள். அடுத்து சிவி சண்முகம்..?

செங்கோட்டையன் மீது எடப்பாடி நடவடிக்கை எடுத்தால் அதிமுக இரண்டு துண்டாக உடைந்துபோகும், எக்கச்சக்க பேர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக வெளியே வருவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், பெங்களூரு புகழேந்தியைத் தவிர வேறு யாரும் அவரை மதிக்கவில்லை. தீவிர ஆதரவாளர்கள் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் பதவியைத் தூக்கி எறியவில்லை. இந்நிலையில் சிவி சண்முகம் அடுத்து ஆதரவுக் குரல் கொடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் நேற்றைய தினமே தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார் என்பதால் அரசியல் அனாதையாக மாறிவிட்டார் செங்கோட்டையன். […]

சசிகலா இப்படி ஒரு காரியம் செய்திருக்கிறாரா..? 450 கோடி ரூபாய் பினாமி

பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு அறிமுகம் செய்த காலத்தில் 450 கோடி ரூபாய்க்கு வி.கே.சசிகலா சர்க்கரை ஆலை வாங்கியிருப்பதாக சிபிஐ பதிவு செய்திருக்கும் வழக்கு புதிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பாஜகவினால் சிறைக்குப் போன சசிகலா இப்போது பாஜக ஆதரவாளராக மாறியிருக்கிறார். இந்த நிலையில் பண மதிப்பிழப்பு காலத்தில் சொத்து வாங்கியிருக்கும் விவகாரம் சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் லிமிட்டெட் என்ற சர்க்கரை ஆலை நிறுவனம் […]

அமெரிக்காவை விட அதானியே முக்கியம். ரஷ்யா எண்ணெய்க்குத் தடை இல்லை

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள விவகாரம் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இந்திய ஏற்றுமதியாளர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா மீதான வரி விதிப்பு கொள்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜூலை மாத இறுதியில் அறிவித்தார். ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என அவர் பகரிங்கமாக அறிவித்தார். அது தொடர்ந்த நிலையில் 25 சதவீத பரஸ்பர வரி மற்றும் கூடுதலாக […]