News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி தொண்டர்களுடன் இணைந்து நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (21.12.2023) தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தூத்துக்குடி, பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அவர்களின் துயரில் பங்கேற்று ஆறுதல் கூறி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம், வெள்ளான் விளை, மைஞானபுரம், சாத்தான்குளம், தூத்துக்குடி டவுன் பகுதி மக்களுக்கு ஐந்தாயிரம் பேருக்கு பிரியாணி – தண்ணீர் பாட்டில், பிரட், பிஸ்கட், ரஸ்க், பெட்சிட், மற்றும் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் […]

தென் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்: பாளையங்கோட்டை பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கினார்!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள சமாதானபுரத்திற்கு சென்ற சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மக்களை சந்தித்து அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.   குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து […]

பொன்முடிக்கு அரசியல் வாழ்க்கை முடிஞ்சே போச்சு… அமைச்சர்கள் மல்லுக்கட்டு

ஆளும் தி.மு.க.வுக்கு சோதனை மேல் சோதனை என்று பல்வேறு நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக செயல்பட முடியாமல் ஜெயிலுக்குள் இருக்கும் நிலையில், அடுத்த அமைச்சரும் சிறைக்குப் போகும் நிலை உருவாகியுள்ளது.   வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இதன் […]

47வது சென்னை புத்தக கண்காட்சி அறிவிப்பு! உற்சாகத்தில் வாசகர்கள்!

சென்னை நந்தனத்தில் 47வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற ஜனவரி 1ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் நடைபெறும் புத்தகக்கண்காட்சிக்காக காத்திருக்கும் வாசகர்கள் ஏராளம். ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் அனைத்து வகையான புத்தகங்களை தேடி வாங்கி படிப்பதில் வாசகர்கள்,  இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வம் ஒவ்வொரு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை விற்பனை முடிவுகள் சொல்கின்றன. அந்த வகையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற (2024) ஜனவரி மாதம் 4ம் தேதி (வியாழக்கிழமை) […]

தேங்கிய வெள்ளநீர்: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நாசமான ஆவணங்கள்!

மழைநீர் வெள்ளம் 36 மணி நேர அளவுக்கு தேங்கியதால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.     வரலாறு காணாத அதிகனமழை கொட்டித்தீர்த்த காரணத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் மழைநீர் வெள்ளம் வடியாமல் தேங்கியுள்ளது. மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது சாலைகள், தண்டவாளங்கள் நீருடன் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து […]

இந்தியா கூட்டணிக்கு வெடி வைக்கும் நிதிஷ்குமார்..!

தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒருவரை பிரதமராக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு மம்தா ஆதரவு கொடுத்திருக்கும் விவகாரம் கூட்டணியை உடைக்கும் அளவுக்குப் போயிருக்கிறது. இந்தியா கூட்டணியில் தனக்குத்தான் பிரதமர் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நிதிஷ்குமார் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். ஆனால், தில்லி, அசோகா ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கே பெயர் முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை கார்கே நிராகரித்தார். தேர்தலில் அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்கள் பெற்று மோடியை பதவியிலிருந்து நீக்குவதே […]

களத்தில் பிரேமலதா விஜயகாந்த்! 5,000 பேருக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கி ஆறுதல்!

தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து தே.மு.தி.க.வின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.     குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து […]

படகில் சென்று மக்களை மீட்கும் கனிமொழி எம்.பி.! குவியும் பாராட்டு!

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் படகில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை கனிமொழி எம்.பி. மீட்டு வருவதால் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது   குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது […]

’செக்ஸ் வீடியோ அண்ணாமலை..’ எல்லை மீறும் தி.மு.க. ஐ.டி.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உதயநிதி பற்றி ஒரு வில்லங்கமான ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு எதிர்வினையாக இன்று செக்ஸ் வீடியோ அண்ணாமலை என்ற ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் தி.மு.க. ஐ.டி. விங் டிரெண்டிங் ஆக்கியிருக்கிறது. வெள்ளப்பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்றதுமே அமைச்சர் உதயநிதி தென் தமிழகத்திற்கு வந்து இரவும் பகலுமாக மீட்பு நடவடிக்கை எடுத்துவருகிறார். லேட்டாக நெல்லை வெள்ள பாதிப்பை பார்வையிடப் போன அண்ணாமலை, ’உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்கிறது… ஏன் துரைமுருகன் மீட்பு […]

திருச்செந்தூர் ரெயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளின் திக்… திக்… நிமிடங்கள்!

திருச்செந்தூர் ரெயிலில் கடந்த 2நாட்களாக சிக்கிக் கொண்ட 957 பயணிகளின் திக் திக் நிமிடங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.   குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் கனமழை பெய்தது. மேலும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்ப்புற மற்றும் […]