விஜய் கட்சியின் தலைவி த்ரிஷாவா..? என்ன உறவு இவர்களுக்குள்..?

சமீபத்தில் த்ரிஷாவின் புகைப்படத்தை விஜய் செல்ஃபியாக எடுத்து வெளியிட்டிருப்பது சமூகவலைதளங்களில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளது. தொடர்ந்து விஜய் படங்களில் த்ரிஷா நடிப்பதும், எங்கே போனாலும் ஒன்றாக சுற்றுவதும் இவர்களுக்குள் என்ன உறவு என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான விஜய் – த்ரிஷா புகைப்படங்களை விஜய் தான் எடுத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு த்ரிஷா மீது விஜய் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். மனைவி இந்தியாவில் இல்லை என்பதால் த்ரிஷாவுடன் தலைவர் […]
திருச்சி சூர்யாவின் ஆட்டம் ஆரம்பம்.. பேச்சுவார்த்தைக்குத் துடிக்கும் அண்ணாமலை

அண்ணாமலையின் நிழலாக இருந்து, பல்வேறு அசைன்மெண்ட் முடித்துக்கொடுத்து தமிழக பா.ஜ.க.வில் எப்போதும் சலசலப்பு ஏற்படுத்தியவர்களில் திருச்சி சிவா முக்கியப்புள்ளி. தேர்தல் தோல்விக்குப் பிறகு அண்ணாமலையின் பிடி கட்சிக்குள் தளர்ந்துவருகிறது. அதன் உதாரணமாகவே அவரது நெருங்கிய ஆதரவாளரான திருச்சி சூர்யா கட்டம் கட்டப்பட்டார். இந்த செய்தி வெளியானதும், ‘ஒரு மாதத்தில் மீண்டும் கட்சிக்குள் அவர் வந்துவிடுவார், இது கண் துடைப்பு’ என்று பேசப்பட்டது. ஆனால், திடீரென திருச்சி சூர்யாவுக்கு ஆதரவாக பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், ’ஒண்டவந்த பிடாரி […]
பொய் செய்தி பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா..?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் உண்மைக்குப் புறம்பான பல செய்திகளும் சுற்றிவருகின்றன. அப்படி பொய் செய்தி பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா என்பது கேள்வியாக இருக்கிறது. நேற்று அண்ணாமலை, ‘’கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் தமோகன்ராஜ். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் […]
தளபதி பெயர் கொண்டவருக்கு சீமான் ஹேப்பி பர்த் டே வாழ்த்து

நடிகர் விஜய் இன்று 50வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். கள்ளக்குறிச்சி மரணங்கள் காரணமாக பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்துவிட்டு மக்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து 2026 தேர்தலுக்கு அச்சாரம் போட்டுள்ளார் சீமான். விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் GOAT திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விஜய்யின் […]
விஷமுறிவு மருந்து இல்லாததாலே மரணங்கள். எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு

சட்டமன்றக் கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து விவாதம் நடத்துவதற்கு எடப்பாடியின் அ.தி.மு.க.வினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, இன்றும் வெளிநடப்பு செய்தார்கள். செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘’கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஹோம்பிசோல் விஷமுறிவு மருந்து ஏற்பாடு செய்யவில்லை என்பதாலே இத்தனை மரணங்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டினோம். ஆனால், தி.மு.க.வின் அமைச்சரோ, ‘ஒமிபிரசோல்’ மாத்திரை இருப்பதாகக் கூறுகிறார். இது அல்சருக்குத் தரப்படும் மாத்திரை. இப்படி உண்மையை மறைக்கிறது தி.மு.க. அரசு. 183 பேர் பாதிக்கப்பட்டு […]
விஜய்யும் விஷாலும் வந்தாச்சு… சூர்யாவை எங்கேப்பா?

அடுத்த முதல்வர்கள் ரேஸில் தமிழகத்தில் மூன்று நடிகர்கள் இருக்கிறார்கள். விஜய், விஷால் மற்றும் சூர்யா தான் அவர்கள். இவர்களில் விஷால் ஏற்கெனவே தேர்தலில் நிற்க முயன்றார். விரைவில் கட்சியை ஆரம்பித்து அடுத்த தேர்தலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். அதேபோல் விஜய்யும் 2026 தேர்தலுக்குத் தயாராக இருக்கிறார். இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு குரல் கொடுத்திருக்கும் நிலையில், சூர்யா மட்டும் ஏன் மெளனமாக இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. விஜய் வழக்கம் போல் அறிக்கையுடன் அமைதியாகிவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், […]
கருப்புச் சட்டை, கண்டன ஆர்ப்பாட்டம், சி.பி.ஐ. விசாரணை. எடப்பாடி பழனிசாமி பலமுனைத் தாக்குதல்

எதிர்க்கட்சித் தலைவராக இத்தனை நாட்களும் அமைதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கடுமையாக எதிர்ப்பு காட்டி போராட்ட குணம் காட்டியிருக்கிறார். கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குறித்து எச்சரிக்கை செய்த பிறகும் ஸ்டாலின் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, ராஜினாமா செய்ய வேண்டும் என்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் கண்டனம் தெரிவித்தார். அதேபோல், வரும் 26ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையில், ‘தமிழ் நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை […]
மர்ம மரணங்கள் பின்னணியில் மாஜி அமைச்சர் அன்பழகன்..?

அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள். கடந்த எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். கடந்த ஆண்டு இவரது வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்வதாகவும் அதற்கு மாஜி அமைச்சர் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ‘2016-2021ம் […]
திருச்சி சூர்யா, கல்யாணராமன் நீக்கம். அண்ணாமலை கூட்டத்தில் கடும் மோதல்

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை ஆதரவாளர் ஒருவரும் எதிர்ப்பாளர் ஒருவரும் கட்டம் கட்டப்பட்டுள்ளனர். இந்த மையக்குழுக் கூட்டத்தில் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், மகளிர் அணி தேசிய […]
கள்ளச்சாராய சாவுக்குப் போனவர்களும் குடித்து செத்தது எப்படி? அரசு அறிக்கையே காரணமா?

தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியிருக்கிறது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள். தமிழக அரசு அலட்சியமாக இந்த விவகாரத்தைக் கையாண்ட காரணத்தாலே மரண எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் அருந்திய சிலர் வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் என்று மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். மளமளவென மரணங்கள் நிகழத் தொடங்கின. இந்த நிலையில் மாவட்ட கலெக்டராக இருந்த ஷ்ரவன்குமார் இதனை கள்ளச்சாராய மரணம் என்று அறிவிக்காமல், மெத்தனால் குடித்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதனாலே […]

