News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கேரளாவில் பதற்றம்! காரை வழிமறித்து மாணவர்கள் போராடியதாக ஆளுநர் குற்றச்சாட்டு!

Lorem nulla mollit laborum dolor exercitation ut. Et ut consectetur elit ullamco non. Id fugiat enim dolore sint ex enim non voluptate eu. Exercitation excepteur voluptate fugiat laboris quis adipisicing. Incididunt Lorem cupidatat laboris labore. Aliquip aliquip nostrud excepteur aliqua mollit ex amet non. Quis consequat velit deserunt in eiusmod magna amet ea est. Mollit […]

ரஜினிகாந்த் பிறந்தநாள்! சமூகவலைதளத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 73வது பிறந்தநாளை இன்று  (டிச.12) கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த், முதலில் தனது வாழ்க்கையை ஒரு பேருந்து நடத்துனராக ஆரம்பித்து பின்னர், சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவரது சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது மறைந்த இயக்குனர் இமயம் பாலச்சந்தர்தான். ரஜினிகாந்தின் ஸ்டைலால் ஈர்க்கப்பட்ட பாலச்சந்தர், ரஜினிகாந்த்தை முதன்முதலாக அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் […]

மாணவர்களை மயக்கும் ஹூக்கா பார்ட்டிகளை விரட்டி விரட்டி கைது செய்த போலீஸ்

  சென்னையில் கல்லூரி மாணவ, மாணவியர்களை குறி வைத்து ஹூக்கா பார் ரகசியமாக இயங்கி வருகின்றன. இந்த தகவல் தெரியவந்ததும், சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கைது செய்யும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு போட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கபப்ட்டு தேடுதல் வேட்டை நடந்தது. நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவுக்குக் கிடைத்த ரகசிய தகவல்கள் […]

ரூ.6,000 நிவாரண தொகை! 3 தவணையாக வழங்கப்படுகிறதா?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் இத்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொது மக்களின் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. பலர் வீட்டை […]

காஷ்மீர் போன்று தமிழகத்தை இரண்டாகப் பிரிக்குமா பா.ஜ.க. அரசு..?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, அதை யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க. அரசு மாற்றியது. இது தொடர்பான வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு எடுத்த முடிவு சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பு பா.ஜ.க.வை ரொம்பவே குஷிப்படுத்தியிருக்கும் நிலையில், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக எதிர்க்கட்சி ஆளும் மாநில […]

மாமியார் கலாய்க்கிறது சரத்குமாருக்குத் தெரியலையா..? பா.ஜ.க.வுக்கு புது ரூட்டு

திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ‘உங்களை எப்போது முதலமைச்சரா பார்ப்பேன்னு என் மாமியார் கேட்கிறார்’ என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் கலகலப்பான விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது. கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளான பிறகும் கவுன்சிலர் ஆகவே வழியில்லாத மாப்பிள்ளையைப் பார்த்து மாமியார் கிண்டல் செய்ததை, நிஜமென்று நம்பி ஆதங்கப்படுகிறாரே என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள். அதேநேரம், அந்த குறும்புக்கார மாமியாரு யாருங்க என்று அவரது அத்தனை மாமியார்களையும் தோண்டியெடுத்து வம்பு இழுக்கிறார்கள். அதேநேரம், சரத்குமார் வேண்டுமென்றேதான் […]

அட்டை பெட்டியில் கொடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம்! அதிர்ச்சி தகவல்கள்!

சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டிக்குள் வைத்து கொடுத்த விவகாரம் தொடர்பாக பிணவறை உதவியாளரை பணியிடை நீக்கம் செய்ததோடு, லஞ்சம் கேட்கப்பட்டதாக சொல்லப்படுவது பொய் என்று தகவல் வெளியாகியுள்ளது.   சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த மசூத், சவுமியா தம்பதிக்கு கடந்த 5ம் தேதி குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதைத்தொடர்ந்து மசூத், குழந்தையின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் ஒப்படைத்துள்ளார்.   இதைத்தொடர்ந்து நேற்று (டிச.10) குழந்தையின் உடலை […]

மிக்ஜாம் புயல் பேரிடர்: காப்பகத்தில் தயாநிதிமாறன் எம்.பி. நிவாரண உதவிகள்!

மிக்ஜாம் புயல் பேரிடரை தொடர்ந்து சேத்துப்பட்டில் அமைந்துள்ள சர்வோதயா காப்பகத்திற்கு நேரில் சென்ற தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.   சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.   அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர  வளர்ச்சிக் குழும அமைச்சர் […]

மிக்ஜாம் புயல் பேரிடர்: ரூ.5 கோடி வழங்கிய சன் குழுமத்தலைவர் கலாநிதிமாறன்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன் ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத இம்மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு உரிய உதவிகளை வழங்கும் […]

மழைநீர் வடிகால் பணிகள்! தணிக்கை செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்!

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.   வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் கடந்த 3  மற்றும் 4ம் தேதி கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து அனைத்தையும் நாசப்படுத்தியது. மேலும் பல இடங்களில் பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேற […]