செல்வராஜ் எம்.பி. மரணத்துக்கு செவ்வணக்கம்… யார் இந்த செல்வராஜ்?

அண்ணாமலை மீது வழக்கு போட ஆளுநர் அனுமதி எதுக்கு..? எந்த அரசு பதவியிலும் இல்லாத அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்வதற்கு ஆளுநர் அனுமதி எதற்கு வழங்க வேண்டும் என்பது பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது. உண்மையில், இது ஆளுநர் அனுமதி அல்ல, தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதே உண்மை. கடந்த ஆண்டு தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான அண்ணாதுரை குறித்து அண்ணாமலை, ’1956-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் […]
மீண்டும் பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலின் ஒப்பந்தம். எத்தனை கோடி தெரியுமா?

பத்து வருடம் ஆட்சியில் இல்லாத தி.மு.க.வுக்கு கடந்த 2021 வாழ்வா சாவா போராட்டமாக இருந்தது. ஆகவே, 360 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து தி.மு.க., வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, 2021 சட்டசபை தேர்தலில், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஐபேக் நிறுவனம் முன்னின்று செய்ய, தி.மு.க., மட்டும், 135 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கூட்டணி கட்சியினரும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர். ஒரு நாளைக்கு, 1 […]
அண்ணாமலை மீது வழக்கு போட ஆளுநர் அனுமதி எதுக்கு..?

எந்த அரசு பதவியிலும் இல்லாத அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்வதற்கு ஆளுநர் அனுமதி எதற்கு வழங்க வேண்டும் என்பது பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது. உண்மையில், இது ஆளுநர் அனுமதி அல்ல, தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதே உண்மை. கடந்த ஆண்டு தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான அண்ணாதுரை குறித்து அண்ணாமலை, ’1956-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மனை பற்றி அண்ணா சில கருத்துகளை தெரிவித்ததாகவும், அதற்கு […]
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளில் ஸ்டாலினின் முத்திரைக் கட்டண உயர்வுக்கு கண்டனம்

இன்று எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை அ.தி.மு.க.வினர் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். குடிமராமத்து நாயகர், 7.5 இடஒதுக்கீடு தந்து அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கிய மக்கள் முதல்வர், விடியா அரசின் சிம்மசொப்பனம் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து போஸ்டர் ஒட்டியும் சமூகவலைதளங்களில் பாராட்டியும் வருகிறார்கள். இன்று அன்னையர் தினம் என்பதை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, ‘’அம்மா’ என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக […]
பெலிக்ஸ் கைதுக்கு சீமான், வேல்முருகன் கடும் எதிர்ப்பு

சவுக்கு சங்கர் அவரது சவுக்கு மீடியா போன்று மறைமுகமாக மேலும் நாலைந்து சேனல் வெவ்வேறு பெயர்களில் நடத்துவதாகவும் அவற்றில் ஒன்று பெலிக்ஸ் நடத்திவரும் ரெட் பிக்ஸ் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லியில் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு தி.மு.க.வுக்கு கடுமையான கண்டனம் எழுப்பியிருக்கிறார் நாம் தமிழர் சீமான். இதுகுறித்து அவர், ‘’ரெட் பிக்ஸ்’ ஊடகத்தின் நிறுவனரும், ஊடகவியலாளருமான அன்புத்தம்பி பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. […]
கமான் மோடி கமான். விவாதத்துக்கு ராகுல் அழைப்பு

மக்களவைத் தேர்தலில் மெகா திருப்பமாக ஒரு பொது விவாதத்திற்கு ராகுல் ஒப்புக்கொண்டிருப்பதும், 10 ஆண்டுகள் ஆட்சி செய்த நரேந்திரமோடி பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆவதும் கடும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி மற்றும் மூன்று மூத்த ஊடகவியலாளர்கள் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி விவாதம் போல ஒன்றை ஏற்பாடு செய்ய முயற்சித்து வருகிறார்கள். எந்த அரசியல் சார்பும் இன்றி இந்த விவாதம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் […]
அண்ணாமலை மீது மீண்டும் ஒரு வழக்கு… வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு கைது நிச்சயம்

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அளித்த புகாரின்பேரில் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு. அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கெனவே சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ். இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்து இருந்தார். அந்த மனுவில், ’இந்து கலாசாரத்த அழிப்பதற்காக […]
சீமானை கைது செய்ய முடியுமா, அவர் கையை உடைக்க முடியுமா? சாட்டை துரைமுருகன் சவால்

சவுக்கு சங்கரை சிறையில் தள்ளியிருக்கிறார்கள், கையை உடைத்திருக்கிறார்கள். இது எல்லாமே அவர் பொய்யான செய்தியை பரப்பியதால் நடந்திருக்கிறது. அது போல் அண்ணன் சீமானை கைது செய்ய முடியுமா என்று சவால் விட்டிருக்கிறார் சாட்டை துரைமுருகன். சவுக்கு சங்கர் கைதுக்கு ஆதரவாக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கும் சாட்டை துரைமுருகன், ‘சவுக்கு சங்கரை பார்த்து எல்லோரும் பயப்படுறாங்கன்னு சொன்னார். அவரைப் பார்த்துப் பயந்தா கையை உடைக்க முடியுமா? அண்ணன் சீமான் இருக்கிறார். அவர் மீது தொடர்ச்சியா எத்தனை வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. […]
டெல்லியில் ஃபெலிக்ஸை தூக்கிட்டாங்க.. அடுத்தது இவர்தானா..?

சவுக்கு சங்கரின் கூட்டாளி என்று கருதப்படும் ரெட்பிக்ஸ் ஃபெலிக்ஸை போலீஸார் டெல்லியில் கைது செய்திருக்கிறார்கள். இதையடுத்து சவுக்குக்கு நெருக்கமான மற்றும் ஒரு நபரும் கைது செய்யப்பட இருப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த 2022ல் கீதா என்ற பெண்ணிடம் பேட்டி எடுக்கும் போது அரசியலில் இருக்கும் பெண்கள் அனைவரும் அட்ஜஸ்ட் செய்து வந்தவர்களே என்று பேசியதற்காக ஃபெலிக்ஸ் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கி வெளியில் இருந்தார் ஜெரால்ட் பெலிக்ஸ். […]
ஆயிரம் வழக்கு வாங்கும் அபூர்வ சங்கர்… ரெய்டில் ஆபாச வீடியோ சிக்கியதா?

தி.மு.க. அரசை தொடர்ந்து விமர்சனம் செய்துவந்த சவுக்கு சங்கர் பெண் காவலர்களை இழிவு படுத்திய விவகாரத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்படுவதைப் பார்க்கும் போது ஆயிரம் வழக்குகள் பதிவாகும் போல் தெரிகிறது. இந்த விவகாரத்தையொட்டி சவுக்கு சங்கர் அலுவலகத்திலும் அவரது ஓட்டுநர் ராஜரத்தினம் வீட்டிலும் நடந்த ரெய்டில் ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் […]

